Friday, July 7, 2017

அழகான வரிகள்* 11

1, அறிமுகமற்றவர்களின் பார்வையில் நாமெல்லோரும் சாதாரண மனிதர்கள்.

2,பொறாமைக்காரரின் பார்வையில் நாமனைவரும் அகந்தையாளர்கள்.

3,புரிந்து கொண்டோரின் பார்வையில் 
நாம் அற்புதமானவர்கள்.

4,நேசிப்போரின் பார்வையில் 
நாம் தனிச்சிறப்பானவர்கள்.

5,காழ்ப்புக் கொண்டவர்களின் பார்வையில் நாம் கெட்டவர்கள்.

ஒவ்வொருவருக்கும் என தனியான பார்வை உண்டு.

ஆதலால் - 
பிறரிடம் உங்கள் பிம்பத்தை அழகாக்கிக் காட்ட சிரமப்படாதீர்கள்.

இறைவனின்  திருப்தியே உங்களுக்குப் போதுமானது.

மனிதர்களை திருப்திப்படுத்துதல் என்பது எட்ட முடியாத இலக்கு.
இறைவனை திருப்திப்படுத்துதல் என்பது தள்ள முடியாத இலக்கு.

எட்ட முடியாததை விட்டு விடுங்கள்!
அடைய வேண்டியதை விட்டு விடாதீர்கள்!

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval