Wednesday, February 28, 2018

வாழ்க்கையின் தத்துவம்

ஆறுதலே கூற முடியாத
சில கஷ்டங்களுக்கு
நிச்சயமாக அழுகை
ஒரு மருந்தாக இருக்கும்.

- எனக்கு இது வாட்ஸ்அப்பில் வந்தது.

அம்மியில் அரைத்த சட்னி ருசி அதிகம்
  - மிக்ஸி வந்தது;

ஆட்டு உரல் மாவு இட்லி ருசி அதிகம்
  - கிரைண்டர் வந்தது;

Tuesday, February 27, 2018

நாகை பாஜக மாவட்ட தலைவர் நேதாஜி வீட்டுக்கு... நாகை MLA வருகை!

Image may contain: 3 people, people smiling, people standing
நாகை மாவட்ட பாஜக தலைவர் நேதாஜி அவர்களின் அழைப்பினை ஏற்று, அவரது இல்லத்திற்கு நாகை சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வருகை தந்தார்.
அவரை, நேதாஜி அவர்களும், அவருடைய தாயாரும், அவரது மனைவியாரும் அன்போடு வரவேற்று உபசரித்தனர். அவர்களுக்கு காந்தியின் "சத்திய சோதனை" என்ற நூலையும், டாக்டர் KVS ஹபீப் முகம்மது எழுதிய "எங்கே அமைதி" என்ற நூலையும் MLA அவர்கள் அன்பளிப்பாக வழங்கினார்.

தற்கொலை செய்யும் முன் உயிர் வாழ உதவி கேட்டு கதறிய வேலூர் பெண் சத்யா

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே நாட்றம்பள்ளியை சேர்ந்த சத்யா என்ற பெண் கணவரிடமிருந்து தன்னை காப்பாற்றுமாறு இரத்த காயங்களுடன் அழுதபடி பேசும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த 25 ஆம் தேதி தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சத்யா என்ற பெண் தான் காணொளியில் இருப்பது என்பது தற்போது தெரியவந்துள்ளது.

மதம் பிடித்த யானையிடமிருந்து சாதுர்யமாக உயிர் தப்பிய பாகன்


கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள எட்டுமானூரில் திடீர் என மதம்பிடித்த யானையிடமிருந்து அதன் மேல் அமர்ந்திருந்த பாகன் சாதுர்யமாக பொதுமக்களின உதவியுடன்
உயிர் தப்பியுள்ளார். அதன் காட்சிகள் வெளியாகியுள்ளது.
எட்டுமானூரில் உள்ள கோவில் விழாவிற்கு வந்த யானைக்கு திடீர் என மதம் பிடித்து தும்பிக்கையை தூக்கிய படி கண்ணில் காண்பதை முட்டி தள்ளியது. இதை பார்த்தபொதுமக்கள் அலறி அடித்து ஓடினர்.

Monday, February 26, 2018

`வெள்ளம் வேணுமா, நக்கிக் குடிடா..!’’ - காட்டுக்குள் மதுவுக்கு நேர்ந்த அவலம்

மது ஆதிவாசி இளைஞர் மரணம்கேரள மாநிலம் அட்டப்பாடியில் ஆதிவாசி இளைஞரான மது, 16 பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம், இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sunday, February 25, 2018

தப்பி தப்பி தற்கொலைக்கு முயலும் காதல் மனைவியை பிரிந்த நபர் இந்த முறை உக்கடம் கோவில் கோபுரம்

ஆங்கிலோ இந்தியன் ஆனா ஐரின் முதலில் ஈரோட்டில் மின்சார கம்பியில் ஏறி தற்கொலைக்கு முயன்றார். அவரை போலிசார் காப்பாற்றினர். பின்னர் நேற்று கோவை கலெக்டர் அலுவலகத்தில் கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அங்கிருந்து ட்ரைவர் ஐரினை காப்பாற்றினார்.
பின்னர் சிகிச்சைக்கு பின் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட ஐரினை போலிசார் விசாரித்து அனுப்பி வைத்தனர்.

Saturday, February 24, 2018

கிட்ட வந்த அறுத்துடுவேன் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய நபர் கோவை கலெக்டர் அலுவலகம்

நேற்று ஈரோட்டில் நள்ளிரவு மின்சார கம்பியில் ஏறி நடந்து ஆட்டம் காட்டிய அதே நபர் இன்று கோவை ஆட்சியர் அலுவலகத்தில் தனது கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
2 குழந்தைகளுடன் கோவை கலெக்டர் ஆஃபிசிற்கு வந்த ஆங்கிலோ இந்தியன் ஆனா ஐரின் திடீர் என தனது கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டு தற்கொலை செய்யப் போவதாக அங்கிருந்தவர்களிடம் கூறியுள்ளார்.

-படித்ததில் வலித்தது


Image may contain: 3 people

திடீர் என மின்சார கம்பியில் ஏறி 2 மணி நேரம் ஆட்டம் காட்டிய எலக்ட்ரிசியன் ஈரோட்டில் பரபரப்பு


ஐரின் என்பவர் ஆங்கிலோ இன்டியன். எலக்ட்ரிசியனாக பணியாற்றிவந்துள்ளார். மனைவியை பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் பெங்களுரில் வாழ்ந்து வந்துள்ளார். மனைவி பொள்ளாச்சியில் இருந்துள்ளார். மனைவியை பார்க்க வேண்டும் என குழந்தைகள் கூறியதாக சொல்லப்படுகின்றது. இதை தொடர்ந்து குழந்தைகளை அழைத்துக் கொண்டு மனைவியை பார்க்க கோவை பொள்ளாச்சிக்கு புறப்பட்டுள்ளார்.

மரண அறிவிப்பு

அதிராம்பட்டினம், மேலத்தெரு M.M.S குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் M.M.S சம்சுதீன் மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் ரா..மு முகமது தம்பி அவர்களின் மருமகனும், மர்ஹூம் ஹாஜி M.M.S முஹம்மது அப்துல் காதர், மர்ஹூம் ஹாஜி M.M.S ஜமால் முஹம்மது,  M.M.S ரபி அஹமது, ஹாஜி M.M.S சேக் நசுருதீன், மர்ஹூம் M.M.S பசீர் அகமது ஆகியோரின் சகோதரரும்,

Friday, February 23, 2018

படித்ததில் பிடித்தது வாட்ஸ்அப்பில் வந்த ஒரு நல்ல கருத்து

Image may contain: 1 person, textNo automatic alt text available.


கன்னியாகுமரியில் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பெண்கள் குழந்தைகளை கடத்துவதாக பொதுமக்கள் பிடித்தனர் February 23, 2018



வீட்டின் ஜன்னல்களில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி குழந்தைகள் கடத்தப்படுவதாக சமீபத்தில் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்தது. இது முதலில் ஆரம்பித்தது கேரளாவில் தான். கேராளவில் பல வீடுகளில் கருப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு காவல் நிலையங்களில் இது தொடர்பாக பல்வேறு வழக்குகளும பதிவு செய்யப்பட்டது.
ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டதாக கூறப்பட்ட பகுதிகளில் கேரள போலிசார் கண்காணிப்பை அதிப்படுத்தினர். ஆனால் குழந்தை கடத்தல் சம்பவங்கள் இதுவரை நடைபெறவில்லை.

விதவை பெண்ணை கொடூரமாய் தாக்கி ஆடைகளை கிழித்து மானபங்கப்படுத்திய கணவர் குடும்பத்தார்

திரிபுரா அமர்புர்: இளம் பெண்ணை கணவரின் உறவினர்கள் பட்டப்பகலில் நடுரோட்டில் வைத்து அடித்து சித்ரவதை செய்ததோடு அந்த பெண்ணின் உள்ளாடை முதற்கொண்டு அவரது ஆடைகளை கிழித்து மானபங்கபடுத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திரிபுரா மாநிலம் அமர்பு பகுதியில் மயிலக் என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடைபெற்றதுள்ளது.

Thursday, February 22, 2018

பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த சகோதரர் உடலை நல்லடக்கம் செய்த தமுமுக சகோதரர்கள்

Image may contain: outdoorஉறவினர்கள் யாரும் இல்லாதா நிலையில் பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த சகோதரர் உடலை நல்லடக்கம் செய்த தமுமுக சகோதரர்கள்
பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த சகோதரர் சமியுல் ஈபா வயது 30 என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலூர் CMCH மருத்துவமனைக்கு கேன்சர் நோய் சிகிச்சைக்காக தனியாகவே வந்துள்ளார். தொடர் சிகிச்சை பெற பணமில்லாததினால் தன்னுடைய நாட்டிற்கு திரும்பி செல்ல காட்பாடி ரெயில் நிலையம் சென்ற நிலையில் இறந்து விட்டார்.

சிங்கப்பூர் அரசு

Image may contain: one or more people and outdoorசிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கலின் போது அரசுக்கு 760 கோடி டாலர் வருவாய் உபரியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த பணத்தை பொதுமக்களுக்கு போனாஸாக பிரித்து கொடுப்பது என அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி ஒரு குடிமகனுக்கு இந்திய ரூபாயில் 16 ஆயிரம் வரை கிடைக்க வாய்ப்புள்ளது.

Wednesday, February 21, 2018

ஆற்றின் நடுவில் மண்டபம் எதற்கு..

Image may contain: outdoor, water and nature
ஆற்றின் நடுவில் மண்டபம் எதற்கு..? ஏதோ அழகுக்கு தமிழன் கட்டிவைத்தான் என நினைக்க வேண்டாம், பயன் தெரிந்தால் ஆடிபோவீர்கள்..!
நவீன வெள்ள அபாய எச்சரிக்கை இருக்கும் முன்னரே, தாமிரபரணியில் நமது முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே வெள்ள அபாயங்களை அறிவியல் பூர்வமாக அறிந்துக்கொண்டார்கள். அதுதான் வெள்ள அபாயத்தை முன்னரே அறிவிக்கும் சங்கு கல் மண்டபம்.

அதிரை தமுமுக வின் நற்பணி

Image may contain: 3 people, people sitting and outdoor
திரை காட்டுப்பள்ளிவாசல் தர்காவில் தங்கி வந்த வயது முதிர்ந்த நபர் ஒருவர் இன்று அதிகாலை வஃபாத்தாகிவிட்டதாக அதிரை தமுமுக வினருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற அவர்கள் விசாரித்ததில், கடந்த 2 நாட்களுக்கு முன்பாக உடல் நிலை குன்றிய நிலையில் அந்த நபரை அவரது மகள் விட்டுச்சென்றுள்ளது தெரியவந்தது.

மனதைத் தொட்ட பதிவு...!

Inline imageபூட்டிய கிரில்லுக்கு அப்பால், ஒரு பெரியவர், கசங்கிய சாதாரண வேட்டி சட்டை, முகத்தில் கருப்பும், வெள்ளையுமாக மண்டிய ரோமக் காடு, நீண்ட பயணத்தால் களைத்த முகம் என, கையில் நகைக்கடை விளம்பரத்துடன் இருந்த ரெக்சின் பையுடன் நின்றிருந்தார்.

அவர் கையிலிருந்த சீட்டை பார்த்தார்.

""ஆனந்த், நம்பர். 8, யோகானந்தம் நகர்?

Monday, February 19, 2018

மரண அறிவிப்பு


என்னுடைய இனிய நண்பரும் ,பட்டுக்கோட்டை ரோட்டரி சங்கத்தின் நிறுவனரும், S ,R . ஆயில் மில் உரிமையாளருமான  S .R .ரவி அவர்கள் மரணம் 

Image may contain: 1 person, smiling, text

Sunday, February 18, 2018

சென்னை ஆணையர் ஏகே விஸ்வனாதன் அவர்களிடம் நெகிழ்ந்த பெண் ஐடி ஊழியர் லாவண்யா


சென்னை நாவலூர் மென்பொருளில் நிருவனத்தில் பணியாற்றிய திறமையான மென்பொருள் பொறியாளர் லாவண்வாயை கொடூரமான முறையில் தாக்கி அவரிடமிருந்து ஐ போன் , 15 சவரன் நகை உள்ளிட்டவைகளை கொள்ளையர்கள் திருடிச் சென்றனர்

யாருக்காவது உதவட்டும்....படித்துவிட்டு ஷேர் செய்யவும்


Image may contain: text

Friday, February 16, 2018

Whatsapp-ல் படித்தது......

Image may contain: one or more people and people sittingஇரவு வீட்டில்பாணி பூரி வேண்டுமென கேட்க நானும் குடத்தில் வைத்து விற்கும் வட இந்திய வாலிபரிடம் வாங்கி சென்றேன்..ஐயமிட்டு உன் எனும்

செக்கில் எடுக்கபடும் எண்ணெய் மீது உணவு பாதுகாப்பு துறை ஆய்வு

செக்கில் எடுக்கபடும் எண்ணெய் மீது உணவு பாதுகாப்பு துறை ஆய்வு, அது 
பாதுகாப்பில்லா எண்ணெய் என 
சில விஷயங்களை உறுதிபடுத்தியது அத்துறை : செய்தி

*ஹோட்டல் இட்லியில் ஒளிந்திருக்கும் பயங்கரம் -படியுங்கள் பகிருங்கள்*

சென்னையில் ஒரு உணவு விடுதி ஒன்றில் இட்லி சாப்பிடச் சென்றேன். சமையல் அறையில் இட்லி வேகவைப்பதை தற்செயலாக பார்க்க நேர்ந்தது.இட்லி வேகவைக்கும்தட்டில் பாலிதீன் பேப்பரை விரித்து அதன்மேல் இட்லிமாவைஇட்டு வேகவைக்கும்காட்சியைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

வாரிசு சான்றிதழ் பெற அலைய விட்ட அதிகாரி ஒரே ஒரு சாக்பீசில் அதிகாரியை அலற விட்ட மளிகை கடை மதன்

திருபபுர் ஆத்துப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மதன் வயது 29. வயது 29 என்றாலும் பார்க்க சிறுவயது வாலிபர் போன்றுள்ளது அவரது தோற்றம். துரதிஷ்டவசமாக கடந்த 2016 ஆம் ஆண்டு தந்தையை இழந்துள்ளார்.
இந்நிலையில் மதனுக்கு வாரிசு சான்றிதழ் தேவைப்பட்டுள்ளது. இதற்காக 15 வேலம்பாளையம் கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பித்து, விஏஓ வின் கையெழுத்தையும் பெற்றுள்ளார் மதன்.

ஆய்வாளர் சிவகுமார் வாழ்த்துவோம்

Image may contain: 1 person, outdoor and text
கட ந்த இரண்டு வாரமாக தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்படுவது தலைநகர் சென்னையில் நடைபெற்ற ரவுடி வேட்டை. தமிழகம் தாண்டி இந்தியாவையே அதிரவைத்த சம்பவம்.இந்திய வரலாற்றில் 120 ரௌடிகளை சுற்றி வளைத்து அதில் 75 ரௌடிகளை கைது செய்தது வரலாற்றில் இது முதல்முறை.காவல்துறையில் இப்படிப்பட்ட சாதனை நிகழ முதற்காரணமாய் இருந்தவர் பள்ளிக்கரணை ஆய்வாளர் திரு. P. K. சிவகுமார் அவர்கள். சம்பவத்தன்று வாகனதணிக்கையில் ஈடுபட்டிருந்த பள்ளிக்கரணை ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் அவரது குழுவினரை கண்டு நிற்காமல் சென்ற இருசக்கரவாகனத்தை சினிமா பாணியில் துரத்திசென்று பிடித்தனர்.பிடிபட்ட நபரை சோதனை செய்தபோது அவனிடம் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன தொடர்ந்து காவல்நிலையம் அழைத்துவந்து மேற்கொள்ளப்பட்ட கிடுக்கிபிடி விசாரணையில்

Thursday, February 15, 2018

எப்போதும் உட்கார்ந்து கொண்டே வேலை செய்பவரா நீங்கள்!!

அலுவலகங்களில் எப்போதும் உட்கார்ந்து கொண்டே வேலை செய்பவரா நீங்கள்…
உங்களுக்கு முதுகு வலி, அஜீரண கோளாறு, உடல் பருமன், தசைப்பிடிப்பு, டென்சன் போன்ற நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு.

முகப்பரு வராமல் இருக்க !!


வளர்ந்து வரும் இளைய தலைமுறையினர் இடையே முகப்பருக்கள் அதிகமாக காணப்படுகின்றன. எனவே, அதை கவனத்தில் எடுத்துக்கொண்டு ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும்.

காலை உணவை தவிர்த்தாலும் ! இரவு உணவை தாமதமாக சாப்பிட்டாலும் இதயக் கோளாறு ஏற்படும் வாய்ப்பு அதிகம் !


காலை உணவை தவிர்ப்பது, இரவில் தாமதமாக உண்பது ஆகியவற்றால், இதயக் கோளாறுகள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக் கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Wednesday, February 14, 2018

திரு கண்ணதாசன் அவர்களின் நெஞ்சுக்கு நிம்மதி என்ற புத்தகம் வாசித்திருக்கிறீர்களா?

திரு கண்ணதாசன் அவர்களின் நெஞ்சுக்கு நிம்மதி என்ற புத்தகம் வாசித்திருக்கிறீர்களா?

அதிலிருந்து சில வரிகள்.(வழிகள்)

தகராறு இல்லாத குடும்பம் இல்லை.

படித்ததில் பளிச்னு பட்டது

பஸ்ல போனா #போக்குவரத்து  துறை புடுங்குது
பைக்ல போனா #காவல்துறை 
புடுங்குது
கார்ல போனா #நெடுஞ்சாலை துறை புடுங்குது

எழுதியவர் யார் என்று தெரியவில்லை ; ஆனால் படித்துப் பாருங்கள் , கரைந்து போவீா்கள்

வாழைத்
தோட்டத்திற்குள்
வந்து முளைத்த...

காட்டுமரம் நான்.

Tuesday, February 13, 2018

-படித்ததில் பிடித்தது,


மாணவன் தற்கொலை

Image may contain: tree, outdoor and nature
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினம் போகும் சாலையில் அமைந்துள்ள மவுண்ட் கார்மல் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 12 வகுப்பு படித்து வந்த பெரியக்கோட்டை மெயின்ரோடு ரவி அவர்களின் மகன் சந்தோஷ் என்ற மாணவனை பள்ளியின் ஆசிரியர் கடும்சொற்களை கொண்டு திட்டி பள்ளியை விட்டு வெளியேற்றியதால் மனமுடைந்த மாணவன் சந்தோஷ் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்டார்
கல்வி என்கிற பெயரில் வியாபாரவெறியில் தரம் இல்லாத ஆசிரியர்களை கொண்டு பாடம் நடத்தும் இதுபோன்ற பள்ளிகள் சந்தோஷ் போன்ற பல மாணவர்களின் உயிரை தினம் தினம் குடித்துகொண்டு தான் இருக்கிறது

Monday, February 12, 2018

புதிய பாதைகள் உருவாகிறது !


புதிய பாதைகள் உருவாகிறது ! அதிராம்பட்டினம் / பட்டுக்கோட்டை இந்த ஊர்களை இணைக்கும் ரயில் பாதைகள் அவை : 1. சென்னை - திருவாருர் காரைக்குடி ஓர் பாதை, 2. மன்னார்குடி - பட்டுக்கோட்டை , 3. பட்டுக்கோட்டை - தஞ்சாவூர், மேலும் சென்னை - மாமல்லபுரம்

மரசெக்கு எண்ணெய்

Image may contain: text
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
என் அன்பிற்க்கினிய நண்பர்களே..சகோதரர்களே..
நான் ஹாஜா தீன்(Haja Deen) நாகை மாவட்டம் ஏனங்குடியை(609701) சார்ந்தவர்,இன்ஷா அல்லாஹ் மரசெக்கு எண்ணெய் வகைகளை, ஏனங்குடி,திட்டச்சேரி,நன்னிலம்,திருவாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் விற்பனை செய்ய இருக்கிறேன்.இந்த வியாபரத்தை செய்யும் நோக்கம் இலாபமீட்டுவது மட்டுமல்ல மாறாக மக்களின் ஆரோக்கியமும் கூட,
நமது மாவட்டத்தில் அதிகமான மக்கள் இதய நோயளிகளாக உள்ளனர்,இவற்றிற்கான காரணங்களில் ஓன்று நைட்ரேஜன் ஏற்றப்பட்ட எண்ணெய்களே...இவற்றால் ஓமேகா 6 ஏற்படுகிறது,இது உடல் நலனிற்கு தீங்கானது.மற்றும் மூலப்பொருட்கள் விலை உயர்வால் கலப்படம்

தஞ்சாவூர் மார்க்கமாக சென்னை செல்லும் ரயில்களின் நேர கால அட்டவணை :

வண்டி எண் : 22624
பெயர் : MAHAL SUPER FAST
புறப்படும் இடம் : மதுரை : நேரம்: 21:15
வார நாட்கள் : ஞாயிறு , வெள்ளி

- இயற்கை மருத்துவம்,

நாங்கள் . . . *அதிர்ஷ்டசாலிகளா இல்லையா என்பதை இப்ப சொல்லுங்கள்

1955-1988 வரை பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள் நம்மைப் பற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..!*

​💯% தனி படுக்கையில் அல்ல, அம்மா அப்பா கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான்​

Sunday, February 11, 2018

மன உளைச்சல் காரணமாக தற்கொலை


Image may contain: 1 person, outdoor and closeup
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்த கடலூரைச் சார்ந்த MRB செவிலியர் செல்வி.மணிமாலா என்ற சகோதரி, பல மன உளைச்சல் காரணமாக, நேற்று தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
தற்கொலை செய்துகொண்ட செல்வி.மணிமாலா- வின் தந்தையின் மனக் குமுறல் பார்க்கும்போதே கண்கள் குளமாக மாறுகிறது...
*தயவு செய்து தற்கொலை செய்ய மனதுக்கு தோன்றினால் உங்கள் பெற்றோர்களிடம் கூறுங்கள். அவர்களின் கனவை ஒரு நொடியில் மாயித்து கொள்ளாதீர்கள். உடன் பிறப்புகளே

Saturday, February 10, 2018

அல்-குர்ஆனின் தீர்ப்பு

Image may contain: textஃப்ரான்ஸ் நாட்டு மருத்துவமனையில் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுக்கு குழந்தை பிறந்தது.
ஒன்று ஆண், மற்றொன்று பெண்.
செவிலியரின் தவறினால் குழந்தைகள் மாறிவிட்டன.

நமது உடலுக்கும் உண்டு கால அட்டவணை !!

கீழ் கண்ட அட்டவணையை முறையாக பின் பற்றினால், நாம் மருத்துவரிடம் செல்ல அவசியமே இருக்காது.
நல்இரவு 1 முதல் 3 வரை – கல்லீரல் நேரம். ரத்தத்தை கல்லீரல் சுத்தப்படுத்தும் நேரம். கட்டாயம் தூங்க வேண்டும்.

நேரத்தை மிச்சப்படுத்த வண்டியில் செல்லும் போதே சாப்பிடும் நபரா நீங்கள்?

சாப்பிடும் போதும் சரி தண்ணீர் குடிக்கும் போதும் சரி அவசர அவசரமாக குடிப்பதினால் பாதிப்புகள் அதிகம்.
அவசரமாக  முழுங்காமல் பொறுமையாக சாப்பிட வேண்டும் என்று சொல்லப்படும் அதே நேரத்தில் அசைந்து கொண்டிருக்கும் போது அதாவது நாம் எதாவது நடமாட்டத்தில் ஈடுப்பட்டிருக்கும் போது சாப்பிட்டால் என்னாகும் என்று என்றாவது நினைத்ததுண்டா?

ஒரு முக்கியமான தகவல்

Image may contain: 1 person, standing and outdoor

நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கம். .நான் உங்களிடம் ஒரு முக்கியமான தகவல்களை பகிர உள்ளேன். அது என்னவென்றால். ..நான் கடந்த ஏழு ஆண்டுகளாக காவல் துறையில் பணியாற்றி வருகிறேன்.அவ்வாறு என் வேலை பணி காரணமாக நான் சென்ற ஊர்..நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேவாலா மற்றும் பந்தலூர் மற்றும் சேரம்பாடி மற்றும் கூடலூர்.மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்கள். .இந்த ஊர்களை பற்றி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். ...இந்த இடங்கள் தமிழ்நாட்டிலேயே மிக மிக அதிகமாக மழை பெய்ய கூடிய இடங்கள் ஆகு‌ம். . ..ஆனால் இது சந்தோசமான செய்தியாக இருந்தாலும். ....வருத்தமான செய்தி என்னவென்றால்.

தோற்று போனால் வெற்றி கிடைக்குமா ?

எழுதியது யாருனு தெரியலை... 

படித்ததில் பிடித்தது ........

தஞ்சையில் இருந்து, சென்னைக்கு பத்திரிகை பணிக்கு வந்தபோது நல்ல சம்பளம்தான். ஆனாலும் ஊதாரி. வீட்டுக்கு போன் போட்டு,

Friday, February 9, 2018

வாய்வுத் தொல்லையினால தர்ம சங்கடமாக உணர்கிறீர்களா!!! இதை சாப்பிட்டு பாருங்கள்.

வாய்வுத் தொல்லை பெரும்பாலும் 40 வயதை கடந்தவுடன் பெரும்பாலோனோர் சந்திக்கும் பிரச்சனைதான்.
செரிமானத்தில் கோளாறுகள் உண்டாகும்போது

இரவு நன்றாகத் தூங்க உதவும் 5 உணவுகள்!

இரவு நன்றாக தூங்க உதவும் 5 இயற்கை உணவுகள் பற்றியும், உறக்கம் வர காரணமாய் அவற்றில் இருக்கும் வேதியியல் பொருட்களையும் பற்றி தெரிந்துகொள்வோம்