Thursday, February 8, 2018

லட்சம் லஞ்சம் வாங்கியதாக ஆம்பூர் டிஎஸ்பி மற்றும் எஸ்ஐ கைது


1.45 லட்சம் லஞ்சம் வாங்கியதாக ஆம்பூர் டிஎஸ்பி மற்றும் எஸ்ஐ கைது , பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!
Image may contain: one or more people, people sitting and crowd
மணல் விற்பனை செய்வதற்கு லாரி உரிமையாளரிடம் லாரி ஒன்றிற்கு 20 ஆயிரம் வீதம் <
;லஞ்சம் வாங்கிய டிஎஸ்பி தன்ராஜ் மற்றும் அவருக்கு ப்ரோக்கராக இருந்த எஸ்ஐ ஜெயராஜ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பன்னீர் செல்வம் என்ற அந்த லாரி உரிமையாளரை லாரி ஓட்டலன்னா உன் மீது வழக்கு பதிவு செய்து விடுவேன் என மிரட்டி லஞ்சம் வாங்கியதாக பன்னீர் செல்வம் தரப்பில் கூறப்படுகின்றது.
புகாரை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறை போலிசார் இருவரையும் அதிரடியாக கைது செய்துள்ளனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளை அப்பகுதி மக்கள் பாராட்டினர்
சற்று முன் 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval