Thursday, February 22, 2018

சிங்கப்பூர் அரசு

Image may contain: one or more people and outdoorசிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கலின் போது அரசுக்கு 760 கோடி டாலர் வருவாய் உபரியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த பணத்தை பொதுமக்களுக்கு போனாஸாக பிரித்து கொடுப்பது என அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி ஒரு குடிமகனுக்கு இந்திய ரூபாயில் 16 ஆயிரம் வரை கிடைக்க வாய்ப்புள்ளது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval