Sunday, February 11, 2018

மன உளைச்சல் காரணமாக தற்கொலை


Image may contain: 1 person, outdoor and closeup
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்த கடலூரைச் சார்ந்த MRB செவிலியர் செல்வி.மணிமாலா என்ற சகோதரி, பல மன உளைச்சல் காரணமாக, நேற்று தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
தற்கொலை செய்துகொண்ட செல்வி.மணிமாலா- வின் தந்தையின் மனக் குமுறல் பார்க்கும்போதே கண்கள் குளமாக மாறுகிறது...
*தயவு செய்து தற்கொலை செய்ய மனதுக்கு தோன்றினால் உங்கள் பெற்றோர்களிடம் கூறுங்கள். அவர்களின் கனவை ஒரு நொடியில் மாயித்து கொள்ளாதீர்கள். உடன் பிறப்புகளே/div>
*பெற்றோர்களே பிள்ளைகளின் உயிரை தவிற பணம் பெரிய விசயம் இல்ல. இவ்வளவு அன்பை ஊட்டி வளர்த்த பிள்ளைக்கு உங்கள் மூலமும் அழுத்தம் கொடுத்து #சாவடித்து விடாதிர்கள்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval