Sunday, May 6, 2018

மனித நேயம் மெல்ல மலர்கிறது எங்கிருந்தாவது,,,

Image may contain: 1 person, smiling, closeupமனித நேயம்
மெல்ல மலர்கிறது
எங்கிருந்தாவது,,,
நடிகர் சூர்யா அனுப்பிய மெசேஜ்...!!!
அவ்வளவு சினிமா பிஸியிலும் ஒரு மெசேஜ் வந்திருக்கிறது சூர்யாவிடமிருந்து.
ஹாய் நான் சூர்யா. இந்த குறுந்தகவலை படிச்சுட்டு உங்க நண்பர்களுக்கும் ஃபார்வேடு பண்ணுங்க என்று அறிமுகமாகிறார்

Thursday, May 3, 2018

நாங்க ஒரு டீம் எங்களுக்கும் எதிக்ஸ் இருக்கு இப்படியும் நடக்குதா அதிர வைக்கும் போன் ஆடியோ

சென்னை சோலிங்கநல்லூர் கானத்தூர் அருகே பல் மருத்துவமனையில் பணியாற்றுபவர் சுரேஷ். இவருக்கு ரவுடி ஒருவர் போன் செய்து மிரட்டும் ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதுவரை யாரும் கேட்ருக்காத வகையில் அந்த மிரட்டல் ஆடியோ கேட்போரை அதிர வைக்கின்றது.

அமித்ஷா கர்நாட தேர்தல் பிரச்சார மேடையில் நடந்த காமடி சிரித்த மக்கள் வைரலாகும் வீடியோ

கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் பிசியாக இருப்பதால் இன்னும் கால அவகாசம் தேவை என பாஜக அரசு கேட்டுள்ள நிலையில் கர்நாட தேர்ல் பிரச்சாரத்தில் நேற்றைய முன் தினம் அதன் தலைவர் அமித்ஷாவும அவரது மொழிபெயர்பாளரும் நடத்திய காமடிகள் சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது.

நேற்று படித்த ஒரு விஷயம் "காமராஜரை "என் மனதில் இன்னும் உயரத்தில் கொண்டு போய் வைத்தது.


Related imageநம்ம "பரமக்குடி சீனிவாசன்" அதாங்க நம்ம கமல்ஹாசனோட அப்பாவும், பெருந் தலைவர் காமராஜரும் நல்ல நண்பர்கள். ஒரு முறை அவர் முதலமைச்சரா இருந்தப்போ தலைவரைப் பார்க்க நம்ம சீனிவாசன் போயிருக்காரு, என்ன விஷயம்? னு பெருந்தலைவர் கேட்க, என் பையனுக்கு (சாருஹாசனுக்கு)மாநிலக் கல்லூரில BSC சீட் வேணும்னு தயங்கிக் கொண்டே சொல்ல, உன் பையனுக்கு சீட் வாங்கித் தரவா நான் இந்தப் பதவிக்கு வந்தேன்னு சொல்ல. "சீனிவாசன்" அவர்களுக்கு சங்கடமாப் போச்சாம்.

Wednesday, May 2, 2018

எங்கிருந்தோ வந்தான்... ஆறோடு ஏழாய் சேர்ந்தான்...

Image may contain: 1 person
கடையில் டீ மாஸ்டராக கார்த்திக்.
சரியாக 28 ஆண்டுகளுக்கு முன் ஒருநாள்.. அந்தி சாயும் வேளை...
திருச்சி அருகே முத்தரசநல்லூரில் இரு கரைகளையும் தழுவிக்கொண்டு காவிரி பாய்ந்தோடிக் கொண்டிருந்தது. காவிரியில் குளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார் கிருஷ்ணன் பிள்ளை.

அப்பா நான் சாகிறேன் இனியும் குடிக்காத,

அப்பா நான் சாகிறேன் இனியும் குடிக்காத, நீ எனக்கு காரியம் பன்னா என் ஆத்மா சாந்தி அடையாது , எனக்கு நீ காரியம் பன்னாத , தந்தையின் குடிபழக்கத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவன்!
Image may contain: 1 person, selfie and closeupஅவர் தந்தைக்கு மட்டும கடிதம் எழுதவில்லை அரசிற்கும் சேர்த்து தான்!

பெண் அதிகாரி சுட்டுக்கொலை சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது

பெண் அதிகாரி சுட்டுக்கொலை சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது
இமாசல பிரதேசத்தின் சோலன் மாவட்டத்துக்கு உட்பட்ட கசாலி பகுதியில் பல ஓட்டல்கள் சட்டவிரோதமாக கட்டுமானங்களை மேற்கொண்டுள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது

தேசபக்தன் மரணம்,

Image may contain: 1 person, smiling

இந்திய தேசத்தின் விமானப்படை பிரிவின் தலைவர் 
"இத்ரீஸ் ஹஸன் லத்தீப்"நேற்று,தன் 94 வயதில்
காலமானார்,
(இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்)
இந்திய பாகிஸ்தான் பிரிவின்யின்போது பாகிஸ்தான்
இராணுவ விமான படைக்கு உங்களைப்போன்ற
வீரர்கள் தேவை நீங்கள் இங்கு வாருங்கள்,உங்களை
பாகிஸ்தான் நாட்டின் விமானப்படை தலைவாராக
மாற்றுகிறோம்

Tuesday, May 1, 2018

பட்டுக்கோட்டை அருகே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 3 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.

கோவில் திருவிழாவில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 3 பேர் வெட்டிக் கொலை
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 3 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். நேற்று நள்ளிரவில் நடந்த இந்த பரபரப்பான சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:

பெட்டிக் கடைக்காரரைத் தாக்கி ₹50,000 பறித்த போலீசார்

Image
ஆண்டிபட்டி அருகே லஞ்சம் தராத பெட்டிக் கடைக்காரரைத் தாக்கி விட்டு 50,000 ரூபாயை போலீஸ்காரர் பறித்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தேனி மாவட்டம் மறவபடியைச் சேர்ந்த பால்சாமி டாஸ்மாக் அருகே பெட்டிக் கடை வைத்திருக்கிறார்.

ஒரு சிந்தி மார்வாரி ஒருவரிடம் கிணறு ஒன்றை விலைக்கு வாங்கினார்.

மறுநாள் கடைத்தெருவில் சிந்தி போய்க் கொண்டிருந்த போது மார்வாரி அவரை சந்தித்தார். "அப்பவே சொல்ல மறந்து போய்ட்டேன். இப்ப உங்களை பார்த்த உடனே நினைவுக்கு வந்தது. நான் உங்களுக்கு வித்தது கிணத்தை மட்டும்தான்.