Friday, October 30, 2015

தமிழகத்துக்கு கிடைப்பார்களா எளிமைத் தலைவர்கள்?


achu(1)அண்மையில் இரண்டு சம்பவங்களை கேட்க நேர்ந்தது அல்லதுபடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கேரள முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான அச்சுதானந்தன் கண்ணூர் ரயில் நிலையத்தில், சாதாரணமாக ஒரு பிளாட்பார்ம் திண்ணையில் அமர்ந்து ரயிலுக்காக காத்திருப்பது போல ஒரு புகைப்படம் ஃபேஸ்புக்கில் சுற்றி கொண்டிருந்தது.

உலகின் மிகப்பெரிய செயற்கை பனிப்பூங்கா அபுதாபியில் அமைகிறது

Iceworld
யுஏஇ தலைநகர் அபுதாபி அருகே ரீம் தீவில் உலகின் மிகப்பெரிய மிகபெரிய உள்ளரங்க விளையாட்டு செயற்கை பனிப்பூங்கா ரீம் மாலில் அமைய உள்ளது. 2018ல் திறக்க திட்டமிட்டப்பட்டுள்ள இந்த வணிக வளாகத்தில் 85 உணவகங்களும், 450 கடைகளும் அமைய உள்ளது. இங்கு அமைக்கப்பட உள்ள உள்ளரங்க விளையாட்டு செயற்கை பனிப்பூங்கா மிகவும் ரம்மியமானமுறையில் திகழும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள்

Frutas-y-verduras
ஆரோக்கியமாக இருப்பதற்கு தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டுமென்று மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். மேலும் தினமும் குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் பருக வேண்டுமென்றும் கூறுவார்கள். ஏனெனில் தண்ணீர் அதிகம் குடிப்பதால், உடலில் வறட்சி ஏற்படாமல் இருப்பதோடு, உடலில் உள்ள அனைத்து நச்சுப் பொருட்களும் வெளியேறி, உடல் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

Thursday, October 29, 2015

அரசு பஸ்களில் இலவச வைபை டெல்லி முதல்வர் தொடங்கி வைத்தார்

Free Wifi Internet Symbol Shows Connectionடெல்லி அரசு பஸ்களில் இலவச வைபை வசதியை முதல்வர் கெஜ்ரிவால் தொடங்கி வைத்தார். டெல்லியில் பொது மக்கள் அதிக அளவில் கூடும் பஸ்நிலையம், ரயில் நிலையங்களில் இலவச வைபை வசதி செய்து கொடுக்கப்படும் என கடந்த தேர்தலின் போது அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி வாக்குறுதி அளித்திருந்தது.

பிரச்சனைகளை சமாளிக்க உதவும் புன்னகை.

smiling-girls
சிறிய புன்னகை அவ்வளவு சக்தி வாய்ந்தது. புன்னகை மூலம், எதிரிகளைக் கூட நண்பராக்கிக் கொள்ளலாம். ஒருவரின் தோற்றத்தை, செலவே இல்லாமல் வசீகரமாக மாற்றக் கூடியது அவரது புன்னகையே. அந்த சிரிப்பு, வெறும் உதடுகளின் அசைவு மட்டும் இல்லை.

யுஏஇல் முதல்முறையாக‌ பிரம்மாண்ட ஆப்பிள் ஸ்டோர் திறப்பு!

Apple-retail-store
உலகின் புகழ் பெற்ற ஆப்பிள் நிறுவனம் யுஏல் முதல் முதல் முறையாக தனது நிறுவனத்தின் ஸ்டோரை திறந்தது.அதில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்,கடிகாரம் உள்ளிட்ட‌ எலக்ட்ரானிக் பொருட்கள் சில்லரை விற்பனைக்கு கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. துபாயில் மிக பெரிய வணிக வளாகங்களில் ஒன்றான‌ மால் ஆப் எமிரேட்சில் இன்று மாலை நான்கு மணியளவில் ஆப்பிள் விற்பனை நிலையம் திறக்கப்பட்டது.

Wednesday, October 28, 2015

இயற்கை தரும் இதமான அழகு..

skin-care-tips copy
நம்மைச் சுற்றி உள்ள சில மூலிகைகளும் சரும நோய்க்கான சிறந்த மருந்தாக விளங்குவதை அறிந்திருக்கிறோமா? செயற்கையான வாசனைத் திரவியங்கள், வேதியல் பொருட்களைப் போல் அல்லாமல் இவற்றில் எந்த விதமான பக்க விளைவுகளும் இல்லை என்று பட்டியலிட்டார் ஆராய்ச்சியாளர் டாக்டர் நவீன் ஷர்மா.

நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு விரிவான இன்டர்நெட் பயன்பாடு முக்கியம்: மார்க் ஜுகர்பெர்க்

mark-zuckerberg-taj-mahal1
பேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிறுவனரான மார்க் ஜுகர்பெர்க் மாணவர்கள் முன் பேசும்பொழுது, கோடிக்கணக்கான மக்களை கொண்ட இந்தியர்களை ஆன்லைன் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது முக்கியத்தவம் பெற்றது என்றும் அது வறுமையை போக்குவதற்கு உதவும் என்றும் கூறியுள்ளார்.

கணினி உலகின் ஜாம்பவான் பில்கேட்ஸுக்கு இன்று வயது 60.!

kanini ulakin jambavan bilkedsukku inru vayathuஉலகிலேயே மிகக் குறைந்த வயதில் கோடிகளைக் குவித்தவர்கள் வரிசையில் முதலிடத்தை பிடித்தவர். கணிதத் துறையில் இமாலய சாதனைகளை நிகழ்த்திய மாமேதை பில்கேட்ஸ். அவருக்கு இன்று 60வது பிறந்த நாளாகும். லட்சக்கணக்கானோர் கணினி செய்தனர்.

Tuesday, October 27, 2015

‪‎மதுவை_விட_பாதிப்பு‬ ஆண்மையை அழிக்கும் பிராய்லர் கோழி

கட்டாயம் படியுங்கள் பயனுள்ள பதிவு.
40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் பிராய்லர் கோழி🐓 வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவோடு கலக்கப்படுகிறது.
பிராய்லர் கோழிகளுக்கு அளவுக்கு அதிகமாக ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது.

மனிதாபிமானச் செயல்




நேற்றைய தினம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு மாளியகாட்டை சேர்ந்த ப்ரியா என்ற பெண்மணியை பிரசவத்திற்காக இரவு 11.30 மணிக்கு அனுமதிக்க சென்றனர்.அபோது அந்த பெண்மணிக்கு இரத்தம் தேவைப்பட்டது. இதையெடுத்து எனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சென்னையில் பாகிஸ்தான் குழந்தை மருத்துவ சிகிச்சை பெற விசா ! இந்தியாவுக்கு பாகிஸ்தான் பெற்றோர் நன்றி


மஸ்கட்: பாகிஸ்தானை சேர்ந்தவர் பைசல் ரசா  இவர் மஸ்கட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது ஐந்து வயது மகள் பஸ்மா இக்குழந்தைக்கு கல்லீரலில் பாதிப்பு இருந்தது மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்தது.

புற்றுநோய்க்கு மருந்தாகும் முள் சீத்தாப்பழம்!

விடியோவை  காணுங்கள் 


Monday, October 26, 2015

மும்பை தாதா சோட்டா ராஜன் கைது ; 20 கொலை வழக்குகளில் தொடர்புடையவர்


பாலி: மத்திய போலீசாரால் நீண்ட காலம் தேடப்பட்டு வந்த பிரபல மும்பை தாதா சோட்டா ராஜன் இன்று (27 ம்தேதி ) இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டார் . இந்த கைதை மத்திய உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது

ஓட்டுநர், நடத்துநரின் மனிதாபிமானம் பயணிகள் பாராட்டு

busபயணத்தின்போது வலிப்பு ஏற்பட்டு அவதிப்பட்ட ஒன்றரை வயது குழந்தையை சரியான நேரத்துக்கு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநருக்கு பயணிகள் பாராட்டு தெரிவித்தனர்.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தி லிருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு அரசுப் பேருந்து மதுரைக்குப் புறப்பட்டது.

குழந்தைக்கு ஏற்ற பழங்களும்! கொடுக்கும் முறைகளும்!

Top-5-Foods-for-Fighting-Diabetes-Naturally
முதன் முதலாக குழந்தைக்கு உணவு கொடுக்கும்போது மிக்ஸியில் நன்கு அடித்து விட்டுபேஸ்ட்போல் செய்து (ஆப்பமாவு பதத்திற்கு) கொடுக்க வேண்டும். பிறகு ஒரு 7 மாதம் ஆனவுடன் மெல்ல பேஸ்ட்போல் அடிக்காமல் கைய்யாலோ ஃபோர்காலோ மசித்து விட்டு கொடுக்கவேண்டும். குழந்தை பேஸ்டாகவே சாப்பிட்டு பழகினால் பிறகு மசிக்காமல் உணவை சாப்பிடவே செய்யாது.

உண்மையான அழகு எது


article-2369218-1ADE6019000005DC-73_634x419ஓர் அழகான கிராமத்தின் மாலை வேளையில், வயல்களில் வேலை செய்து களைத்த உழவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். தன் அம்மாவுடன் நடந்துசென்ற ஒரு சுட்டிப் பையன், பட்டாம்பூச்சிகளைக் கண்டு அவற்றின் பின்னால் ஓடினான். தன் தாயை விட்டு வெகுதூரம் வந்து விட்டதை அப்போது தான் சிறுவன் உணர்ந்தான்.

ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

afghanistan_pakistan_quake_
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 52 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. ஆப்கானிஸ்தான் நாட்டின் இந்து குஷ் மலையை ஒட்டிய ஜார்க் என்ற இடத்தை மையமாக கொண்டு இன்று பிற்பகல் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் அந்நாட்டின் தலைநகர் காபூல் உட்பட பல்வேறு நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கின.

Sunday, October 25, 2015

கூட்டணிக்கு எந்த நிபந்தனையும் இல்லை: ஸ்டாலின்

20TH_STALIN_MANDAT_2596662f
பரஸ்பர நட்புறவின் அடிப்படையில் கூட்டணிக்குத் தயார், இதற்கு எவ்வித முன் நிபந்தனையும் இல்லை என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சனிக்கிழமையன்று தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு ஸ்டாலின் தெரிவித்த போது, “அதிமுக ஆட்சி அனைத்து நிலைகளிலும் தோல்வியுற்ற ஆட்சியாகவே உள்ளது,

டெங்கு காய்ச்சல் தடுக்கும் பப்பாளி இலைச்சாறு

8908329
பருவமழை தொடங்கிவிட்டாலே பெரும்பாலான நோய்கள் நம்மை எளிதாக தாக்கும். பொதுவாகவே நாம் குடிக்கும் தண்ணீர் மூலமாகத்தான் பல்வேறு நோய்கள் வருகிறது. வீட்டை சுற்றி தேங்கியுள்ள தண்ணீரால் கொசுக்கள் அதிகளவு உற்பத்தியாகிறது. இந்த கொசுக்கள் மூலம் உயிருக்கே உலை வைக்கும் மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா, மூளைக்காய்ச்சல், யானைக்கால் போன்ற நோய்கள் ஏற்படு
கிறது.

வெளிநாடுகளிலிலிருந்து அடிக்கடி பணம் வரும் வங்கி கணக்குகளை கண்காணிக்க முடிவு

reclaim-packaged-accounts-04
வெளிநாடுகளில் இருந்து அடிக்கடி பணம் வந்தால் அந்த வங்கி கணக்கை கண்காணித்து, தவறு நடக்கிறதா என்று விசாரிக்க வேண்டும் என ஊழல் கண்காணிப்பு ஆணையம் வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. பாங்க் ஆப் பரோடா வங்கி மூலம் ரூ.6,100 கோடி பண பரிமாற்ற மோசடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. டெல்லியில் உள்ள பரோடா வங்கி கிளையில் இருந்து ஹாங்காங்கிற்கு பணம் பரிமாற்றம் நடந்ததில், 59 போலி நிறுவனங்கள் அந்நிய செலாவணி வர்த்தகத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

Saturday, October 24, 2015

வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் இந்தியா கொண்டு வரும் உடமைகளுக்கான உச்சவரம்பு உயர்வு

வெளிநாட்டில் இருந்து இந்தியா வருவோர் கொண்டு வர அனுமதிக்கப்படும் உடமைகளுக்கான மதிப்புத் தொகையை மத்திய அரசு நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.

இதுவரை 5 லட்ச ரூபாய் வரையான மதிப்பிலான பொருட்களை உடமையாக கொண்டு வரலாம் என்றிருந்த விதிமுறையை தளர்த்தி,

கொடுப்பினை வேண்டும் குழந்தை பாக்கியத்திற்கு !!!


the welfare of and understanding between children. Universal Children ...ஒருமனிதனுக்கு பாக்கியத்திலும் பெரும்பாக்கியம் என்று சொன்னால் அது குழந்தைபாக்கியமாகத்தான் இருக்கமுடியும். குழந்தைபாக்கியம் பெற்றிருந்தால்தான் இவ்வுலக மக்கள் ஒரு ஆணையும்,பெண்ணையும் முழுமையான அடையாளமாக பார்க்கிறார்கள். எத்தனை கோடி செல்வத்திற்கு அதிபதியாக இருந்தாலும் என்னதான் பலவசதிகளைப் பெற்றிருந்தாலும் குழந்தை பாக்கியமில்லாதோர் வாழ்வில் மனதார மகிழ்ச்சியோ சந்தோசமோ இருக்க வாய்ப்பில்லை.

Friday, October 23, 2015

என்னை கவர்ந்த இஸ்லாமிய தாய் கனாடா பிரதமர் உருக்கம்

னாடாவில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏர்பட்டுஜஸ்டின் என்பர் கனடாவின் பிரதமராக தேர்வு செய்ய பட்டுள்ளார்
அவர் அண்மையில் அளித்த பேட்டி அனைவரையும் கவரும் விதத்தில் இருந்தது
அண்மை காலங்களில் ஹிஜாப் அணியும் முஸ்லிம் பெண்களுக்கு எதிராகவும் இஸ்லாமியர்களுக்கு எதிராகவும் கனடாவில் சில நிகழ்வுகள் நடந்தது

குழந்தைகள் மனதில் தன்னம்பிக்கையை விதைப்போம்

கண்டிப்பாக படிக்கவும்...
ஒரு நாள் பள்ளியிலிருந்து வந்த தாமஸ் எடிசன் கையில் ஒரு கவரில் உள்ள கடிதத்தை தன் அம்மாவிடம் மட்டுமே கொடுக்கவேண்டும் என தன் ஆசிரியர் கூறியதாக சொல்லி கொடுத்தான்.
அந்த கடிதத்தை அந்த தாய் கண்ணீரோடு சத்தமாக தன் மகன் கேட்கும் படி இப்படி படித்தாள்" உங்கள் மகனின் அறிவுத்திறமைக்கு முன் எங்கள் பள்ளி மிகவும் சிறியது அவனுக்கு கற்பிக்க திறமையான ஆசிரியர்கள் எங்களிடமில்லை அதனால் தயவுசெய்து நீங்களே உங்கள் மகனுக்கு கற்பிப்பது நல்லது" என்று

பணியில் சேர்ந்த 3வது நாளில்ரூ.50 லட்சத்துடன் ஓட்டம்


பெங்களூரு,:வங்கி ஏ.டி.எம்., மையங்களில் பணத்தை நிரப்பும் பணியில் சேர்ந்த, மூன்றாவது நாளிலே, 50 லட்சம் ரூபாயுடன் ஊழியர் தலைமறைவானார்; போலீசார், அவரை தேடி வருகின்றனர்.பெங்களூரு, நந்தினி லே - அவுட் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ், 21; இவர், கடந்த 19ம் தேதி, ஏ.டி.எம்., மையங்களில் பணம் நிரப்பும் பணியை செய்யும், தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்.

பேஸ்புக் நட்பினால் விபரீதம்: இன்ஜினியரிங் மாணவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை


சென்னை:புளியந்தோப்பு கன்னிகாபுரம் தாஸ் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் ராஜி (45). 
திருவிக நகர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பகுதி செயலாளர். இவரது மகள் பிரியா (21).

Thursday, October 22, 2015

நீரிழிவு நோயாளிகள் கால்களைப் பாதுகாக்க வேண்டும் ஏன்.?

image.axd
நீரிழிவு நோயாளிகளுக்கு கால்புண் ஏற்படுவதற்கான மருத்துவக்காரணிகள்.

கேரளாவை கலக்கும் பட்டுகோட்டை தமிழச்சி

12107068_1645795382342722_4400219496380364422_n
கேரள மாநிலம், திருச்சூர் மத்திய வனவட்டம். 1,600 சதுர கி.மீ பரப்பளவுகொண்ட அடர்த்தியான வனப்பகுதி. அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி, அரிய வகை உயிரினங்கள், தாவரங்கள், ஆறுகளின் தோற்றப்புள்ளி என மாநிலத்துக்கு ‘கடவுள் தேச’ அந்தஸ்து கொடுப்பவை. இதையொட்டிய மலையாத்தூர் வனக்கோட்டம், ஆசிய யானைகளின் பிறப்பிடம். இங்கு சில மாதங்களுக்கு முன்னர் பிடிபட்ட யானை தந்தக் கடத்தல்காரர்கள், ‘ஒரே வருடத்தில் தந்தத்துக்காக 20 யானைகளைக் கொன்றோம்’ என வாக்குமூலம் கொடுக்க, அதிர்ந்தது கேரளா.

வாழ்கையில் வெற்றிக்கு வழிவகுக்கும் 20 நல்ல பண்புகள்!

coloredpeopleshakinghands
ஒரு நல்ல குறிக்கோளோடு இருந்தாலே போதும், வாழ்க்கையில் ஜெயித்து விடலாம் என்று நினைக்கிறீர்களா? உங்கள் எண்ணம் தவறானது.
குறிக்கோள் மட்டும் போதாது; அத்துடன் உங்களுடைய நல்ல பழக்கவழக்கங்களும் சேர்ந்துதான் உங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும்.

Wednesday, October 21, 2015

கர்நாடக மாநிலத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்த அதிரடி தடை – அரசு திட்டம் வெற்றி பெறுமா?

Plastic_ban
கர்நாடக மாநிலத்தில் முழுமையாக சுற்றுச்சூழலை ஏற்படுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் பிளாஸ்டிக் தடை செய்ய முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுமா? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.கர்நாடக அரசின் சார்பில் கடந்த நான்காண்டுகளுக்கு முன் பெங்களூரு மாநகரம் முழுவதும் 40 மைக்ரானுக்கும் குறைவான பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்வதற்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டது.

சாப்பிடுங்கள் வெண்டிக்காய்

lady-finger
நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த, ருசியான காய்களில் முதலிடத்தை வகிப்பது வெண்டைக்காய். வெண்டைக்காயில் அடங்கியுள்ள நீர்ச்சத்து, திரவ இழப்பை தடுத்து உடலை குளுமையாக வைக்கிறது.வெண்டைக்காயில் உயர்தரமான பாஸ்பரசும்,நார்ப்பொருளும் உள்ளன.
இதில் உள்ள பெகடின் என்ற நார்ப்பொருள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் வேலையை கச்சிதமாக செய்கிறது.

அனைத்து வகையான புண்ணையும் குணமாக்கும் ஊமத்தை

300920122343
இதன் வேறுபெயர்கள் ஊமத்தம் உன்மத்தம் எனப்படும். இதன் தாவரப்பெயர் datura metel  ஊமத்தை செடியின் எல்லாபாகங்களும் மருத்துவ பயனுடையவை. பொதுவாக நோய்தணிப்பானாகவும், சிறப்பாக இசிவு நோய் தணிப்பானாப்பானகவும் செயற்படும். அறுவை சிகிச்சைக்கும் மகப்பேருக்கு மயக்க மருந்தாகவும் பயன்படுகிறது.

Tuesday, October 20, 2015

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில்ஒருவரான "வாரன் பபேட்" நமக்கு கூறும் அறிவுரை.....

Communism: Censorship and Freedom of Speech1. ஒரு சம்பாத்தியம் மட்டும் போதாது. இரண்டாவது வருமானம் வரும் வகையில் ஏதாவது ஏற்பாடு செய்து கொள்.

நல்லவர்களை அடையாளம் காட்டும் நல்ல பதிவு-டி.எஸ்.பி வீமராஜ்

நேர்மைக்கு துணை, லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் எனும் பல வாசகங்களை பல நேர்மையான அதிகாரிகள் தன்னுடைய தாரக மந்திரமாக நினைத்து வாழ்ந்து வருகிறார்கள், ஆனால் முற்றிலும் வித்தியாசமாக "ஏழையின் சொல் அம்பலம் ஏறும்" என்ற வார்த்தைகளை தன்னுடைய தாரக மந்திரமாக வைத்து வாழ்ந்து வருகிறார் விழுப்புரம் டி.எஸ்.பி வீமராஜ்.

துபாய் வாழ் மக்களின் நேர்மை

Comments

துபாயில் முக்கிய சாலைகளில் பர்சை தவற விட்டால் அதனை எடுத்தவர்கள் நேர்மையாக திருப்பி தருகிறார்களா என்பதை இங்கிலாந்தை சேர்ந்த

Monday, October 19, 2015

மீண்டும் நோக்கியா.? அதிர வைக்கும் மார்ஃப் கான்செப்ட்..!!

morph
முன்பு ஒர் காலத்தில் அனைவர் ‘கையில் தழுவி, தரையில் நழுவி’ வந்த கருவி தான் நோக்கியா. சாதாரண மொபைல் போன் என்பதை விட அனைவரையும் கவர்ந்த நிறுவனம் நோக்கியா என்பதில் மறுப்பு ஏதும் இருக்க முடியாது.

சீத்தாப் பழத்தின் நன்மைகள்!

seetha-palam
உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் பழங்கள் முக்கிய பங்கினை வகிக்கிறது. பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின்கள், மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக நிறைந்திருக்கும். உங்களுக்கு சீத்தாப் பழம் ரொம்ப பிடிக்குமா?

கனடா நாடாளுமன்றத் தேர்தல் தமிழர் ஒருவர் அமோக வெற்றி


Flag_of_Canada.svgகனடா நாட்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பிரதான கட்சிகள் சார்பாக 5 தமிழர்கள் போட்டியிட்டனர், அதில்,ஸ்காபரோ ரூச்பார்க் தொகுதியில் லிபரல் கட்சி சார்பாகப் போட்டியிட்ட வழக்கறிஞர் ஹரி ஆனந்தசங்கரி அமோக வெற்றி பெற்றுள்ளார்.

Sunday, October 18, 2015

மரண அறிவிப்பு


மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் அ.கா . அப்துல் லத்திப் மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் கா.செ செய்யது முஹம்மது அவர்களின் மருமகனும், மர்ஹூம் அ.க. முஹம்மது காசிம், மர்ஹூம் அ.க. இப்ராஹீம், ஆகியோரின் சகோதரரும், நவாஸ்கான், பனாஷர்கான் ஆகியோரின் தகப்பனாருமாகிய,  சம்சுதீன் அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.<!--more--

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 10 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.அன்னாரின் மஹ் பிரத்திர்காக   துவா செய்வோம்.

Saturday, October 17, 2015

மரண அறிவிப்பு !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் வா .அ.முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹூம் முஹம்மது அலி, மர்ஹூம் அஹமது ஜூபைர் ஆகியோரின் மைத்துனரும், ஹாஜி சம்சுல் தப்ரேஜ் அவர்களின் சகோதரரும், ஜெமில்கான் முகைதீன் அப்துல் காதர்ஆகியோரின் மாமாவும், காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியின் முன்னாள் உதவித் தலைமையாசிரியருமாகிய.

இந்திய ஜனாதிபதியின் பாலஸ்தீன் பயணத்தில் இஸ்ரேல் அராஜகம்..!!



இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாலஸ்தீன் பல்கலை கழகத்துக்குப் பரிசாக கொடுக்க இருந்த கணினி சாதனங்களைக் கொண்டு செல்ல விடாமல் இஸ்ரேல் அராஜகம் செய்துள்ளது.
இஸ்ரேலின் இந்த அராஜக செயலுக்கு சர்வதேச நாடுகளில் கடும் விமர்சனத்தை உருவாக்கியுள்ளது.

Friday, October 16, 2015

கடந்தவாரம் இங்கிலாந்து சென்றிருந்த பொழுது,


Birmingham"பல்கலைக் கழகத்துக்குச் செல்லும் வாய்ப்புக் கிட்டியது. அங்குள்ள நூலகம்-Vatican Library மற்றும் Parisல் உள்ள France National Library ஆகியவற்றை அடுத்து, பலநூற்றாண்டுகளுக்கு முந்தய, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொன்மையான நூல்களின் மூலக் கையெழுத்துப் பிரதிகளைச் சேர்த்துவைத்துள்ள உலகின் மூன்றாவது மிகப்பெரிய நூலகமாகும்.

பூட்டிய காரை திறந்தவுடனே ஏசியை போடாதீங்க! - ஏன் தெரியுமா?


வெளியில் காயும் வெயிலின் தகிப்பை தணித்துக் கொள்ள காருக்குள் நுழைந்தவுடன் ஏசியை ஓட விட்டு ஆசுவாசப்படுத்திக் கொள்வது பலருக்கு வழக்கம்.
ஆனால், காரை திறந்தவுடன் ஏசியை போடுவது உடல் ரீதியான பல பிரச்னைகளை ஏற்படுத்தும் என சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. புற்றுநோய் வருமளவுக்கு பிரச்னை இருப்பதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன

ஒரு பிறப்பு அல்லது இறப்பினை 30 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும்


ஒரு பிறப்பு அல்லது இறப்பினை 30 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும்,
தவறினால் ஒராண்டிற்குள் பிறப்பு இறப்பு அலுவலர் காலதாமத்திற்கான காரணத்தினை ஏற்று பதிவு செய்துக்கொள்ளலாம்
ஒராண்டு கடந்த பின்பு பிறப்பு- இறப்பு பதிவாளருக்கு பதிவு செய்ய அதிகாரம் இல்லை
நீதிமன்ற உத்தரவு மூலம் மட்டுமே ஒராண்டு கடந்த பின்பு பிறப்பு- இறப்பு பதிவு செய்ய பதிவு செய்ய முடியும்
பிறப்பு- இறப்பு பதிவாளர்:-

Thursday, October 15, 2015

குழந்தைகள் மனதில் தன்னம்பிக்கையை விதைப்போம்..


Thomஒரு நாள் பள்ளியிலிருந்து வந்த தாமஸ் எடிசன் கையில் ஒரு கவரில் உள்ள கடிதத்தைத் தன் அம்மாவிடம் மட்டுமே கொடுக்கவேண்டும் எனத் தன் ஆசிரியர் கூறியதாகச் சொல்லிக் கொடுத்தான்.
அந்தக் கடிதத்தை அந்தத் தாய் கண்ணீரோடு சத்தமாகத் தன் மகன் கேட்கும் படி இப்படி படித்தாள்” உங்கள் மகனின் அறிவுத்திறமைக்கு முன் எங்கள் பள்ளி மிகவும் சிறியது அவனுக்குக் கற்பிக்க திறமையான ஆசிரியர்கள் எங்களிடமில்லை அதனால் தயவுசெய்து நீங்களே உங்கள் மகனுக்குக் கற்பிப்பது நல்லது” என்று

கேன்சர் வர காரணமாக நாம் உண்ணும் தினசரி உணவுகள்.

cancer
நம் உடலில் கேன்சர் வர காரணமாக நாம் உண்ணும் தினசரி உணவுகள்.
கீழ்வரும் உணவுகளை உண்ணும் குடும்பம்; குடும்பத்தோடு விஷம் உண்ணுவது போல்.
1. மரபணு மாற்றப்பட்ட உணவு:

ஆரோக்கியமாக வாழ கடைபிடிக்க வேண்டியவை!

Kesehatan15
நாம் நம்மை கவனித்துக் கொள்வதில் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். எனினும், நம்முடைய ஆரோக்கியத்திற்கான சவால்களை எதிர்கொள்வதில், பிரமாண்டமான முயற்சிகளை செய்ய வேண்டியுள்ளது. நாம் ஏன் சில எளிய வழி முறைகளைப் பயன்படுத்தி நமது ஆரோக்கியத்தை உடனுக்குடன் பேணிக் கொள்ளக்கூடாது? இதன் மூலம் நமது நெடுநாளைய குறிக்கோள்களும் நிறைவேறும் அல்லவா? இந்த கட்டுரையில், நமது தலை முதல் பாதம் வரையிலான உடலின் பல்வேறு பகுதிளையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் சில வழி முறைகளை கொடுத்துள்ளோம்.

Wednesday, October 14, 2015

நீதித்துறைக்கே காவல்துறை மீது நம்பிக்கை இல்லை குடிமக்களுக்குப் பாதுகாப்பு எங்கே? கி.வீரமணி

கி. வீரமணி
நீதித்துறைக்கே காவல்துறைமீது நம்பிக்கை இல்லையெனில் குடிமக்களுக்குப் பாதுகாப்பு எங்கே? என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

குறை கூறினால் கோபம் வருகிறதா?

070606_generic_anger_02
நாம் எவருமே விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட தேவதைகள் அல்லர். ஆனால், ஏனோ நமக்கு மனதின் அடித்தளத்தில் படிந்து விட்ட உணர்வு, நம்மை எவரும் விமர்சிக்கவே கூடாது என்பது. நாம் எப்போதும் பாராட்டப்பட வேண்டியவர்கள் என்கிற உணர்வு மிக
தவறானது.

இதயத்தை பாதிக்கும் மோசமானபோதை ப் பொருட்கள்!

Drugs that affect the heart of the worst!
புகை, மது, கள்ளச் சாராயம் போன்றவை தான் நாம் பெரும் போதைப் பழக்கம். இதனால் தான் எண்ணற்ற அளவில் உயிரிழப்பு ஏற்படுகிறது என்று நாம் கருதுகிறோம். ஆனால், உலக அளவில் இவற்றை தவிர வேறு சில போதைப் பழக்கங்களின் காரணமாக தான் மோசமான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்று கூறப்படுகிறது.