பாம்பு தலை மீன்கள் :
சன்னா ஆன்ட்ரா என்ற இவ்வகை மீன்கள் நிலத்திலும் வாழக்கூடியவை. பாம்பு தலை கொண்ட இந்த மீன்கள் தொடர்ந்து 4 நாட்கள் நிலத்தில் வாழும். மற்ற விலங்குகளிடமிருந்து பதுங்கி வாழும். இவை மேற்கு வங்க பகுதியில் காணப்படுகின்றன.
வித்தியாசமான வாழை :
இந்த புதிய வகை வாழை மரத்தின் பூ, சாதாரண வழைப் பூவில் வித்தியாசமுடையது. இதற்கு பிரபல 'வாழைப்பழ' விஞ்ஞானி மர்க்கு ஹாக்கினன் என்பவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மழையை கணிக்கும் குரங்கு :
"ஸ்னப்பி' என அழைக்கப்படும் இந்த குரங்கு தனது சுவாசத்தின் மூலம் மழை வருவதை முன் கூட்டியே கணித்து விடும். மழையில் நனைந்தால் மனிதர்களை போல தும்மும். இதை தவிர்ப்பதற்காக மழைக்காலங்களில் தனது தலையை முழங்காலோடு சேர்த்து வைத்துக்கொள்ளும். இது மியான்மர் பகுதியில் வாழ்கின்றன.
ஊதா நிற கண்களுடைய தவளை
சத்தமாக பாடும் பறவை
பெண்கள் அணியும் தங்க நகைகள் போன்ற பாம்பு
*211 புதிய உயிரினங்கள் எவை
*133 தாவர வகைகள்
*26 மீன் வகைகள்
*39 முதுகெலும்பில்லாத உயிரினங்கள்
*10 நீர் மற்றும் நிலத்தில் வாழும் உயிரினங்கள்
*1 ஊர்வன
*1 பறவை
*1 பாலுட்டி
ஊதா நிற கண்களுடைய தவளை
சத்தமாக பாடும் பறவை
பெண்கள் அணியும் தங்க நகைகள் போன்ற பாம்பு
*211 புதிய உயிரினங்கள் எவை
*133 தாவர வகைகள்
*26 மீன் வகைகள்
*39 முதுகெலும்பில்லாத உயிரினங்கள்
*10 நீர் மற்றும் நிலத்தில் வாழும் உயிரினங்கள்
*1 ஊர்வன
*1 பறவை
*1 பாலுட்டி
எத்தனை உயிரினங்கள்:
* 10,000 தாவர வகைகள்
* 977 பறவையினங்கள் வாழ்கின்றன.
* 300 புலி, சிறுத்தை உள்ளிட்ட பாலூட்டிகள்
* 269 நன்னீரில் வாழும் மீன்வகைகள்
* 176 ஊர்ந்து செல்பவை
* 105 நீர் நிலத்தில் வாழ்பவை
* 977 பறவையினங்கள் வாழ்கின்றன.
* 300 புலி, சிறுத்தை உள்ளிட்ட பாலூட்டிகள்
* 269 நன்னீரில் வாழும் மீன்வகைகள்
* 176 ஊர்ந்து செல்பவை
* 105 நீர் நிலத்தில் வாழ்பவை
courtesy'Dimamalar
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval