Tuesday, January 31, 2017

படித்ததில் பிடித்தது

Image may contain: textImage may contain: one or more people
No automatic alt text available.Image may contain: flower and text

பெட்ரோல் வேண்டாம், டீசல் வேண்டாம், காந்தம் மூலம் இயங்கும் பைக்

Image may contain: 1 person, standing and textபெட்ரோல் வேண்டாம், டீசல் வேண்டாம், காந்தம்
மூலம் இயங்கும் பைக் 11ம் வகுப்பு மாணவன்
கண்டுபிடிப்பு!!
பெட்ரோல், டீசல் இல்லாமலேயே காந்தம் மூலம்
இயங்கும் பைக் இன்ஜினைக்
கண்டுபிடித்து இருக்கிறார், கடலூரில் உள்ள
கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப்
பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் வெங்கடேஷ்.

அரைமணி நேரத்தில் சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ மருந்து

சளி பிடித்துவிட்டால் சிலர் என்னதான் வைத்தியங்களை மேற்கொண்டாலும், 2 அல்லது 3 நாட்களுக்கு பின்னரே அதற்கான தீர்வு கிடைக்கும்.
அப்படி அரைமணிநேரத்தில் உங்கள் உடலில் இருந்து சளியை விரட்ட இதோ தீர்வு,

விற்பனையில் அசத்தும் நோக்கியா 6... நிறை குறைகள் என்னென்ன?

நோக்கியா 6ந்திரன் - 2, பாகுபலி - 2...இந்த ரெண்டுல, எதன் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கு எனக் கேட்டால்,  நோக்கியா - 2 மேலதான் என்கிறார்கள் டெக்கீஸ். அப்படி ஒரு ரீ-என்ட்ரி கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்

Monday, January 30, 2017

தவறு எங்கு நடந்தாலும் தட்டிகேட்கும் மாணவர்கள் – போராடும் குணத்தை ஏற்படுத்திய ஜல்லிக்கட்டு

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் எக்ஸல் தனியார் கல்லூரியில் அதிக கட்டணம் வசூல் செய்வதாகவும், தரமான உணவு வழங்குவது இல்லை என்றும்,

தினமும் இத கொஞ்சம் சாப்பிட்டா, பாதிக்கப்பட்ட கல்லீரல் மீண்டும் புதுப்பிக்கப்படும் என்பது தெரியுமா?


ரெசிபி #2உடலில் கல்லீரல் மிகவும் பெரிய சுரப்பி. இந்த கல்லீரல் பாதிக்கப்பட்டால், அது ஒட்டுமொத்த உடலையும் மோசமாக்கிவிடும். அதிலும் கல்லீரலில் கொழுப்புக்கள் அதிகம் சேர்ந்துள்ளது என்று மருத்துவர் சோதித்து கூறிவிட்டால், நம்மில் பலரும் இறக்கப் போகிறோம் என்று தான் நினைப்போம்.

காந்தி நினைவு நாள் சிறப்பு பதிவு!

Image result for gandhi movieபுனேவை சேர்ந்த நாதூராம் கோட்சேவால் மகாத்தமா காந்தி இன்று சுட்டுக் கொல்லப்பட்ட நாள். காந்தியை கொலை செய்த குற்றத்திற்காக கோட்சே 1949 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி தூக்கலிடப்பட்டான். ஹிந்து முஸ்லிம் ஒன்றுமைக்காக காந்தி அவர்கள் 5 நாள் உண்ணாவிரதம் இருந்து முடித்த ஒரு சில நாட்களில் காந்தி அவர்கள் கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்

Sunday, January 29, 2017

பாருக்குள்ளே நல்ல நாடுநாடு


Image result for india mapஅவர்களைச் சிறையில் சந்தித்தேன்./span>
“என்ன குற்றம் செய்தீர்கள்” ?
என்று கேட்டேன்.
ஒவ்வொருவராகச் சொன்னார்கள்..
எங்கள் வீட்டில் திருடிக்கொண்டு ஒருவன் ஒடினான்.
“திருடன் திருடன்” என்று கத்தினேன்

கேட்டான் பார் ஒரு கேள்வி..!!!*


 Colgate la பல் துலக்கி
**.) Gillette Razor la சவரம் செய்து
**.) Head & shoulder Shampoo & Lux Soap போட்டு குளித்து
**.) Old Spice வாசனை திரவியத்தை பூசிக்கொண்டு
**.) Jockey ஜட்டியையும் , Cruezo பனியனையும்

படித்ததில் பிடித்தது


கடலில் பெய்யும் மழை பயனற்றது,
✍பகலி ல் எரியும் தீபம் பயனற்றது,
✍வசதி உள்ளவனுக்கு கொடுக்கும் பரிசு பயனற்றது,
✍நோய் உள்ளவனுக்கு கொடுக்கும் அறுசுவை உணவு பயனற்றது.
✍அதுபோல் முட்டாளுக்கு கூறும் அறிவுரையும் பயனற்றது.

Saturday, January 28, 2017

இளைஞர் அணியினரால் தூர்வாரப்பட்ட அனைத்து கால்வாயிலும் மழைநீர்

இளைஞர் அணியினரால் தூர்வாரப்பட்ட அனைத்து கால்வாயிலும் மழைநீர்இன்று(28/01/2017)!!
கல்லலில் பெய்த மழையில் கல்லல் சோலைவனம் இளைஞர் அணியினரால் தூர்வாரப்பட்ட அனைத்து கால்வாயிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது இளைஞர்களின் அயராத உழைப்பிற்கு கிடைத்த ஊதியம் மிகப்பெரிய மகிழ்ச்சி..
காரைக்குடி : சிவகங்கை மாவட்டம் சேர்ந்த இளைஞர் சமுதாயம் மீண்டும் மக்கள் விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டு, வரத்துக் கால்வாய்களை சொந்த செலவில் சீரமைத்து வருகின்றனர்.

படித்ததில் பிடித்தது

Image may contain: textImage may contain: text
Image may contain: text, outdoor and waterImage may contain: text

Friday, January 27, 2017

அப்ப சாஃப்ட்வேர்... இப்ப இயற்கை விவசாயம்!” - சென்னை தம்பதியின் வெற்றிப்பயணம்

இயற்கை விவசாயம்விவசாயத்துலயும் அதிகளவு வருமானம் எடுக்க முடியுங்கிறதை ‘பசுமை விகடன்’ல படிச்சுதான் தெரிஞ்சுக்கிட்டேன்.

Thursday, January 26, 2017

வாழ்க மனிதநேயம்!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கலந்தபனை பேருந்து நிறுத்தம் அருகில் உள்ளது ஒரு பெட்டிக்கடை .இந்த கடையில் இருக்கும் 50 வயது மதிக்க தக்க பால்பாண்டி பெரியவர் வருகிறவர்களிடம் அன்புடன் பேசி தாகத்துக்கு மோர் குடிங்க என்று பெரிய கிளாசில் மோர் ஊற்றி கொடுக்கிறார் .
மோர் 10 ரூபாய் இருக்கும் என்று நினைத்து 10 ரூபாயை எடுத்து கொடுத்தால் ஒரு ரூபாய் மட்டும் கொடுங்கள் என்று கூறுவது வியக்கவைக்கிறது .சிலர் சில்லறை இல்ல என்று சொன்னால் சரி இருக்கட்டும் பிறகு வரும் போது கொடுங்கள் என்று கூறி விடுகிறார்

Wednesday, January 25, 2017

உதயமாகிறது ‘தமிழ்நாடு இளைஞர் கட்சி’; உருவாகியது ‘வாட்ஸ்அப் குரூப்’

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு தடையை நிரந்தரமாக நீக்கக்கோரி, சென்னை மெரீனா,

போலீசுக்கு உத்தரவு போட்டது யாரு? கோட்டையில் கொந்தளித்த ஓபிஎஸ்


திட்டமிட்டு ஏவப்பட்ட வன்முறை சென்னையில் போலீசார் கொடூரமாக தாக்குதல் நடத்தியதில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கடும் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. போலீஸுக்கு உத்தரவிட்டது யார்? எனவும் அவர் அதிகாரிகளிடம் கேட்டிருக்கிறார்.சென்னை: தமிழகம் முழுவதும் மாணவர்கள்,

Tuesday, January 24, 2017

நம் நாட்டுக்காக ஒரு இரண்டு நிமிடங்கள் செலவு செய்வீர்களா...?


நீங்கள் செய்யும் ஒவ்வொரு SHARE-ம் நாம் நாட்டைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கை உள்ளது......

சமீப காலமாக விலைவாசி உயர்ந்து விட்டதே என்று அரசைக் குறைக்கூறுவது நாம் செய...்யும் தவறு.

தேசிய மனித உரிமைணை ஆயம் நோட்டீஸ்! கிடுக்கு பிடியில் சிக்கியது தமிழக போலீசு!

சென்னை மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அப்புறப்படுத்தும் போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், போராட்டக்காரர்களை போலீசார் வல்லுக்கட்டாயமாக வெளியேற்றினர்.

Monday, January 23, 2017

போலீஸ் மெரினா போராட்டக் குழுவைக் கலைத்தது இப்படித்தான்!

இன்று காலை சரியாக 4 மணிக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்திய இளைஞர்கள் குழுமி இருந்த விவேகானந்தர் இல்லம் அருகே வந்து இறங்கினர். அதே நேரத்தில் மெரினா கடற்கரைக்கு வரக்கூடிய வாலாஜா சாலை, பாரதியார் சாலை, அன்னி பெசன்ட் சாலை,

Sunday, January 22, 2017

234 தொகுதிகளிலும் காளைமாட்டு சின்னத்தில் மாணவர்கள் போட்டியிட முடிவு – சகாயம் தலைமை ஏற்கிறார்?

ஜல்லிக்கட்டு போராட்டம் அரசியல் வட்டாரத்தையும், அதிகார வர்க்கங்களையும் ஒரு குலுக்கு குலுக்கியுள்ளது என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால், மாணவர்கள் தொடங்கிய இப்போராட்டத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் யாரையும் பங்கெடுக்க அனுமதிக்கவில்லை.

இவை அனைத்தையும் கடைப் பிடித்தால் பிரச்னை என்பது பூஜ்ஜியம் ஆகும்.



Image result for no image
மனிதன் தன் அறிவியல் ஆற்றல் மூலம் வாழ்க்கையை வசதியாக்கிக் கொண்டான். ஆனால் இனிமையாக்கிக் கொள்ள தவறிவிட்டான். இனிய வாழ்க்கைக்கு சுமுகமான உறவு அவசியம். அது மேம்பட வழிகாட்டுகிறது இந்த 26 வார்த்தைகள்!

*A - Appreciation*
மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள்

மரண அறிவிப்பு


Inline image

Saturday, January 21, 2017

உலகையே திரும்பிப் பார்க்கவைத்த மெரினா எழுச்சியில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம்!

 ஜல்லிக்கட்டு போராட்டம்ரஹாரி கிராமம், 1897-ம் ஆண்டில் ஒரு காலைபொழுது. இன்றைய நாளில் சரஹாரி பாகிஸ்தானுக்கு சொந்தம். இந்தக் கிராமத்தை குலிங்க்ஸ்டன், லாக்போர்ட் என்ற இரண்டு பெரிய கோட்டைகள் அரணாகப் பாதுகாத்து வந்தன.

இனி பெப்சி, கோக் பானங்களை விற்க மாட்டோம்..! - வணிகர்கள், தியேட்டர்கள் அதிரடி

Image result for coke images
குளிர்பானங்களை விற்க மாட்டோம் என்று வணிகர் பேரவை தலைவர் த வெள்ளையன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள சில திரையரங்குகளும் இதே முடிவை அறிவித்து, பெப்சி, கோக் நிறுவனங்களுக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்துள்ளன. மாட்டுப் பொங்கலன்று ஆரம்பித்தது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம். ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும், அதற்கு ஒரு அவசரச் சட்டம் கொண்டு வரவேண்டும் என்றுதான் முதலில் ஆரம்பித்தது இந்தப் போராட்டம். ஆனால் அதுவோ, அந்நிய பொருள்களை பகிஷ்காரம் செய்யும் போராகவும் மாறியுள்ளது. பீட்டா என்ற வெளிநாட்டு நிறுவனம்தான் இன்று ஜல்லிக்கட்டுக்கு பெரும் வில்லனாக நிற்கிறது. எனவே அந்த பீட்டா நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் தயாரிக்கும் பெப்சி,

Thursday, January 19, 2017

முன்வைத்த காலை பின்வைக்க மாட்டோம்: மெரினாவில் ஹீரோவான காவலர்

மெரினாவில் நடந்து வரும் போராட்டத்தில் பேசிய காவலர் மதியழகு ஹீரோவாக மாறியுள்ளார்.

நான் தமிழச்சி பால் குடிச்சவ : பீட்டாவை தூக்கி எறிந்தார் நடிகை ஸ்ரீ தேவி

தமிழகத்தின் முன்னாள் கனவுக் கன்னி . பாலிவுட் சூப்பர்ஸ்டாரினி ஸ்ரீதேவி பிறந்த ஊர், சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டி கிராமம்.

உச்ச நீதிமன்றத்திற்கு E.Mail அனுப்புங்கள்...*


Image result for email imageஆதார் அட்டை கட்டாயம் இல்லை... உச்ச நீதிமன்றம் ஆனால் கட்டாயம்... மத்திய அரசு.*

காவேரியில் தண்ணீர்  திறந்து விட வேண்டும். *உச்ச நீதிமன்றம்.* ஆனால் அது முடியாது
கர்நாடக அரசு