Showing posts with label படித்ததில் பிடித்தது. Show all posts
Showing posts with label படித்ததில் பிடித்தது. Show all posts

Friday, October 5, 2018

படித்ததில் பிடித்தது

Image may contain: 1 person, smiling, standing
முக நூல் நண்பர்களுக்கு வணக்கங்கள்....
இப்புகைபடத்தில் இருப்பவரின் பெயர் ஷிபு. செங்கல்பட்டு அரசு மருத்துவமனை எதிரே டீக்கடை&பஜ்ஜி கடை நடத்திவருகிறார் , செங்கல்பட்டு அரசு மருத்துவமனை க்கு சிகிச்சைக்காக சென்றவர்கள் இவரை பற்றி அறிந்திருக்கலாம் . சில மாதங்களுக்கு முன்பு என் துணைவியாரின் பிரசவதிர்க்கு சில நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருந்தோம், அங்கு அத்தியாவசியா
தேவையாக இருந்தது உணவு மற்றும் தண்ணீர் தான்

Monday, January 29, 2018

படித்ததில் பிடித்தது

பெரிய ஹாலில் செமினார்
நடந்து கொண்டிருந்தது.

அப்போது
பேச்சாளர் எல்லார் கையிலும்

Saturday, October 14, 2017

படித்ததில் பிடித்தது


Image may contain: 1 person, textஎஸ்.பி.ஐ. வங்கி தோற்றது: வழக்கறிஞராக மாறி வாதிட்டு வெற்றி பெற்ற டீக்கடைக்காரர்.!!!
போபாலை சார்ந்த ராஜேஷ் சக்ரே எனும் டீ விற்பவர் வழக்கறிஞராக மாறியுள்ளார்.
கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி அன்று ராஜேஷ் சக்ரே தனது எஸ்.பி.ஐ. வங்கியின் கணக்கில் இருந்து ரூ.10,800 எடுத்திருக்கிறார்.

Tuesday, August 22, 2017

படித்ததில் பிடித்தது


பிரபல இதய நோய் மருத்துவர் தனது வாகனத்தை (காரை) மெக்கானிடம் Service செய்ய கொடுத்தார். அப்போது ஓர் கேள்வியை மருத்துவரிடம் , கார் மெக்கானிக் கேட்டார், நானும் காரின் வால்வை மாற்றுகிறேன்,

Monday, June 19, 2017

படித்ததில் பிடித்தது


படித்ததில் பிடித்தது நீங்களும் படித்துப் பாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கும் பிடிக்கும் 

ஆறு வயது சிறுவன் ஒருவன் தன் நான்கு வயது தங்கையை அழைத்து கொண்டு கடை தெருவின் வழியே சென்று கொண்டு இருந்தான்.

Sunday, January 29, 2017

படித்ததில் பிடித்தது


கடலில் பெய்யும் மழை பயனற்றது,
✍பகலி ல் எரியும் தீபம் பயனற்றது,
✍வசதி உள்ளவனுக்கு கொடுக்கும் பரிசு பயனற்றது,
✍நோய் உள்ளவனுக்கு கொடுக்கும் அறுசுவை உணவு பயனற்றது.
✍அதுபோல் முட்டாளுக்கு கூறும் அறிவுரையும் பயனற்றது.

Sunday, January 15, 2017

படித்ததில் பிடித்தது

Image may contain: 1 person*குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்தான மிட்டாய்
💪 *தேங்காய் மிட்டாய்*
💪 *கடலை மிட்டாய்*
💪 *எள் மிட்டாய்

Thursday, January 5, 2017

படித்ததில் பிடித்தது

No automatic alt text available.Image may contain: 1 person, text

படித்ததில் பிடித்தது

Image result for book imagesஒருவனிடம் துக்கமும், தூக்கமும் எப்போது குறையுமோ, அப்போதே அவன் மேதையாகிறான்.
🌿 ஒரு மனிதனுக்கு அளிக்கக்கூடிய கடுமையான தண்டனை அவனால் புரிந்துகொள்ள இயலாத காரியத்தை, கட்டாயப்படுத்திச் செய்யச் சொல்வதுதான்.