Thursday, August 29, 2019

கண்ணீரோடு எழுதுகிறேன்

Inline imageஉறவுகள் பற்றி அனைவரும் அறிந்த ஒன்றுதான்.. இத்தனை நாளைவிட நேற்று நடந்த சம்பவம் மனதளவில் பாதிப்பும் அழுகையும் தான் இருந்தது 

நேற்று (27-08-2019) இரவு ஒரு சகோதரி என்னை அழைத்து கொட்டிவாக்கத்தில் ஒரு அம்மா ரொம்ப முடியாமல் இருக்கிறார்கள் அவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கணும் என்றார்கள் நானும் விசாரித்தேன் உறவினர்கள் யாரும் இல்லையா என்றெல்லாம் கணவர் மட்டும் இருக்கிறார் அவரும் வயதானவர் என்றார்கள் . எப்போதும் போல உடனடியாக புகைப்படம் அனுப்புங்கள் என்னவென்று பார்க்கிறேன் என்றேன்

Saturday, August 24, 2019

படியுங்கள் பகிருங்கள்

பழங்காலத்தில் ஜப்பான் நாட்டில் விசித்திரமான ஒரு பழக்கம் இருந்து வந்தது. 🚫
பெற்றோர்கள் வயதாகி முதுமையின் காரணமாக ஆற்றல் குறைந்து, மற்றவர்களுக்கு எவ்விதப் பயனும் அளிக்க முடியாத நிலைக்கு வந்துவிட்டால், அவர்களைத் தூக்கிக் கொண்டு போய் உயரமான 
 மலைகளின் மேல் வைத்துவிட்டுவந்துவிடுவார்கள்

Friday, August 23, 2019

தனது மரணத்தின் அறிகுறியை பெற்றவளுக்கு உணர்த்திய 3 வயது சுவனப்பறவை ஃபர்ஸான்!

Inline image
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பிரபுக்கள் தெருவை சேர்ந்த எனது அருமை நண்பர் அப்துல்சமதுவின் பேரனும் ஹசன்பாஸித் உடைய மகனுமான 3 வயது பாலகன் ஃபர்ஸான் நேற்று(22.08.2019) பகல் வஃபாத்தானார் என்ற செய்தி நம்மை சோகத்தில் ஆழ்த்தியது.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்....

சுறுசுறுப்புடன் விளையாடிக் கொண்டிருந்த ஃபர்ஸான் நேற்று காலையில் வழக்கம் போல் எழுந்து தனது தாயிடம் என்னை குளிப்பாட்டுமா எனக்கூறியதும், பிள்ளைக்கு உடம்பு கசகசனு இருக்கு போல? அதனால் தான் குளிக்க வைக்க சொல்கிறான் என நினைத்த தாய் குழந்தையை குளிப்பாட்டினார்.

Wednesday, August 14, 2019

நீர் நிலை பாதுகாப்பு அறக்கட்டளை சார்பாக சுதந்திர தின விழா கொண்ட்டம்


அதிராம்பட்டினம் தக்வாபள்ளி அருகே இன்று 15/08/2019 வியாழக்கிழமை
நீர்  நிலை பாதுகாப்பு  அறக்கட்டளை சார்பாக இரண்டாம் ஆண்டின்  73வது  இந்திய சுதந்திர தின விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது  அது சமயம் காதிர் முஹைதீன் காக்கா அவர்கள்

Tuesday, August 13, 2019

திருமணம் முடிந்த அடுத்த நாளே சிறைக்குச் சென்ற அதிரை தியாகி S.S. .இபுறாகீம்

பெரும்பாலான பாமர மக்களிடம் சுதந்திர தினம் என்றால் என்ன என்று கேட்டால் கொடி ஏற்றி மிட்டாய் கொடுக்கும் தினம் என்று தங்களளறியாமையை வெளிப்படுத்துவர்.

இடுப்பளவு வெள்ளத்தில் 1.5 கி.மீ குழந்தைகளைத் தோளில் சுமந்த காவலர்!

Inline image
காவலரின் அர்ப்பணிப்புக்கும் தைரியத்துக்கும் நான் தலைவணங்குகிறேன் என முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.விஎஸ்.லக்ஷ்மண் பாராட்டியுள்ளார்.

மழை வெள்ளத்தில் போலீஸ் கான்ஸ்டெபிள் ஒருவர் இரண்டு குழந்தைகள் தோளில் சுமந்து செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. கேரளா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. குஜராத் மாநிலத்திலும் மழை தீவிரமாக பெய்து வருகிறது.

Sunday, August 11, 2019

அதிராம்பட்டினத்தில் ஹஜ் பெருநாள் தொழுகை சந்திப்பு

Inline imageஅதிராம்பட்டினத்தில் ஹஜ் பெருநாள் தொழுகை பெரிய ஜும்மா பள்ளிவாசலில் இன்று 08/12/2019 திங்கட்கிழமை காலை விமர்சையாக கொண்டாடப்பட்ட்து

ஈத் முபாரக்

எமது வாசகர்கள்  அனைவருக்கும்        
இனிய தியாக திருநாள் வாழ்த்துக்கள்     

அமெரிக்கா கலிபோர்னியாவில் அதிரை பிரமுகர்கள் பெருநாள் சந்திப்பு

Inline imageகலிபோர்னியாவில் இன்று  11/08/2019 ஹஜ் பெருநாள் தொழுகையில்   அதிரையர்கள்  ஒன்றாக கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி தங்களின்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அதிரை பிரமுகர்கள் பெருநாள் சந்திப்பு

 இன்று  11/08/2019 ஹஜ் பெருநாள் தொழுகையில்   நியூயார்க் மாநகர் அஸ்டோரியா பார்க்கில் நடைபெற்றது  அதிரையர்கள்  ஒன்றாக கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி தங்களின்

Saturday, August 10, 2019

துபாயில் அதிரையர்களின் பெருநாள் நிகழ்ச்சி

Inline image துபாயில்  11-08-2019 நடைபெற்ற ஹஜ்  பெருநாள் சிறப்புத் தொழுகையில் அதிரையர்கள் ஒன்றாக கலந்து கொண்டு ஒருவருக்கொருவர்

ஆஸ்திரேலியாவில் அதிரையர்களின் பெருநாள் நிகழ்ச்சி


ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் உள்ள லக்கம்பாவில்lebanies muslim association(பெரிய பள்ளியில்   இன்று 11-08-2019    ஹஜ்   பெருநாள் தொழுகையை   சிறப்பாக
 
நடத்தினர் இதில்  அதிரையர்கள் ஒன்றுகூடி தங்களின் வாழ்த்துக்களை

Thursday, August 8, 2019

குர்பானி கொடுக்கும் முறை

அஸ்ஸலாமு அலக்கும்


வசதி உள்ளவர்கள் குர்பானி கொடுப்பது சுன்னத்தாகும். அதற்கு ஷறத்து;
நிய்யத்தும்,ஒரு வயது செம்மறிஆடு (அல்லது) இரண்டு வயது வெள்ளாடு -(அல்லது) இரண்டு வயது மாடு, (அல்லது) ஐந்து வயது ஒட்டகையுமாகிய இவற்றுல் ஏதாவது ஒன்று அறுப்பதாகும். துல்ஹஜ்ஜு மாதம் பிறை பத்தில் பெருநாள் தொழுததிலிருந்து பிறை பதிமூன்று அஸறு தொழுகைவரை

Sunday, August 4, 2019

மரண அறிவிப்பு

மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் சே.மு.முகம்மது யூசுப் மர்ஹும் சேக்தாவூத்               இவர்களின் பேரனும் மர்ஹும்அகமது ஜலாலுதீன் அவர்களின் மகனுமான செய்யது அபுதாஹிர் அவர்கள்
காலமாகி விடடார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று (8-5-2019) காலை 9.00மணிக்கு  பெரியஜும்மா  பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Saturday, August 3, 2019

.... ஒரு சீன நாட்டு தத்துவக் கதை...!


Father Watching Son Trying To Use Chopsticksஒரு நாள் அப்பா, இரண்டு கிண்ணங்களில் கஞ்சி சமைத்து சாப்பாட்டு மேசை மேல் வைத்தார். ஒரு கிண்ணத்தில் கஞ்சியின் மேலே ஒரு முட்டை. அடுத்த கிண்ணத்தின் கஞ்சியின் மேலே முட்டை இல்லை.

இன்று காலையில் ஒரு எண்ணிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது.

சார்  கவர்மெண்ட் தந்த 2000 யை உங்க பேங்க் அக்கவுண்டில போடணும். உங்க அக்கவுண்ட் நம்பர் சொல்லறேன் சரியான்னு சொல்லுங்க. தப்பா இருந்தா சரியான நம்பர் சொல்லுங்க அமௌண்ட் கிரடிட் ஆகிடும் என்றார்.