Thursday, January 24, 2019

டெல்லி செங்கோட்டையில் முதன் முதலாக நமது தேசிய கொடியை ஏற்றி சிறப்பு செய்தவர் -

Inline image இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, டெல்லி செங்கோட்டையில் முதன் முதலாக  நமது தேசிய கொடியை ஏற்றி சிறப்பு செய்தவர் - ஒரு முஸ்லீம் என்பது - நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்...!!
       ஆம்... அந்த மாமனிதர் தான் 
ஷா நாவாஸ் கான்..!!
           வங்கத்து சிங்கம் சுபாஷ் சந்திர போஸின் விடுதலை படையில் மேஜர் ஜென்ரலாக இருந்தவர் இவர். நேதாஜி படையில் இருந்து களம் பல கண்டவர். வீர வரலாறுக்கு சொந்தக்காரர்.

Tuesday, January 22, 2019

போலீஸ் பிடித்த பயத்தில் தன் உயிரை விட்ட அப்துல் ரஷீத்!

Image may contain: 1 person, beard

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...
போலீஸ் பிடித்த பயத்தில் தன் உயிரை விட்ட அப்துல் ரஷீத்!
சவுதி அரேபியா ரியாத் நகரில் உள்ள பத்ஹா நெஸ்டோவுக்கு கீழ் தளத்தில் வாட்ச் கடை வைத்திருந்தவர் அப்துல் ரஷீத். மலப்புரம் வண்டூர் கிராமத்தை சேர்ந்தவர்.
தற்போது சவுதி முழுக்க அந்நாட்டு மக்களையே பணியில் அமர்த்த வேண்டும் என்ற சட்டத்தின் அடிப்படையில் வாட்ச் கடைகளும் வருகிறது. எனவே கைக்கடிகார கடைகளில் வெளி நாட்டவர் வேலை செய்யக் கூடாது. இது தெரிந்தும் வேறு வழியில்லாமல் வேலை செய்து வந்துள்ளார்.

Friday, January 18, 2019

*உங்களுக்கு 30 முதல் 50 வயதாகிவிட்டதா?* அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்!

உங்களுக்கு 30 முதல் 50 வயதாகிவிட்டதா?* அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்!

*உடனே* மனது ஏற்காது. ஆனால் உண்மை.

*நம்மில்* யாருமே இன்னும் பல ஆண்டுகள் உயிரோடு இருக்கப்போவதில்லை. போகும் போது எதையும் எடுத்துக்கொண்டு போகப் போவதில்லை.

உசார்... சென்னை ஏர்போர்ட் திருடர்கள்.

No photo description available.6-1-2019 ஞாயிறு அன்று சவுதியில் இருந்து சென்னை விமானநிலையம் வந்தார்

Sunday, January 13, 2019

மறக்க முடியாத மா மனிதர் ....கொடை வள்ளல் பி. எஸ். அப்துல் ரகுமான்

Image may contain: 2 people, people standing and beard
மறக்க முடியாத மா மனிதர் ....கொடை வள்ளல் பி. எஸ். அப்துல் ரகுமான் 
ETA , Ascon, Buhari - குழுமங்களின் நிறுவனரும், மனித நேயப் பண்பாளர், கல்வியாளர், கல்வி முன்னேற்றத்திற்கு வித்திட்டவர், எண்ணிலடங்கா தமிழ் மக்களுக்கு தம் நிறுவனங்களின் மூலமாக வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தந்தவர், உலகளாவிய தொழில் தொடங்கி தமிழனின் பெருமையை உலகுக்கு எடுத்து சென்றவர் -- என பன்முகம் கொண்ட ஒரு சிறந்த சமூகவியலாளர்