இணையத்தின் குரல் Voice of Journalism போற்றுவோர் போற்றற்றும் தூற்றுவோர் தூற்றற்றும் என்றும் எம் வழி நல்வழியே
Monday, September 29, 2014
Sunday, September 28, 2014
Saturday, September 27, 2014
கிட்னி அறிந்ததும் அறியாததும்..!
"ஒரு வீட்டின் சுத்தம் எப்படிப்பட்டது என்பது அந்த வீட்டின் ஹால், கிச்சன், பெட்ரூம் போன்றவற்றைப் பார்ப்பதைவிட அந்த வீட்டின் கழிப்பறையைப் பார்த்தால் தெரிந்துவிடும்.
Friday, September 26, 2014
மனிதனின் வாழ்க்கை
செலவுல
பாதியைக் கூட பல பேரு ஜென்மம்
முழுக்க
சம்பாதிக்கிறது இல்லை....
பணக்கார பங்காளக்களின் பாத்ரூம்
Thursday, September 25, 2014
Wednesday, September 24, 2014
இ து தான் இஸ்லாம் : ஹைதராபாத்தில் நெஞ்சை நெகிழ வைத்த சம்பவம்.....!!
சம்பவம் நேற்று ஹைதராபாத்தில் நடந்துள்ளது.ஹைதராபாத் SR நகரில் வசித்து வரும் மாணவர் அப்துல் லத்தீப். கல்லூரியில் பயின்று வரும் இவர், நேற்று காலை தனது முஸ்லிம்
Monday, September 22, 2014
Saturday, September 20, 2014
ஆன்ட்டிபயாட்டிக்குகளை செயலிழக்கச் செய்யும் சிக்கன்
இந்த சிக்கனை சாப்பிடுவதால் காய்ச்சலுக்கும் மற்ற பிரச்சினைகளுக்கும் நாம் சாப்பிடும் ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் செயலிழந்து போகலாம் என்பதை அறிவியல், சுற்றுச்சூழல் மையம் நடத்திய ஆராய்ச்சி தெரிவிக்கிறது.
அதிர்ச்சியளிக்கும் உண்மை..!!
அரசின் உதவியோடு, சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு உங்கள் பணத்தை கொள்ளையடிக்க முடியுமா..? முடியும்..!!
20 ஆண்டுகளுக்கு முன் சுமார் 80 கோடி செலவில் அமைக்க பட்ட 90கிமீ சாலைக்கு சுங்கவரியாக கடந்த10 ஆண்டுகளில் மட்டும் சுமார் 2,268 கோடிகள் தனியாரால் வசூலிக்கப்பட்டுள்ளது.
Wednesday, September 17, 2014
விக்கல்
ஓவியங்கள்: வெங்கி
உடனே, தொண்டையில் உள்ள குரல்நாண்கள் திறக்கின்றன. அப்போது நுரையீரலுக்குள் காற்றின் அழுத்தம் குறைகிறது. அதேநேரம் நுரையீரலுக்குள் காற்று செல்ல அதிக இடம் கிடைக்கிறது. இதனால் நாம் சுவாசிக்கும் காற்று,
ரசாயனப் பால்! – சும்மா கொஞ்சம் தெரிஞ்சிக்கோங்க
Tuesday, September 16, 2014
நாட்டைப் பிரிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கமாட்டேன் – இலங்கை ஜனாதிபதி
Sunday, September 14, 2014
Saturday, September 13, 2014
கவி கா.மு. ஷெரீப் நூற்றாண்டு: உலவும் தென்றல் காற்றினிலே...
சேயன் இப்ராஹீம்
- “ஷெரீப் பல நற்பண்புகளின் உறைவிடமாய் இருந்தார். திரையுலகத் தொடர்பிருந்தும் அதன் சீரழிவுகளில் சிக்கிக் கொள்ளாத உயர்பண்பு கவிஞர் கா.மு. ஷெரீப்பிடம் இருந்தது. ஒரு கவிஞன் வறுமையிலும் செம்மையாக எப்படி வாழ்வதென்பதை அவரிடமிருந்து நான் பயின்றேன். கவிஞர் ஷெரீப் ஒரு முஸ்லிமாக இருந்தபோதிலும் தீவிரமான சைவர். அதுகுறித்து அவரை நாங்கள் பரிகாசம் செய்வதுண்டு.
Friday, September 12, 2014
கவனம் ! வாலிபப்பருவம் !?

Thursday, September 11, 2014
டெபிட் கார்டு இல்லாமல் ஏடிஎம்-ல் பணம் எடுக்கலாம் – அடுத்தவருக்கும் அனுப்பலாம்
தெரிந்து கொள்ளவேண்டிய ஹதீஸ்
Wednesday, September 10, 2014
அல்லாஹ்விடத்தில உங்கள் 'துஆ'க்கள் ஏன் ஏற்கப்படவில்லை?
இப்ராஹிம் இப்னு அத்ஹம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி இஸ்லாத்திற்காக வாழ்ந்து பல மக்களை இஸ்லாத்தின் பால் ஈர்த்து தன் உயிரை விட்டவர். ஒரு முறை அவர்கள் வீதிலையே நடந்து சொல்லும்போது மக்கள் அவர்களை சூழ்ந்து கொண்டு நீங்கள் சொன்னது போல் அல்லாஹ்வை வணங்கி வாழ்கிறோம் ஆனால் அல்லாஹ் ஏன் எங்கள் ''துஆ''க்களை ஏற்று கொள்ளவில்லை என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் 10 காரணங்களை முன் வைத்தார்கள்.
Tuesday, September 9, 2014
Monday, September 8, 2014
சவுதி அரேபியாவில் மனதை உறைய வைக்கும் உண்மை சம்பவம் !
!
- சவு மனதை உறைய வைக்கும் உண்மை சம்பவம் ! பெற்றோர்களே குழந்தைகளின் மீது கண்காணிப்பை அதிக படுத்துங்கள்!*****
Sunday, September 7, 2014
Saturday, September 6, 2014
Thursday, September 4, 2014
Tuesday, September 2, 2014
Monday, September 1, 2014
355 ஆண்டுகால அடையாளம் மறைகிறது: நிறம் மாறும் காவல் நிலையங்கள்
Subscribe to:
Posts (Atom)