Saturday, March 31, 2018

கால்களை இழந்த காதலனை எதிர்பை மீறி அரசு மருத்துவமனையில் வைத்து திருமணம் செய்த பெண்.

Image may contain: 2 people, people sitting

விபத்தில் இரண்டு கால்களையும் இழந்த காதலனை எதிர்பை மீறி அரசு மருத்துவமனையில் வைத்து திருமணம் செய்த பெண்.
வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த விஜய் ஊட்டி மசினகுடி பகுதியைச் சேர்ந்த ஷில்பா இருவரும் கோயம்புத்தூர் கல்லூரியில் படித்து போது காதலித்துள்ளனர்.
இந்நிலையில் படிப்பை முடித்து வேலைக்காக பெங்களூர் செல்லும் வழியில் இரயில் இருந்து தவறிவிழுந்து இரண்டு கால்களையும் இழந்த விஜயை வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் வைத்து #ஷில்பாஇன்று திருமணம் செய்து கொண்டார்.

மண் பாண்டத்தில் அசத்தல் குக்கர் நவீன வடிவமெடுக்கிறது பாரம்பரியம்

கோவை:தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும், பொங்கல் பண்டிைகயை  முன்னிட்டு மண் பானைகள் வலம் வரும். அடுத்து, கோடை காலத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து ஜில்லுனு  குடிக்க மண்பானையை மக்கள் ேதடுவது வழக்கம். கார்த்திகை மாதம் தீபம் ஏற்ற மண் விளக்குகைள தேடுவதும் உண்டு.

Friday, March 30, 2018

சிறந்த ஆசிரியருக்கான விருது


Image may contain: 1 person.நெல்லை மாவட்டம்,கடையநல்லூர் ஒன்றியம்,நெடுவயல் ஸ்ரீ சிவசைலநாத நடுநிலை பள்ளியில் பணி புரியும் ஆசிரியர் திரு.முகமது உசேன் பள்ளிக்கு காலையிலே 8.15 மணிக்கே பள்ளிக்கு வந்து விடுவார்.அவருடைய 31 ஆண்டு பணி காலங்களில் இது வரை மொத்தமாக 15 நாட்கள் விடுமுறையே எடுத்துள்ளர்.இதில் மருத்துவ விடுப்போ,சமய விடுப்போ இது வரை எடுத்தது இல்லை.பள்ளியில் ஆண்டு விழாவின் போது விடுமுறை எடுக்காத ஆசிரியர்களுக்கான விருதினை தொடர்ந்து பல ஆண்டுகளாக பெற்று வருகிறார். காலம தவறாது பள்ளிக்கு வருகிறார்,பள்ளி நேரங்களில் முன் அனுமதியே பெற்றது கிடையாது.மாணவர் ,ஆசிரியர் அனைவரிடம் அன்பாக பழகுவார்.கோபம் என்பதே இவரிடம் பார்க்க முடியாது

Wednesday, March 28, 2018

வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடித்தவர்களை காமடி பீசாக்கிய துணிச்சல் இளைஞர்கள் கூடுவாஞ்சேரி


வீட்டில் கொள்ளை அடிக்க புகுந்தவர்களை சினிமா பாணியில் இளைஞர்கள் உள்ளே வைத்து பூட்டி பின்னர் கொள்ளையர்கள் கெஞ்சிய சம்பவம் காஞ்சிபுரம் கூடுவாஞ்சேரி அருகே நீலமங்கலத்தில் நடைபெற்றுள்ளது.

Tuesday, March 27, 2018

30ரூபாய் யில் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்!!

Image may contain: 3 people, people smiling, text
திருப்பூரில் வசிக்கும் நண்பர்களுக்காக., 
30ரூபாய் யில் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்!!
அதுவும் எலும்பு சம்பந்தமா பார்க்கும்
எலும்பு ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்.
நம்ப முடியுதா!
*தியாகு மருத்துவமனை*
குமார் நகர்
60 அடி ரோட்டில் உள்ளது.
இப்ப இருக்கிற சூழ்நிலையில
டாக்டர் பாக்கனும்னா

Monday, March 26, 2018

உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்திருக்கும் ஓடந்துறை கிராமம்!

Image may contain: 1 person, smiling, outdoor
ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய வல்லரசுகள் உட்பட மொத்தம் 43 நாடுகளின் பிரதிநிதிகளை தன்னை நோக்கி ஈர்த்திருக்கிறது  தமிழகத்தின் ஓடந்துறை கிராமம். அது எப்படி ?
ஓடந்துறை கிராமப் பஞ்சாயத்து கோவை மாவட்டம், கோத்தகிரி மலையடிவாரத்தில் பவானி ஆற்றை ஒட்டி அமைந்திருக்கிறது.

ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கு பின்னாலும் கண்டிப்பாக ஒரு பெண் இருப்பாள்.

Image may contain: water and outdoor
#ஒரு_பைத்தியக்கார_கோடீஸ்வரன் ஒரு முதலைப் பண்ணைக்கு பார்வையாளராக போயிருந்தான். திடீரென ஒரு #முட்டாள்தனமானஅறிவிப்பை வெளியிட்டான். அதாவது இந்த முதலைகள் நிறைந்த குளத்தை உயிருடன் நீந்தி கடப்பவருக்கு #ரூபாய்_பத்து_லட்சம்தருவதாக கூறினான்

Sunday, March 25, 2018

அவர் இந்த சேவையை தொடர்ந்திட என் பிரார்த்தனைகள்.


Image may contain: 3 people, people smiling, people standing, selfie and closeupஇன்று காலை என் இருசக்கிர வாகனம் எரிபொருள் இல்லாமல் தீவு திடல் அருகே நின்று விட்டது. அங்கே போக்குவரத்து சமிக்ஞை மேற்பார்வை கொண்டிருந்த அதிகாரி திரு.தாமோதரன் என்னை அழைத்து என்னை நடத்திய விதம் மிக மிக அருமை, இப்படியும் போக்குவரத்து காவலர்கள் உள்ளனர் என்று மனம் குளிர்ச்சி அடைகிறது😀😀அவர் சிறிது நேரம் கூட என்னை வெயிலில் நிற்க விடவில்லை, ஏன் சார் வெயில்ல நிக்கிறீங்க இப்படி நிழல் ல வந்து நில்லுங்கன்னு ரொம்ப அக்கறையோடு பேசினார், நான் பார்த்த காவலர்கள் இவரை போன்று பேசியது இல்லை

மருத்துவ புரட்சிப் பெண் திரிபுரசுந்தரி வருண்குமார்...

Image may contain: 3 people, people smiling, people standingஎனது நான்காவது மகள் மருத்துவ புரட்சிப் பெண் திரிபுரசுந்தரி வருண்குமார்...
மூன்று பிள்ளைகளுக்கும் தடுப்பூசி போட்ட நான் தடுப்பூசியில் உள்ள போலித் தனத்தை அறிந்தேன்.அதனால் கோவை டாக்டர்.மிருதுபாஷிணி அவர்களிடம் நாங்கள் தடுப்பூசி வேண்டாம் என்று சற்று பிடிவாதமாகவே கேட்டுக் கொண்டோம்.அதனால் எனது 4 வது மகள் திரிபுரசுந்தரிக்கு எந்த தடுப்பூசியும் போட்டு வளர்க்கவில்லை.
காலங்கள் மாறியது.
எனது மகள் திரிபுரசுந்தரிக்கு Sundari Varun திரு.வருண்குமார் கணவர் ஆனார்

பொதுப்பணித்துறை அமைச்சர் கக்கன்.

Image may contain: 6 people, people sitting
தமிழகத்தின் முதல்வராக காமராஜர் இருந்தபோது, பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார் கக்கன். தனது துறை சார்ந்த பணி தொடர்பாக மதுரைக்கு வந்தார். அப்போது இரவு 11 மணி ஆகிவிட்டது. தங்குவதற்காக அரசு பயணியர் விடுதிக்குச் சென்றார். ஆனால் அங்கே ஏற்கெனவே வேறு ஒரு துறையைச் சேர்ந்த அதிகாரி தங்கியிருந்தார்.

இவருடைய கனவு நனவாக வாழ்த்துக்கள்..!

Image may contain: 2 people
மாலைப்பொழுது... சூரியன் மறையும் நேரம், ஆன்மிக நகரான திருவண்ணாமலையில் வலம் வந்து கொண்டிருந்தார் ஒரு பெண் ஆட்டோ ஓட்டுநர்!!
வந்த வேகத்தில் ஆட்டோவை நிறுத்திவிட்டு, “அண்ணா ஒரு நிமிடம்” என்று சொல்லிவிட்டு, சட்டென்று ஆட்டோவில் இருந்து அரிசி மூட்டையை, பட்டென்று தூக்கி தன் தோளின் மீது வைத்துக் கொண்டு படபடவென நடந்தார். இன்றைய இளைய தலைமுறை இளைஞர்களால் கூட அவ்வளவு பெரிய மூட்டையை தூக்க முடியாது.

கண்டிப்பாக முடியும்


Image may contain: 1 person, smiling80 நாட்களுக்கு முன்பு ஒட்டன்சத்திரம் சென்று 10 நாள் ஆன காளிபிளார் நாற்று (1000) வாங்கிவந்து நடவுசெய்தேன். காய்கறிகளிலேயே அதிகம் மருந்தடிப்பது காளிபிளார்ருக்குதான், அதுவும் பூவின் மேலே. காளிபிளார்ருக்கு 80 நாட்களில் 5-6 முறையாவது கண்டிப்பாக மருந்துஅடிக்கவேண்டும், இல்லையென்றால் செடியின் இலையை புழு/வண்டு தாக்கும், பூ வரும்போது அதை உண்டுவிடும், அல்லது பூ வந்தவுடன் புழு ஏறிவிடும்.

பாஜக எம்.பி. நிதியுதவியில் இயங்கிவரும் அறக்கட்டளை வழங்கவிருந்த விருதை ஏற்க ஐஜி ரூபா மறுப்பு

பாஜக எம்.பி.யின் நிதியுதவியில் இயங்கிவரும் அறக்கட்டளை வழங்கவிருந்த விருதை கர்நாடக ஐஜி ரூபா வேண்டாம் ஏற்க மறுத்துவிட்டார். கர்நாடக சிறைத்துறை டிஐஜியாக இருந்தபோது, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாக புகார் எழுப்பியவர் ரூபா.

ஆந்திராவில் ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு அடிக்கல்: ரூ. 1,600 கோடி முதலீடு15,000 பேருக்கு வேலைவாய்ப்பு

ஆந்திரா மாநிலம் ஸ்ரீசிட்டியில் அமைய உள்ள ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட ஆந்திர முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு மற்றும் ஹீரோமோட்டோ கார்ப் நிறுவனத்தின் தலைவர் பவன் முன்ஜால் (வலது)   -  PTI
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் நேற்று ரூ. 1,600 கோடி முதலீட்டில் ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு அடிக்கல் நாட்டினார்.

Saturday, March 24, 2018

கரூர் பெண்ணிடம் தாலி செயினை பறித்த வாலிபர்களுக்கு பொதுமக்கள் தர்ம அடி செயினை மீட்ட பெண்

கரூர் மாவட்டம் காந்தி கிராமம் ஜெஜெ கார்டனை சேர்ந்தவர் லதா (30). இவரது கணவரின் பெயர் ரகுபதி. நேற்று வெள்ளிக்கிழமை லதா வீட்டில் தனியாக இருந்த போது 2 வாலிபர்கள் வீடடிற்குள் புகுந்து லதா அணிந்திருந்த 7 சவரன் தாலி செயினை பறித்து சென்றுள்ளனர்.

பேஸ்புக்கில் பயத்தை ஏற்படுத்திய BFF என்றால் இதுதானா?

பேஸ்புக்கில் பயத்தை ஏற்படுத்திய BFF என்றால் இதுதானா?பேஸ்புக்கில் பயத்தை ஏற்படுத்திய BFF ற்கு அர்த்தம் வெளியாகியுள்ளது.
பேஸ்புக்கில் இந்த பதிவில் BFF என கொமண்ட் செய்யுங்கள். BFF என நீங்கள் கொமண்ட் செய்த பிறகு அது பச்சையாக மாறினால் உங்களுடைய முகநூல் அக்கவுண்ட் பாதுகாப்பாக உள்ளது என்று அர்த்தம்.

Friday, March 23, 2018

இதயத்தில் அடைப்பு உள்ளதா ?

Image may contain: one or more people and outdoor
இதோ உடனே செல்லுங்கள் திருவனந்தபுரம் கட்டாக்கடா அருகில் உள்ள பன்னியோடு டாக்டர்.சுகுமாரன் வைத்தியர் அவர்கள் இலவசமாக வைத்தியம் செய்கிறார்.
நாடித் துடிப்பை பார்த்தே உங்கள் நோயை கண்டுபிடிக்கிறார்.
வெள்ளிக்கிழமை தவிர்த்து மற்ற எல்லா நாட்ககளிலும் வைத்தியம்.
இதயத்தில் அடைப்பு உள்ளவர்களுக்கு மூன்று மாத மருந்துக்கு 2700 ரூபாய் ஆறு நாட்கள் மருந்து உட்கொண்டாலே ரத்த குழாய் அடைப்பு
மாறுகிறது

சாலை விபத்தில் நண்பனை இழந்துவிட்டேன்..! மன வேதனையுடன் எழுதுகிறேன்...!

Image may contain: outdoor
இன்று தினம் தோறும் செய்தி தாள் எடுத்தால் பைக்கில் வேகமாக சென்ற இரு கல்லூரி மாணவர்கள் பலி , பேருந்தில், ரயிலில் படிக்கட்டு பயணம் மேற்கொண்ட பள்ளி அல்லது கல்லூரி மாணவர்கள் பலி இப்படி பட்ட செய்திதான் இன்றைய காலகட்டத்தில் அதிகமாக ஆகிவிட்டது

​காரில் வந்து ஆடுகள் திருடும் கும்பல் - சினிமா பாணியில் விரட்டிப் பிடித்த பொதுமக்கள்!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள தொளசம்பட்டி, அமரகுந்தி, முத்தம்பட்டி ஆகிய பகுதிகளிலும், இந்த கிராமங்களைசுற்றியுள்ள பகுதிகளிலும் தொடர்ந்து ஆடுகள் திருட்டு நடந்து வந்தது

Thursday, March 22, 2018

பாலியல் பலாத்கார கும்பலிடம் இருந்து கத்தியைப் பிடுங்கி குத்திக் கொன்ற மாணவன்!

Image
ஆத்தூர் அருகே கண்முன்னே காதலியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபரை காதலன் குத்திக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொலையான நபர் காதல் ஜோடிகளை மிரட்டி பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்துள்ளது.

நாடு எங்கே போகிறது..?

Image may contain: one or more people, ocean, water and outdoor
உணவு கேட்க வந்த மூதாட்டியை கட்டிக் கடலில் வீசிய இளைஞர்கள்!
நாகர்கோவில் அருகே உணவு கேட்டு வந்த மூதாட்டியை, குழந்தை கடத்த வந்ததாக நினைத்துக் கை, கால்களை கட்டி இளைஞர்கள்
கடலில் வீசியுள்ளனர்.

மரண அறிவிப்பு


அதிராம்பட்டினம், மேலத்தெரு கா.நெ குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் மெ.மு அப்துல் ஹமீது மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் கா.நெ அலியார் மரைக்காயர் அவர்களின் மருமகளும், மர்ஹூம் கா.நெ காதர் சாஹிபு அவர்களின் மனைவியும், கா.நெ சரபுதீன், சாகுல் ஹமீது, ஹாஜா நஜ்முதீன், பந்தே நவாஸ், ஹாஜி சகாபுதீன் ( ஏ.கே.எஸ் மளிகை),

Tuesday, March 20, 2018

"நான் உடலைக் காட்ட மாட்டேன்; அது பாடி பில்டிங்கில் கட்டாயமுமில்லை!" 'கேரளாவின் பலமான பெண்' விருது வென்ற மஜிஸியா

பலம்லையில் ஹிஜாப் (முஸ்லீம் பெண்கள் தலையைச் சுற்றிப் போடுகிற முக்காடு) போடுவது, முஸ்லிம் பெண்கள் சாதிப்பதற்கு எந்த வகையிலும் தடையாக இல்லை'' என்கிற மஜிஸியா பானுவின் வார்த்தைகளில் ஒரு கோடி நெருப்புத் துண்டங்கள். கேரளாவைச் சார்ந்த பளு தூக்கும் வீராங்கனை மற்றும் பாடி பில்டிங் வீராங்கனையான மஜிஸியா பானுவின் வார்த்தைகளில் ஏன் இத்தனை ரெளத்ரம்? அவரிடமே பேசினோம்.

ஒவ்வொரு முஸ்லீமும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை -படித்ததில் பிடித்தது

No automatic alt text available.நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையிலே...
1. நபி (ஸல்) அவர்கள் பிறப்பு :20-04-570
திங்கட்கழமை,
ரபீஉல்அவ்வல்
பிறை 12
2. பிறந்த இடம் : மக்கா
3. பெற்றோர் :
அப்துல்லாஹ்.

நேபாளத்தில் உரையாற்ற இருக்கும் உலகின் அதிநவீன ரோபோ

Sunday, March 18, 2018

புதுக்கோட்டை தாயின் தலையை துண்டாக்கி தலையோடு காவல் நிலையத்தில் சரண் அடைந்த மகன்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மறவன்பட்டி சேர்ந்தவர் ராணி கடந்த 2007 ஆண்டு தனது கணவரை கொலை செய்த வழக்கில் ராணியை போலிசார் கைது செய்தனர்.

இந்தியாவில் 2 ஆண்டுகளில் 26,500 மாணவர்கள் தற்கொலை:


Image may contain: one or more peopleஇந்தியாவில் 2 ஆண்டுகளில் 26,500 மாணவர்கள் தற்கொலை: தமிழகம் 2-வது இடம்
கடந்த 2014- 2016 காலகட்டத்தில் மட்டும் இந்தியாவில் மொத்தம் 26,500 மாணவர்கள் பல்வேறு காரணங்களுக்காக தற்கொலை செய்துகொண்டுள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் ராஜ்யசபாவில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

படித்ததில் சிரித்தது -,

ஒரு புதிய உலோகம் புதியதாக வேதியலில் சேர்க்கப்பட்டு உள்ளது அதாவது

பெயர் : மனைவி

குறியீடு: Wf

Saturday, March 17, 2018

கண்மணி நாயகம்

Image may contain: 4 people

No automatic alt text available.துருக்கியில் இருந்து singapore exhibition க்காக கொண்டுவரப்பட்டது.
கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களுடைய முபாரக் கான கைத்தடி, செருப்பு,பாதச்சுவடு,

Masah Allah . 



  1.   
Image may contain: 1 person, food

எஸ்பிஐ வங்கியில் 3 லட்சத்தை கொள்ளை அடித்து செல்லும் 12 வயது சிறுவன் சிசிடியில் பதிவான காட்சி

12 வயது மதிக்க தக்க சிறுவன் எஸ்பிஐ வங்கியிலிருந்து 3 லட்சம் ரூபாயை கொள்ளை அடித்து செல்லும் சம்பவம் உபி மாநிலம் ராம்புரில் நடைபெற்றுள்ளது.

"தொழிலும் விவசாயமும் கைகொடுப்பது போல எதுவும் கைகொடுக்காது"

Image may contain: 3 people, people eating, people sitting and food
டெல்லியில் ஒரு பெரிய கம்பெனி முன்பிருந்த கடையில் ஒரு பெரியவர் சமோசா விற்றுக் கொண்டிருந்தார்.
அந்த வட்டாரத்தில் இவர் கடை பிரபலம்....
ஒரு நாள் அந்த கம்பெனி மேனேஜர் கடைக்கு வந்து சாப்பிட்டுக் கொண்டே....
"நீங்க நல்லா நிர்வாகம் பண்ணுறீங்க....
தொழிலை நல்லா வளர்த்திருக்கீங்க.

Friday, March 16, 2018

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை சந்தித்த அதே பெயர் கொண்ட குழந்தை அகதி


கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சிரியா அகதிகளின் மகனான, குழந்தை ஜஸ்டின் ட்ரூடோவை சந்தித்துள்ளார்.
Image may contain: 2 people, people smiling, baby and hat
தங்களுக்கு தஞ்சம் அளித்த நாட்டிற்கு நன்றி சொல்லும் வகையில், சிரியா அகதி தம்பதியர் கனடாவில் பிறந்த தங்கள் குழந்தைக்கு ஜஸ்டின் ட்ரூடோ என்று பிரதமரின் பெயரையே சூட்டி மகிழ்ந்துள்ளனர்.

ஊருக்கு ஊர் கருப்பட்டிப் பயிற்சி

Image may contain: food
பனைப் பணிகளில் உலகின் ஒளியாவோம்!
ம.செந்தமிழன்
நண்பர்களே,
செம்மை பனைப் பணி செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக, ‘வீட்டுக்கு வீடு கருப்பட்டி காய்ச்சுவோம்’ எனும் செயல்பாட்டினை முன்வைக்கிறோம். சென்னை, பெங்களூரு மரபுக் கூடல்களில் கருப்பட்டி காய்ச்சுதல் பொதுமக்களுக்கு நேரடியாகக் கற்றுத்தரப்பட்டது. இப்பயிற்சிகளைத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டுமென விரும்புகிறேன்.

Thursday, March 15, 2018

அண்ணனின் விதவை மனைவியுடன்,15 வயது தம்பிக்கு கட்டாயத் திருமணம்!

பல முக்கியத் துறைகளில் இந்தியா மேம்பட்டு உயர்தரம் அடைந்துள்ளது என மார்தட்டிக் கொண்டிருக்கும் அதே தருணத்தின், இந்தியாவின் பல மாநிலங்களில் இருக்கும் பல கிராமப் புறங்களில் இன்னும் பழக்கம் என்ற பெயரில் பின்பற்றி வரப்படும் சாங்கியங்கள் காரணமாக பல கொடுமைகள் நடந்தேறி வருகின்றன.
பீகார் கிராமம்!அப்படி பீகாரில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த கொடுமையின் காரணமாக தான் ஒரு பதின் வயது சிறுவனின் உயிர் ஓரிரு மாதங்களுக்கு முன்னர் பலியானது.
இறந்து போன சொந்த அண்ணின், விதவை மனைவியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததை தாங்கிக் கொள்ள முடியாமல் 15 வயதே நிரம்பிய சகோதரன் தற்கொலை செய்துக் கொண்டான்.

ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

#2
உலக இயக்கம் பற்றி தீரா கேள்வி கொண்ட ஸ்டீபன்
சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறவனால் என்ன செய்திட முடியும் என்று கேள்வி எழுப்பியவர்கள் முன்னால் நம்மால் எட்டிப் பிடிக்க முடியாத, அறிவியல் கோட்பாடுகளை எல்லாம் உருவாக்கி மிகப்பெரிய எழுச்சியை உருவாக்கியவர் ஸ்டீஃபன் ஹாக்கிங்.

கண்டிப்பாக இரண்டு நிமிடங்கள் செலவழித்து முழுமையாக படியுங்கள்..

Image may contain: 1 person, sitting
.திரு.சைலேந்திர பாபு.ஐ.பி.எஸ், சாலை விபத்தில் உயிருக்கு போராடும் ஒரு பெண்ணைதனது வாகனத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார்.விபத்து நடந்தவுடன் அந்த இடத்திற்கு வந்த அதிகாரிகள் இருங்கள் ஆம்புலன்ஸ் வரட்டும் என்று சொன்னார்கள்

Wednesday, March 14, 2018

உலக சாதனை படைத்துள்ள தமிழக இஸ்லாமிய பெண் விஞ்ஞானி டாக்டர் பாத்திமா பெனாசிர்...

Image may contain: 1 person, indoor
திருநெல்வேலி பேட்டையை சேர்ந்த டாக்டர் பாத்திமா பெனாசிர் அவர்கள் DNA பரிசோதனைக்கு இயற்கை மருந்து (ஜெல்) கண்டுபிடித்து உலக சாதனை படைத்துள்ளார்...
டாக்டர் பாத்திமா பெனாசிர் அவர்கள் என்ற தனியார் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும், இந்திய அறிவியல் கழக (Indian Institute of Science) மையத்தில் ஆராய்ச்சி பணியிலும் ஈடுபட்டு வருகிறார்.

Tuesday, March 13, 2018

வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது கொந்தளிக்கும் சந்திரபாபு நாயுடு!


Imageமத்திய அரசு தென் மாநிலங்களில் இருந்து வரியை வசூலித்து வட மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்வதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு குற்றம் சாட்டியுள்ளார். 

ஹைதராபாத்தில் தெலுங்கு தேசம் எம்எல்ஏக்கள் மத்தியில் பேசிய அவர், தென் மாநிலங்களில் உள்ள மக்கள் அதிக அளவில் வரி செலுத்தி வருவதாகவும்,

நவீன வசதிகளுடன் பிரதமர், ஜனாதிபதிக்குச் சொகுசு விமானம்! பலகோடிகளை கொடுத்து வாங்குகிறது மத்திய அரசு

விமானம் இந்தியக் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரின் பயணங்களுக்கு, தனித்தனியாக விமானங்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது

Monday, March 12, 2018

படித்ததும் இன்று என் மனதை பதித்த பதிவு

Image may contain: house and outdoor
கணவர்: ஹலோ வீட்டு வேலையெல்லாம் முடிஞ்சுதா
மணைவி: ம் முடிஞ்சிடுச்சி 3வருசம் எங்களை பிரிஞ்சு வீட்டை கட்டிட்டுதான் வருவேன்னூ இருந்துட்டிங்க
கணவர்: என்னம்மா பன்றது வீடு முக்கியமில்லையா இப்பதான் நிம்மதியா இருக்கு

உதவிக்கரம்

போராடிய விவசாயிகளுக்கு ஒருமைப்பாட்டின் அங்கமாக சீக்கிய, முஸ்லீம் தொண்டர்கள் உணவு கொடுத்து உதவிக்கரம்

ஷம்ஷீரே மில்லத்" எம்.ஏ.லத்தீப் சாஹிப்

Image may contain: 1 person, closeup
மஞ்சவெலி அப்துல் லத்தீப் சாகிப் ஜுலை 1, 1936 அன்று அன்றைய வட ஆற்காடு மாவட்டம் இன்றைய வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் பிறந்தார்.
ஆரம்பக் கல்வியை வாணியம்பாடி இஸ்லாமிய உயர்நிலைப் பள்ளியிலும், கல்லூரி படிப்பை வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியிலும் தொடர்ந்து சென்னை பச்சையப்பன் கல்லூரி, சட்டக்கல்லூரியிலும் பயின்று எம்.ஏ.,எம்.எல்., பட்டம் பெற்றார்.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவப் பருவத்திலேயே மாணவர் தலைவராக திகழ்ந்துள்ளார்.

Sunday, March 11, 2018

ராஜீவ்காந்தியை கொன்றவர்களை பிரியங்காவும், நானும் மன்னித்துவிட்டோம்” - ராகுல் காந்தி

Image
தமது தந்தை ராஜீவ் காந்தியை கொன்றவர்களை, தானும் தனது சகோதரி பிரியங்கா காந்தியும் முழுமையாக மன்னித்து விட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

சிங்கப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ராகுல் காந்தி உடனான கேள்வி-பதில் பகுதி இடம்பெற்றது.

போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் பயங்கரம் காட்டுத்தீயில் சிக்கி 8 பெண்கள் பலி: ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை

 

 போடிஅருகே குரங்கணி மலைப்பகுதியில் பயங்கரம் காட்டுத்தீயில் சிக்கி 8 பெண்கள் பலி: ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை

பிளாட்பாரத்தில் 3 வயது சிறுமி அனாதையாக விடப்பட்டார்.

Image may contain: 1 person, smiling, standing and textகேரள மாநிலம் திருச்சூர் ரெயில் நிலைய 3-வது பிளாட்பாரத்தில் கடந்த 1998-ம் ஆண்டு 3 வயது சிறுமி அனாதையாக விடப்பட்டார். சிறுமி பசியால் மயங்கி கிடந்தாள். அப்போது திருச்சூர் சாலக்குடியில் உள்ள ஆசா தீப கிறிஸ்வத கன்னியாஸ்திரிகள் அங்கு வந்தனர்.
சிறுமியை பார்த்த அவர்கள் அவளை மீட்டு விசாரணை நடத்தினர். சிறுமி சரியாக கூட பேசமுடியாத நிலையில் இருந்தாள். சிறுமியை அரவணைத்த கன்னியாஸ்திரிகள் அவளுக்கு உணவு, தண்ணீர் கொடுத்து ஆறுதல் கூறினர். அப்போது சிறுமியின் அருகே ஒருவர் வந்தார். கன்னியாஸ்திரிகளிடம் இவள் எனது மகள் கீதா. தமிழகத்தில் இருந்து திருச்சூருக்கு வேலை தேடி வந்தேன். இங்கு தங்குவதற்கு இடம் இல்லாததால் மகளை ரெயில் நிலையத்தில் விட்டு விட்டு வேலைக்கு சென்று விட்டேன் என்றார். சிறுமியும் தந்தை அருகே சென்றாள்.

Saturday, March 10, 2018

திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அவர்களின் வாகன தணிக்கை சம்பந்தமான உத்தரவுகள்:

Image may contain: 1 person, sitting

திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அவர்களின் வாகன தணிக்கை சம்பந்தமான உத்தரவுகள்: 
1) வாகன தணிக்கையில் வாகனத்தை நிறுத்தும் போது நிறுத்தாமல் செல்லும் வாகனத்தை துரத்தி பிடிக்க கூடாது. அவ்வாறு செல்லும் வாகனத்தின் நம்பரை குறித்து வைத்துக்கொண்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2)வாகன தணிக்கையில் குடும்பத்தினர் வயதானவர்கள் மற்றும் பெண்கள் செல்லும் வாகனங்களை தேவை இல்லாமல் நிறுத்தக்கூடாது.
3)நாம் நிறுத்தி நிறுத்தாமல் சென்று விட்டாரே என்ற ஈகோ மனதில் இருக்கக்கூடாது.

நன்றி தலைமைக் காவலர் மகேஸ்வரன்

Image may contain: 2 people, people sitting and outdoor
நேற்றுக் கோவையில், வேலைத் தேடி அலைந்த தியாகராஜன் என்ற இளைஞர் மிகுந்த களைப்பால் மயக்கம் அடைந்து விழுந்திருக்கிறார் !
அருகில் போக்குவரத்துப் பணியில் இருந்த தலைமைக் காவலர் மகேஸ்வரன் ஓடி வந்து தியாகராஜன் முகத்தில் தண்ணீர் தெளித்து முதலுதவி செய்து ஆம்புலன்ஸ்க்கு போஃன் செய்திருக்கிறார்

தமிழகம் முழுவதும் போலியோ சொட்டுமருந்து முகாம் தொடங்கியது


குழந்தைகளை கடத்தும் வடநாட்டு பெண்


 பொரியதாழையில் இன்று அதிகாலை(09-03-2018) குழந்தைகளை கடத்தும் வடநாட்டு பெண் மக்களிடம் மாட்டிக் கொண்டாள்... பெண்கள் விரட்டி பிடிக்க முயன்றபொது வடநாட்டு பெண் கத்தியை சூழற்றி மிரட்டியுல்லார் பின்னர் மடக்கி பிடித்த கட்டிவைத்தனர்...
காவல் துரைக்ககு தகவல் அலிக்கப்பட்டு வடநாட்டு குழந்தை கடத்த முயன்றபெண்ணை காவல் துரையிடம் ஒப்படைக்கபட்டது ...
Image may contain: one or more people and shoes
இதனால் பெரியதாழையில் மிகவும் பரபரப்பு ஏற்பட்டது,எனவே எல்லா ஊரிலும் குழந்தைகளை கடத்தும்கும்பல் நோட்டமிடுகின்றனர் போர்வை,பஞ்சு மிட்டாய் விற்கும் வடநாட்டவர்களை ஊருக்குள் விடாமல் அடித்து விரட்டி நமது குழந்தைகளை பாதுகாக்கவும்,இது பொய்யான தகவல் இல்லை உன்மை,. நன்றி

ஊடகங்கள்_மக்களிடம்_இந்த செய்தியை வெளிபடுத்த தயங்குவது_ஏன்

கல்லூரி மாணவி அஸ்வினி கொலை செய்யப்படும் காட்சி கொலை செய்யும் முன் தோழிகளுடன்

திருச்சியில் கர்ப்பிணி பெண் உஷா பலியான சம்பவத்தின் வலி மறைவதற்குள் நேற்று சென்னை கேகே நகரில் ஒரு பலி சம்பவம் அனைவரையும் பதர வைத்துள்ளது.
காதல் விவகாரத்தில் காதலனால் கொல்லப்பட்ட அஸ்வினியின் தாய் ”என் தேவதையை சாகடித்து விட்டானே அவன சும்மா விடாதீங்க” என கதறும் காட்சிகள் காண்போரை கண்கலங்க செய்கின்றது.

Wednesday, March 7, 2018

மல்லயாவை முதலில் பிடியுங்கள் : வாதாடிய பிரேமலதா சிறைக்கு சென்றார்


Image may contain: 1 personமும்பையில் உள்ள மகாலட்சுமி ரயில்நிலையத்தில் ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயனம் செய்து, டிக்கெட் பரிசோதகரிடம் ‘முதலில் மல்லையாவை பிடியுங்கள், நான் அபராதம் கட்டுகிறேன்’ என்று கூறிய பெண், நீதிமன்றத்தில் அபராதம் கட்ட மறுத்து சிறைக்கு சென்றார்.
#
இது குறித்து ரயில்வே காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த ரயில்வே காவலர்கள் பிரேமலதாவிடம் அபராதம் செலுத்திவிட்டு செல்லுமாறும், இல்லாவிட்டால் சிறைக்கு செல்ல வேண்டி இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

படித்ததை பகிர்கிறேன்..அற்புதமான பதிவு ...

Image may contain: 1 person, smiling, closeup
பருவமடைந்த பெண்களுக்கு பாவாடை தாவணியை நம் முன்னோர்கள் அணிய சொன்ன ரகசியம் தெரியுமா? 
அற்புதமான பதிவு ...
பெண்களுக்கும் பெண் பிள்ளையை பெற்றவர்கள் கவனத்திற்குகும்.. தவறாமல் தவிர்க்காமல் முழுவதும் படிக்கவும்…
பாவாடை தாவணி அணிந்த‌ பெண்களுக்கு இன்று நவநாகரீக உடைகள் எத்த‍னை எத்த‍னை அப்பப்பா! கூடவே அத்தனை அத்தனை நோய்களும்.

​அமைதி பே ச்சுவார்த்தை நடத்த தென் கொரிய குழு வட கொரியவுக்கு புறப்பட்டது..!

Image
வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தென் கொரிய தூதுக்குழு இன்று வட கொரியாவுக்கு புறப்பட்டுச் சென்றது. 

தென் கொரியாவின் தேசிய பாதுகாப்பு உயர் அதிகாரியான சுங் யூயி யோங் தலைமையிலான 10 பேர் கொண்ட குழு, வட கொரிய குழுவுடன் இன்று பேச்சுவார்த்தையை தொடங்குகிறது.