![Image may contain: 2 people, people sitting](https://scontent-iad3-1.xx.fbcdn.net/v/t31.0-8/29664798_423572158094748_6973229849168641203_o.jpg?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeFHgs4BtP8Gj_xqoQO-XPfQ0yzRVBx9heRttkuooZIshL4SZWBk9PElTYNN7kow4S2MtGtYDszXMR-U1jK8mACkqh5xhk0Ttmb6wZvlMXco7Q&oh=d66847688a753066631a233d06f8c155&oe=5B664D80)
விபத்தில் இரண்டு கால்களையும் இழந்த காதலனை எதிர்பை மீறி அரசு மருத்துவமனையில் வைத்து திருமணம் செய்த பெண்.
வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த விஜய் ஊட்டி மசினகுடி பகுதியைச் சேர்ந்த ஷில்பா இருவரும் கோயம்புத்தூர் கல்லூரியில் படித்து போது காதலித்துள்ளனர்.
இந்நிலையில் படிப்பை முடித்து வேலைக்காக பெங்களூர் செல்லும் வழியில் இரயில் இருந்து தவறிவிழுந்து இரண்டு கால்களையும் இழந்த விஜயை வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் வைத்து #ஷில்பாஇன்று திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் படிப்பை முடித்து வேலைக்காக பெங்களூர் செல்லும் வழியில் இரயில் இருந்து தவறிவிழுந்து இரண்டு கால்களையும் இழந்த விஜயை வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் வைத்து #ஷில்பாஇன்று திருமணம் செய்து கொண்டார்.