Showing posts with label தாலி செயினை பறித்த வாலிபர். Show all posts
Showing posts with label தாலி செயினை பறித்த வாலிபர். Show all posts

Saturday, March 24, 2018

கரூர் பெண்ணிடம் தாலி செயினை பறித்த வாலிபர்களுக்கு பொதுமக்கள் தர்ம அடி செயினை மீட்ட பெண்

கரூர் மாவட்டம் காந்தி கிராமம் ஜெஜெ கார்டனை சேர்ந்தவர் லதா (30). இவரது கணவரின் பெயர் ரகுபதி. நேற்று வெள்ளிக்கிழமை லதா வீட்டில் தனியாக இருந்த போது 2 வாலிபர்கள் வீடடிற்குள் புகுந்து லதா அணிந்திருந்த 7 சவரன் தாலி செயினை பறித்து சென்றுள்ளனர்.