Monday, October 31, 2016

பூனை பிரியாணி... சென்னையில் பகீர்...!!! அலறும் பிரியாணி பிரியர்கள்... அதிர்ச்சி ரிப்போர்ட்..!!!


சென்னையில் வசிக்கும் பெரும்பாலானோர் ஓட்டல் உணவுகளை , அதிலும் சாலையோர உணவுகளை அதிகம் வாங்கி உண்ணுவார்கள் அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக சென்னையில் பல இடங்களில் பூனைக்கறியை ஆட்டுக்கறி என சப்ளை செய்து அதை ஓட்டல் சாலையோர கடைகள் வாங்கி வாடிக்கையாளர்களுக்கு உணவுதயாரித்து பறிமாறியதும் தெரியவந்துள்ளது.

அவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது…

அவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது…
* போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப இந்தியா வறோம் – வயசு 22
* தம்பி படிக்கிறான்,அக்காவுக்கு கல்யாணம் பண்ணனும் எப்படியும் ஒரு 3 அல்லது 4 வருஷம் சம்பாதித்தே ஆகனும் – வயசு 24
* அக்கா கல்யாணத்துக்கு வாங்கின கடன அடைக்கனும்,அடுத்து தங்கச்சி கல்யாணம் இருக்கு,தம்பி படிப்பு முடிய ரெண்டு வருஷம் இருக்கு அதனால இன்னும் ஒரு 3 வருஷம் – வயசு 26

Sunday, October 30, 2016

உங்கள் வங்கிப்பணம் ஃபேஸ்புக்கினால் திருடு போகிறதா? அதிர்ச்சி தகவல்


இணையம் மூலமாக உங்களது பணம் திருடு போகாமல் இருக்க வேண்டுமானால் முகநூல் பக்கத்தில் இருந்து இந்த பதிவுகளை அளித்து விடுங்கல் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தகவல் தொழில்நுட்பம் பெருகி வரும் இந்த காலக்கட்டத்தில்,

உடம்பில் உள்ள சளியை உடனே வெளியேற்ற வேண்டுமா..?


பொதுவாக சிலருக்கு குளிர் காலங்களில் சளி பிடித்து எந்த மருந்துக்களை உபயோகித்தாலும் குணமாகாது.

மூன்று எலுமிச்சை பழத்தை எடுத்து, அதை பாதியாக வெட்டி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் இரண்டு கப் அளவு தண்ணீர் ஊற்றி, அதனில் தேவையான அளவு உப்பு இட்டு, நன்கு கொதிக்க வையுங்கள்.

மாவு விற்று மல்ட்டி மில்லியனரான முஸ்தஃபா


கேரளாவைச் சேர்ந்த முஸ்தஃபா. இவரது தந்தை சின்னச் சின்ன நொறுக்குத் தீனிகள் விற்கும் வியாபாரி. அப்போது சிறுவயதில் 5 பைசா, 10 பைசாவுக்கு ஸ்வீட்ஸ்களை விற்று வந்த முஸ்தஃபா இன்ஜினீயரிங் முடித்து யூ.கே உள்பட பல உலக நாடுகளில் வேலை செய்து, பெங்களூரு ஐ.ஐ.எம்-ல் எம்.பி.ஏ முடித்து சிறிய அளவில் தொடங்கிய ஒரு நிறுவனம்தான்  ID fresh (idly,dosa). 2006-ல் தினசரி 50 மாவுப் பாக்கெட்டுகள் விற்பனையாகி வந்தது. பிறகு முஸ்தஃபாவின் வளர்ச்சி எல்லாமே ஜெட் வேகம்தான்.

Saturday, October 29, 2016

நீர்க் கசிவைத் தடுப்பதெப்படி?


வீடுகளில் நீர்த் தேவை இருவகைகளில் உள்ளது. ஒன்று குடிப்பது, சமைப்பது போன்ற காரியங்களுக்குத் தேவையானது.

இதற்குச் சுத்தமான, சுகாதாரமான நீர் தேவைப்படுகிறது. ஆனால் குளிப்பது, துவைப்பது போன்ற புறக்காரியங்களுக்கு அவ்வளவாக நல்ல நீர் இல்லாவிட்டாலும் சிறிது கடினத் தன்மை கொண்ட நீர் இருந்தாலும் போதும்.

விபத்தில் சிக்கியவர்களுக்கு தைரியமாக உதவலாம்! போலீஸ் தொல்லை... இனி இல்லை...!


சாலை விபத்துகள்’, நம்முடைய அன்றாடப் பிரச்னைகளில் ஒன்றாக மாறி இருக்கிறது. ஒவ்வொருநாளும் நாம் பார்க்கும், படிக்கும், கேட்கும் சாலைவிபத்துகளின் அபரிமிதமான எண்ணிக்கை நம்மை அந்த மனநிலைக்கு மாற்றி உள்ளது. அதிக வேகம், குடி போதை, போக்குவரத்து விதிகளை மீறுவது, மோசமான வாகனங்கள்,

நாம் கடைபிடிக்க வேண்டியவை


Thursday, October 27, 2016

படித்ததில் பிடித்தது



















தமிழ்நாடு வயது 60

Schools in chennai | List of Most Reputed schools in chennai ...நவம்பர் 1 - தமிழ்நாட்டுக்குப் பிறந்தநாள். ''இது தமிழ்த்தேசியப் பெருநாள்'' என்று ஜீவா சொன்னது இந்த நாளைத்தான்.உலகத் தமிழர்கள் நம்மை தொப்புள் கொடி உறவுகள் வாழும் நாடாக நினைக்கிறார்கள். நம்மைப் பெருமையாக மதிக்கிறார்கள். ஆனால் நாம் பெருமையாக வாழ்கிறோமா?

Wednesday, October 26, 2016

படித்ததில் பிடித்தது


இப்படியும் நடக்கத்தான் செய்கிறது.

Image result for drinking red colour drinks in glass  imagesசென்னையில் பகீர் , சுடச்சுட உடும்பு ரத்தம் விற்பனை - கிளாஸ் ரூ.5000/- மட்டுமே -பரபரப்பு
சென்னையில் ஒரு பகீர் சம்பவமாக உடும்பை கொன்று அதன் ரத்தத்தை ரூ.5000/-க்கு விற்பனை செய்யும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதை வாஅங்கி குடிப்பவர்களும் , விற்பவர்களும் வன விலங்கு சட்டத்தை பற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை.

14 வீடுகள், அறை முழுக்க வெள்ளி.. வாங்கி குவித்த அரசு அதிகாரி

ஆந்திராவில் அரசு அதிகாரி ஒருவர்  வீட்டில்,  ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், ஏறக்குறைய 14 வீடுகள், ஒரு அறை முழுவதும் வெள்ளிப் பொருட்கள்  வாங்கி குவித்துள்ளது தெரிய வந்துள்ளது.

Tuesday, October 25, 2016

5 நிமிடத்தில் வாய் துர்நாற்றத்தைப் போக்க இத ட்ரை பண்ணுங்க.


தேவையான பொருட்கள்:மோசமான வாய் சுகாதாரம் மற்றும் நாம் உண்ணும் உணவில் உள்ள ஒருசில பொருட்களும் வாய் துர்நாற்றத்தை உண்டாக்குகின்றன. இங்கு 5 நிமிடத்தில் வாய் துர்நாற்றத்தைப் போக்கும் ஓர் அற்புத வழி கொடுக்கபட்டுள்ளன.

உங்க ஸ்மார்ட் போன்ல ஏன் இந்த விஷயமெல்லாம் பண்ணக் கூடாதுன்னு உங்களுக்கு தெரியுமா?


Live Healthy Life With Smart Phone, Avoid These Thingsஸ்மார்ட் போன் பயன்பாட்டை முற்றிலும் தவிர்ப்பது இன்றியமையாத விஷயம். அதன் மூலம் அடையும் பயன்கள் நிறைய இருக்கின்றன. ஆனாலும், உங்கள் நலனை கருதி, இந்த விஷயங்களை தவிர்ப்பது நல்லது.

மலச்சிக்கல் உடனடியாக குணம் பெற இந்த ஒரு பாட்டி வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க :


தேவையானவை :மலச்சிக்கலால் அவதிப்படுபவராக இருந்தால் உடனடியாக தீர்வு காண்பது முக்கியம். இல்லையெனில் பெரிய பிரச்சனைகளை தந்துவிடும். இங்கே குறிப்பிட்டிருக்கும் பாட்டி வைத்தியம் மிகவும் பயன் தருவதாக அமையும்.

Monday, October 24, 2016

10 ரூபாய் போலி நாணயம் தப்பையும் தப்பாப் பண்ணலாமா?


நேற்று கூரியர் அனுப்பப் போயிருந்தபோது என்னிடம் 20 ரூபாய் சில்லறை இருக்கவில்லை. கூரியர் கடைக்காரர், அப்புறம் வீடு வரும்போது வாங்கிக்கொள்கிறேன் என்றார். சற்று முன் வந்தார். இப்போதும் சில்லறை இருக்கவில்லை.

Sunday, October 23, 2016

சென்னையில் வழிப்பறி செய்யப்படும் திருட்டு செல்போன்களை ராஜஸ்தானில் விற்ற அடகுக் கடைக்காரர் கைது


சென்னையில் கொள்ளையடிக்கப்படும் செல்போன், லேப்டாப், டேப்லட் போன்ற வற்றை மாதந்தோறும் ரயிலில் ராஜஸ் தானுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்துவந்த அடகுக்கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 2 சாக்குமூட்டைகள் நிறைய 2,240 செல்போன்கள், லேப்டாப், ஐபேட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன..

ஏடிஎம் மையங்களில் கொள்ளை அடித்த 2 பேர் கைது!


திருவண்ணாமலையில் ஏடிஎம் மையங்களில் ரகசிய எண்ணை பயன்படுத்தி பதினான்கரை லட்சம் ரூபாய் கொள்ளை அடித்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை தாமரை நகரைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர், ஏடிஎம்களில் பணம் நிரப்பும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

ஹெ‌ர்‌னியா என‌ப்படு‌ம் குட‌லிற‌க்க‌ம்


தொ‌ப்பு‌ள், அடிவ‌யிறு போ‌ன்ற இட‌ங்க‌ளி‌ல் தசை‌ப்பகு‌திக‌ள் மெ‌லி‌ந்து காண‌ப்படுவதா‌ல் குட‌லிற‌க்க‌ம் வர வா‌ய்‌ப்பு‌ண்டு. ‌பிற‌ந்த குழ‌ந்தை முத‌ல் மு‌தியோ‌ர் வரை ஆ‌ண், பெ‌ண் என ‌வி‌த்‌தியாச‌ம் இ‌ல்லாம‌ல் யாரு‌க்கு வே‌ண்டுமானாலு‌ம் குட‌லிற‌க்க‌ம் வரலா‌ம்.

Thursday, October 20, 2016

குறைந்த விலையில், விமானப் பயணம்..கைகொடுக்கும் கூகுள்!


நமது பயணங்களுக்கான விமானங்களை தேடுவதற்கான Flights சேவையை அறிமுகம் செய்த கூகுள், தற்போது அதில் இன்னும் சில வசதிகளை மேம்படுத்தி உள்ளது.

 விடுமுறையில் விமானப் பயணம் செய்யும் 69 சதவீதம் அமெரிக்கர்களின் கவலையே, சரியான விலையில் விமான டிக்கெட் புக் செய்ய முடியாததுதானாம். காரணம் சரியான திட்டமிடல் இல்லாததால், விலை அதிகமான விமான டிக்கெட்களையே பதிவு செய்கிறார்களாம்.

படித்ததில் பிடித்தது

 

 

16 வயதில் பைலட் லைசென்ஸ் பெற்ற பள்ளி மாணவி!


பதினாறு வயதில் இருசக்கர வாகனத்துக்குக் கூட ஓட்டுநர் உரிமம் தரமாட்டார்கள். ஆனால் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் பைலட் லைசென்ஸ் பெற்றிருப்பது  ஆச்சர்யமானதுதானே? குஜராத்தின் வதோதரா நகரைச் சேர்ந்தவர் 16 வயது வரிஜா ஷா, சிறுவயதிலேயே பைலட் லைசென்ஸ் பெற்ற முதல் மாணவி என்ற பெருமையைத் தட்டிச் சென்றிருக்கிறார்.அக்டோபர் 17-ம் தேதிதான் வரிஜா ஷாவுக்கு லைசன்ஸ் கிடைத்தது.

Wednesday, October 19, 2016

நாடு முழுவதும் இன்று பெட்ரோல் பங்க்களில் விற்பனை நிறுத்தப் போராட்டம்!


விற்பனைக்கான கமிஷன் தொகையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி நிர்ணயிக்க வலியுறுத்தி, பெட்ரோல் பங்க்களில் விற்பனை நிறுத்தப் போராட்டம் நாடு முழுவதும் இன்று நடைபெறவுள்ளது. 
இந்திய பெட்ரோலிய நிறுவனங்கள்,

படித்ததில் பிடித்தது


படித்ததில் பிடித்தது


சட்டம் அனைவருக்கும் சமம் இளவரசருக்கு மரண தண்டனை நிறைவேற்றியது சவூதி அரேபியா.....!


சவூதி சௌதி அரேபிய இளவரசர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தலைநகர் ரியாத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன் வாய்ச்சண்டையில் ஒருவரை சுட்டுக்கொன்ற வழக்கில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.

Tuesday, October 18, 2016

பொதுமக்களுக்கு ஓர் எச்சரிக்கை தகவல்....!!


வட மாநிலத்தை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட அதிபயங்கர கொலைக்கார கும்பல் ஒன்று கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ஊடுருவியுள்ளனர்.
பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு பெண்கள் வேடம் அணிந்து வீடுகளில் நுழைகின்றனர்.
வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் தண்ணீர் கேட்பது

புற்று நோயை முற்றிலும் அழிக்க, வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து ...!!

முடிந்தவரை இதை எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள்..
புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும், சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை, வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்று நோய்க்கு உண்டு. இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை கண்டு பிடித்து, குணப் படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும். ஆனால் அந்த வேதனை, ரணம் உயிரை விட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும்.

Monday, October 17, 2016

பவர்பேங்க் வாங்கப்போகிறீர்களா? இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான்! கொஞ்சம் உஷார்!


மொபைல், டேப்லட் போன்றவற்றில் இருக்கும் பெரிய பிரச்னையே பேட்டரி விரைவில் தீர்ந்து போவதுதான். இதற்கான தீர்வாக நம்மிடம் இருப்பது பவர்பேங்க்குகள்தான். நீண்ட தூரப் பயணங்கள், அதிக பயன்பாடு போன்ற சமயங்களில் நமக்கு கை கொடுப்பது இவைதான். ஆனால் மொபைல் வாங்கும்போது, நாம் எடுத்துக் கொள்ளும் கவனம் பவர்பேங்க் வாங்கும்போது இல்லை. அந்த விஷயத்தில் நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இங்கே

ஹெட்செட் பயன்படுத்துவதால் இவ்வளவு பாதிப்பா?


நம்மில் பலரும் பாடல்களை கேட்பதற்காக ஹெட்செட்டை பயன்படுத்துகிறோம். எனினும் அதனால் ஏற்படக்கூடும் பாதிப்புகள் குறித்து நாம் பெரிதாக சிந்தித்து பார்ப்பதில்லை. பயணத்தின் போதோ அல்லது தூங்குவதற்கு முன்னரோ ஹெட்செட்டில் பாடல் கேட்பது என்பது பலரும் பின்பிற்றி வரும் பழக்கமாகவே மாறிவிட்டது.

பெண் வேடமிட்டு நூதன முறையில் கொள்ளையடித்த மூன்று பேர் கைது!


கடலூரில் இரவு நேரங்களில் பெண் வேடமிட்டு லாரி ஓட்டுனர்களை வழிமறித்து கொள்ளையடித்திடும் 3பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்துள்ள வேப்பூர் தேசிய நெடுஞ்சாலையில்  பெண் வேடம் அணிந்து ஒரு கும்பல்,

Sunday, October 16, 2016

ரயிலில் போராடிய உயிர்...காப்பாற்றிய பெண்... நெகிழ்ச்சித் தருணம்!!


காமெடியில் இருந்து கார்ட்டூன் வரை அதிகமான விஷயங்களிலும் கிண்டலுக்கு உள்ளாகுபவர்கள் மருத்துவர்கள்தான். இப்போதுகூட முதல்வர் சிகிச்சை பெற்று வரும் அப்பல்லோ மருத்துவமனையைக் தாறுமாறாக கிண்டல் செய்யும் ஃபேஸ்புக் பதிவுகளை பார்க்க முடிகிறது.

இரண்டாம் உலகப்போரில் பத்தாயிரம் பேரைக் காப்பாற்றிய சுரங்கம் இதுதான்!


பகல் தான்... ஆனாலும், அந்த சுரங்கத்தினுள் ஒரு அடர்த்தியான இருள் சூழ்ந்திருக்கிறது. குறுகலான வழி. மெல்லிய பேட்டரி விளக்கு வெளிச்சத்தில் நடந்து, சில படிகளைக் கடந்தால் அந்த அகண்ட இடம் வருகிறது.

Friday, October 14, 2016

ஊழலை தடுக்க ரூ.1000, ரூ.500 நோட்டுகளை ஒழித்துக்கட்டுங்கள் பிரதமருக்கு, சந்திரபாபு நாயுடு கடிதம்

அமராவதி,

ஊழலை தடுக்க ரூ.1000, ரூ.500 நோட்டுகளை ஒழித்து கட்டுங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதுவதாக கூறினார்.

பிரதமருக்கு கடிதம்<

Thursday, October 13, 2016

மூளையைப் பாதிக்கும் 10 பழக்க வழக்கங்கள்

Image result for brain images1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.
2.மிக அதிகமாகச் சாப்பிடுவது இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.

''2ஜியை விட இரண்டு மடங்கு ஊழல்''- கொதிக்கும் காங்கிரஸ், மறுக்கும் பி.ஜே.பி


மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நாட்டின் மிகப்பெரிய ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஏலம், வெறும் 65.789 கோடி ரூபாய்க்கு மட்டும் விற்பனையாகியிருப்பது பலத்த விமர்சனங்களை எழுப்பியுள்ளது