Thursday, June 30, 2016

வாடிக்கையாளருக்கு தெரியாமலேயே சிம்கார்டு பயன்பாடு: புதிய தலைமுறை கள ஆய்வில் அம்பலம்


Sim card fbகோவை செல்வபுரத்தைச் சேர்ந்த நாகநந்தினி என்பவர் தனக்கு தெரியாமல் தன் பெயரில் 4 சிம்கார்டுகள் பயன்படுத்தப்படுவதாக தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்திடம் புகார் அளித்தார்.

திடீர் பொக்கிஷமாக மாறிய திருப்பத்தூர் ஏரி.. தோண்டத் தோண்ட தங்கம்.. ஆய்வில் குதித்த ஆர்க்கியாலஜி!


Medalsவேலூர்: வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள ஏரி ஒன்றைத் தூர்வாரும் போது தோண்ட தோண்ட பழங்கால தங்க நகைகள் கிடைத்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கு புதையல் எதுவும் உள்ளதா என்பது பற்றி தொல்பொருள்துறையினர் ஆய்வு நடத்த உள்ளனர்.

Wednesday, June 29, 2016

மிரளவைக்கும் சந்திரபாபு நாயுடு : கால்வாய்களிலும் மின்சார உற்பத்தி !

டந்த சில மாதங்களுக்கு முன்பு ஆந்திராவில் கிருஷ்ணா நதியையும் கோதாவரி நதியையும் இணைத்துக் காட்டினார் அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு.

Tuesday, June 28, 2016

ட்ரீட் கேட்ட இன்ஸ்பெக்டரை, சிறைக்கு அனுப்பிவைத்த காவலர்

வேலூர்: உடன் பணிபுரியும் காவலரிடம் விடுப்பு மற்றும் ட்ரீட் அளிக்க லஞ்சம் கேட்ட இன்ஸ்பெக்டரை வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.

இரண்டு நிமிடம் செலவு செய்து படியுங்கள் பயனுள்ள தகவல்

Human Body Systemsநமது உடல், ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே கடிகாரத்தின் அலாரத்தை முன்பதிவு செய்து கொண்டு
சுழன்று கொண்டிருக்கிறது.

Monday, June 27, 2016

வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் ரூ.13,000 கோடி கருப்புப் பணம் கண்டுபிடிப்பு!'


புதுடெல்லி: வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.13,000 கோடி கருப்புப் பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து உள்ளனர்.

சேலம் வினுப்பிரியாவின் மார்ஃபிங் படத்தை அழிக்க ரூ.2000, செல்போன் லஞ்சம் பெற்றதா போலீஸ்..!?- பதைபதைக்கச் செய்யும் பின்னணி


களை ஆபாசமாக சித்தரித்து ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்ட படத்தை அழிக்க வேண்டி காவல்துறையினருக்கு 2 ஆயிரம் பணமும், ஒரு செல்ஃபோனும் லஞ்சமாகக் கொடுத்துள்ளார்

Saturday, June 25, 2016

கல்விக் கடன் பெற்ற மாணவர்களை ரிலையன்ஸ் நிறுவனத்திடம் அடிமை படுத்தும் அரசு..!!

தமிழக மாணவர்கள் தங்கள் படிப்பு செலவுக்காக வங்கிகளில் வாங்கிய கடன் தொகையில் 45% இனி ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தம்.
அவர்களிடம் தான் திருப்பி செலுத்த வேண்டும். அதாவது அதிக கடன் வைத்துள்ளவன், குறைந்த கடன் வைத்துள்ளவனிடம் கடனை திருப்பி செலுத்த சொல்வது மிகவும் கொடுமையான செயல்.
இந்த கடன் தொகையை வசூலிக்க ஏற்கனவே அடியாள் கூட்டத்தை ரிலையன்ஸ் நிறுவனம் களத்தில் இறக்கி விட்டுள்ளது.

குப்பை தொட்டியும் கோபுரமாகும்! சார்ஜாவில் சூரிய ஒளி மின்சார உற்பத்தி மற்றும் இலவச வை பையுடன் ஸ்மார்ட் குப்பை தொட்டி



குப்பையும் கோபுரமாகும் என்பார்கள் தற்போது குப்பை தொட்டியையும் மக்களுக்கு உதவும்  கோபுரமாக்க முடியும் என சார்ஜாவில் ஸ்மார்ட் குப்பை தொட்டியை அறிமுகபடுத்தியுள்ளார்கள்.

எமெர்ஜென்சி கொண்டுவரும் சட்டப்பிரிவு இன்னமும் இருக்கிறது!

மெர்ஜென்சி பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தாலே கை நடுங்குகிறது. இந்திய ஜனநாயகத்தின் மிக இருண்ட கட்டம் என்று குறிக்க வேண்டுமென்றால் அந்த காலகட்டத்தைதான் சொல்லவேண்டும்.
அலகாபாத் உயர் நீதிமன்றம், யெஸ்பால் கபூர் என்கிற அரசுப்பொறுப்பில் இருந்த அதிகாரி,

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் அடுத்தடுத்து நடக்கும் கொலைகள்

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் அடுத்தடுத்து நடக்கும் கொலைகள் அனைத்து தரப்பு மக்களுக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக நேற்று இரவு முதல் இதுவரை ஆறு பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ள நிகழ்வு தாய்மார்களை நிலை குலைய வைத்துள்ளது.

தெரியுமா உங்களுக்கு


swiss வங்கியில் உள்ள மொத்த இந்திய பணம் ₹ 280 லட்சம் கோடி அது எவ்வளவென்றால் 280,00,000,00,00,000
அது இந்தியாவிற்கு வந்தால்
😳 30 வருடங்களுக்கு வரி இல்லாமலேயே பட்ஜெட் தாக்கல் செய்ய முடியும்
😳60,00,00,000 பேருக்கு அரசு வேலை தரமுடியும்

Friday, June 24, 2016

தாடியை அகற்ற மறுத்த அமெரிக்க முஸ்லிம் போலீஸ் அதிகாரி இடைநீக்கம்

 அமெரிக்காவின் நியுயார்க் நகரில் காவல் துறையில் அதிகாரியாகப் பணியாற்றி வரும் முஸ்லிம் ஒருவர், தாடியை அகற்ற மறுத்த காரணத்தால் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Wednesday, June 22, 2016

உலகம் உற்று நோக்கும் சாதனைப் பெண்மணி - ஃபஜிலா ஆசாத்


  •  தமிழ்கூறும் இஸ்லாமியர்கள் வட்டத்தை உற்றுநோக்கும் ஆர்வங்கொண்டவராக இருந்தால் இவரை உங்களுக்கு தெரியாமல் இருக்கவாய்ப்பில்லை.  
  •   நீங்கள் முஸ்லிம் பெண்களின் முன்னேற்றத்தில் பெருமிதங்கொள்ளக்கூடிய நபர் எனில் பத்திரிக்கைதுறைகளிலும்,

சுடுநீரை தினமும் குடியுங்கள். —


மனிதன் உயிர் வாழ மிகவும் இன்றியமையாதது தண்ணீர். மனித உடல் சுமார் 60% நீரால் நிறைந்தது. தினமும் போதிய அளவில் தண்ணீர் குடித்து வந்தால் உடலில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கலாம் என்று பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். மேலும் மருத்துவர்களும் தண்ணீர் அதிகம் குடிக்க பரிந்துரைப்பார்கள்.

Tuesday, June 21, 2016

அமெரிக்காவில் சவூதி அமைச்சர் எச்சரிக்கை....!!

எங்கள் நாட்டு சட்டத்தை பற்றி விமர்சிக்க
யாருக்கும் அருகதையும் கிடையாது :
அமெரிக்காவில் சவூதி அமைச்சர்
எச்சரிக்கை....!!
எங்கள் நாட்டு சட்டத்தை பற்றி விமர்சிக்க
யாருக்கும் அருகதையும்
கிடையாது

ரம்ஜான் மாதம் முடியும் வரை, கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தலாம்


ரம்ஜான் மாதம் முடியும் வரை, கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தலாம் ரம்ஜான் மாதம் முடியும் வரை கூம்பு வடிவ ஒலிப்பெருக்கியை நிர்ணயிக்கப்பட்ட ஒலி அளவில் பயன்படுத்திக் கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

.அரபு நாடுகளுக்கு வேலைக்கு வரும் இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் அறிவுருத்துகிறது.

யாராவது ஆடு அல்லது ஒட்டகம் மேய்க்க கட்டாயப்படுத்தப்பட்டால்.
உடனடியாக.கீழே கொடுக்கப்பட்டுள்ள நம்பர்களை தொடர்பு கொள்ளும்படி
இந்தியத்தூதரகம் இந்தியர்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறது

விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு! - இது எப்படி ஏற்படுகிறது?

நம் உடலில், ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால், வலி குறைகிறது. இது எப்படி ஏற்படுகிறது? நம் உடல் முழுவதும் அக்குப்பிரஷர் புள்ளிகள் உள்ளன. நாம் வலியுள்ள பகுதியில் அழுத்தம் கொடுக்கும் போது, அப்பகுதியில் உள்ள அக்குப்பிரஷர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன. அதனால் வலி குறைகிறது. உடலில் உள்ள சில குறிப்பிட்ட புள்ளிகளில் சில முறைகள் அழுத்தம் கொடுத்து தளர்த்துவதால், நம் நோய்கள் தீருகின்றன.

ஒரு பெண் ஷாப்பிங் போனார் ..!!

கேஷ் கவுன்டரில் பணம் கொடுக்கும்போது அவரது கை பைக்குள் டி.வி ரிமோட் இருப்பதைப் பார்த்து கடைக்காரருக்கு
ஆச்சரியம் ..!!
நீங்க டி.வி ரிமோட்டை எப்பவுமே உங்க பையிலதான் வச்சிருப்பீங்களா ..?!?என்று கேட்டார்

நீரிழிவு என்னும் சர்க்கரை நோய்க்கு சித்த மருத்துவம் !!!

இன்று உலகை அச்சுறுத்தும் நோய்களில் ஒன்றாக சர்க்கரை நோய் உள்ளது. இந்நோய்க்கு ஆங்கில மருத்துவ முறையினில் முழுமையாக குணப்படுத்தும் மருந்துகள் இல்லை என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும்.
சர்க்கரை நோயினால் உடலின் மிக முக்கியமான உறுப்புகளான கண்கள், இருதயம்,சிறுநீரகம்,நரம்பு மண்டலம் [ஆண்மைக் குறைவு] மற்றும் கால்கள் போன்றவைகள் மிக விரைவில் பாதிப்படைகின்றது.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் சித்த மருந்து செய்முறை

Sunday, June 19, 2016

நன்றிகள் உரித்தாக்குவோம்.


யாரும் கேட்கவில்லை.. எந்தவொரு இயக்கமும் போராட்டம் நடத்தவில்லை.. 
ஆனாலும் தெலுங்கானா மாநில முதல்வர் சந்திர சேகர் ராவ் தனது மாநிலத்தில் வாழும் முஸ்லிம்கள தேவையறிந்து உதவுகிறார்..
இந்திய ஆட்சியியல் வரலாற்றில் ரம்ஜான் பண்டிகை சார்ந்து அரசாணை வெளியிட்டுள்ள முதல் மாநிலம் தெலுங்கானா...
வருகிற 26 ம் தேதி மாநிலம் முழுவதும் உள்ள தேர்வு செய்யப்பட்ட 200 பள்ளி வாசல்களில் அரசு செலவில் இஃப்தார் நடத்தவும், ஒவ்வொரு பள்ளிவாசல்களில் சுமார் ஆயிரம் பேருக்கு நோன்பு திறப்பு செலவுக்கு தலா 2 லட்சம் ஒதுக்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Posted Date : 12:04 (19/06/2016) தேர்தல் வரவு செலவு கணக்கை முகநூலில் வெளியிட்ட வேட்பாளர்! தமிழ்நாட்டில் இப்படியும் ஓர் அதிசயம்


பெரம்பலூர்: கடந்த சட்டமன்ற தேர்தலில் குன்னம் தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்,

440இல் இருந்த சக்கரை அளவு 30தே நாளில் 240 ஆக ஆன அதிசயம்.

NewsTigNஎன் தாய்க்கு ஏழு வருடங்களாக சக்கரை நோய் இருந்தது. உண்மையில் சக்கரை நோய் என்பது ஒரு நோய் அல்ல. நமது உடலில் சக்கரையின் அளவு அதிகமானால் வரும் பாதிப்பு. சக்கரையின் அளவை சரி செய்தால் போதும்.

Saturday, June 18, 2016

இதை எழுதியது யாருன்னு தெரியல..... அருமையாக இருக்கு..

RAMADAN MUBARAK to all my Muslim friends around the world! I wish you ...விசித்திரமானவர்கள் 
முசல்மான்கள் !
பொழுது விடிந்தால்
சாயா காப்பியிலிருந்து
பொழுது அடைந்தால் பேயம்பழம்வரை
ஆகாரங்களால்
வயிற்றை அடைத்தே வாழ்பவர்கள்

2018ம் ஆண்டு 500 ரூபாய் நோட்டு புழக்கத்தில் வந்தது எப்படி


இன்னும், இரண்டு ஆண்டுகள் கழித்து புழக்கத்துக்கு வரவேண்டிய, 500 ரூபாய் நோட்டுகள், இப்போதே கிடைப்பதால், பொதுமக்களிடம் சந்தேகம் எழுந்துள்ளது.

ஆண்டுதோறும், ரிசர்வ் வங்கி அச்சடித்து வெளியிடும் ரூபாய் நோட்டுகளில், அவை வெளியிடப்பட்ட ஆண்டு குறிப்பிடப்படும்.

வீதியில் நின்று தொழ முயன்ற முஸ்லிம்களுக்கு

விற்பணைக்காக வைத்து இருந்த புத்தம் புதிய துணி விரிப்பைக் கொடுத்து உதவிய சீக்கிய சகோதரர்!
ஒ சங்பரிவார் இந்துத்துவா பயங்கரவாதிகளே? விரைந்து ஒடோடி வாருங்கள்!
உங்கள் அகண்ட பாரத இந்துத்துவா சித்தாந்தக் கொள்கைக்கு காஷ்மீரில் இடி விழுந்து விட்டது!

ஒரு வேளை மருந்தில் குணமான அதிசயம்

நமது தமிழ்நாட்டு பாரம்பரிய மருத்துவத்தின் பெருமையை நான் அனுபவ பூர்வமாக உணர்ந்த நிகழ்வு இது.
ங்களுக்கு,உங்கள் நண்பர்களுக்கோ
இது அவசியம் பயன் படும்.
சென்ற ஆண்டு எனது மகன் பள்ளி இறுதிப் படிப்பிற்காணத் தேர்வை நெருங்கிக் கொண்டிருந்த நேரம்.
ஒரு நாள் கடுமையான சுரம் வந்தது.
அது சாதாரண சளி சுரமாக இருக்கும் என சிகிச்சை தந்தேன்.
ஆனால் சுரம் விடாமல் இரண்டு நாள் நீடித்தது.தொடர் சிகிச்சை தந்ததில் சுரம் விட்டு விட்டது.

Friday, June 17, 2016

முஸ்லிம் ஊழியர்களுக்கு ரூ 3,200 ரமலான் போனஸ் : மம்தா பேனர்ஜி அறிவிப்பு....!!

இந்துக்களின் பண்டிகையின் போது போனஸ் வழங்கும் அரசுகள் முஸ்லிம்களின் பண்டிகையின்போது போனஸ் வழங்காமல் இஸ்லாமியர்களை வஞ்சித்து வந்தன.
இஸ்லாமியர்களும் இந்நாட்டு மக்கள், இம்மண்ணின் மைந்தர்கள் என்பதை உணர்ந்த மேற்குவங்க மாநில திரிணாமுல் காங்கிரஸ் அரசு முஸ்லிம் ஊழியர்களுக்கு ரூ 3,200 ரமலான் போனஸாக வழங்கப்படுவதாக முதல்வர் மம்தா பேனர்ஜி அறிவித்துள்ளார்.

பள்ளிக்கு சென்ற முதல் நாளிலேயே பரிதாபம்: பள்ளி வேன் மோதி 3 வயது சிறுமி பலி



பள்ளி வேன் மோதி 3 வயது சிறுமி பரிதாபமாக இறந்தாள். பள்ளி சென்ற முதல் நாளிலேயே இந்த சோகம் நேர்ந்து விட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், பள்ளி வேன் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.

Thursday, June 16, 2016

இளைஞர்கள் செய்யும் 8 தவறுகள்

ன்ஜினீயரிங் படித்ததுமே ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்தது கார்த்திக்கு. கை நிறைய சம்பளம். ஆறு ஆண்டுகளில் நான்கு நிறுவனங்களில் வேலை பார்த்தாகிவிட்டது.

Wednesday, June 15, 2016

அர்த்தம்

பாத்ரூமில் நின்று ”என்னங்க” 
என்று அழைத்தால்
பல்லி அடிக்க 
என்று அர்த்தம்...
சாப்பிடும் ஹோட்டலில் ””என்னங்க”
என்று அழைத்தால்
பில்லை கட்டு
என்று அர்த்தம்

தராவிஹ் தொழுகையின்பொழுது நியூயார்க் பொலிஸாரின் மனதை கவரும் நடவடிக்கை

நேற்று (13. 06. 2016 ) ,அமெரிக்காவில், நியூயார்க் நகரிலுள்ள முஸாப்பின் மஸ்ஜிதில் தாராவிஹ் தொழுகைக்கு வருகை தந்தவர்களின் எணணிக்கை அதிகரித்து, மஸ்ஜித் முழுவதும் நிறைந்ததன் காரணமாக மிகுதியானவர்கள் சாலையோரங்களில் முஸல்லாவை
விரித்து ஜமாத்தில் கலந்து கொண்டனர்.

Tuesday, June 14, 2016

தமிழகத்து 'தாதா'க்கள் ! சென்னைக்கு மீண்டும் முதலிடமா....?

டந்த சில நாட்களில் மட்டும் சென்னையில் எத்தனை கொலைகள்...? எல்லாமே கூலிப்படைகள்  மூலம் அரங்கேறியுள்ளன.
ஆர்.டி.ஐ. ஆர்வலரான மார்வாரி ஒருவர்,  பட்டப்பகலில் பெரியமேடு காவல் நிலையத்துக்கு மிக அருகிலேயே கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டதை,

நியூ யார்க் நகரில் அதிரையர்களின் இஃப்தார் நிகழ்ச்சி [படங்கள்]


community holy month Ramadan Kareem with intricate lamp and text Iftar ...அமெரிக்காவில் நியூ யார்க் நகரில்   அஸ்டோரியாவில் உள்ள பைத்துல் முகர்ரம் மஸ்ஜிதில்   அதிரையர்கள் இன்று

கல்வியின் அருமையையும், அதைக் கொடுக்கவேண்டிய கடமை தந்தைச் சாரும்

அப்ரஹா மன்னனின் யானைப்படைகளை அபாபீல் என்ற சின்னஞ்சிறு குருவிகள் வீழ்த்தியதுபோல் ஒரூபா அல் மன்ஸூர் என்ற ஏமனில் பிறந்த இந்த மாணவியும் தமது சிறுகவன ஈர்ப்பின்மூலம் உலகம் முழுதும் பிரபலமாகிவிட்டார்.
A father gives his son nothing better, than education - Prophet Mouhamad என்று முஹம்மது நபியின் ﷺ கருத்தை தமது பட்டமளிப்பு விழாவின்போது அணியும் தொப்பியில் எழுதியிருந்தார்.

சில முக்கியமான சட்ட பிரிவுகள்

1, ஜனாதிபதி தவறு செய்தால்கூட 60 நாள் நோட்டீஸ் கொடுத்து சிவில் வழக்கு தொடரலாம். Article 361(4)
2, நீதிபதி தவறு செய்தால் 7 வருடம் சிறை. IPC-217
3, நீதிபதியை எதிர்மனுதாரராக சேர்த்து அப்பீல் செய்யலாம். CRPC 404
4, அரசு அலுவலர், அரசு மருத்துவர், காவல் அலுவலர், பணியின் போது கடமையிலிருந்து தவறுதல் 1 வருடம் சிறை. IPC-166

தனியார் மருத்துவமனைகளுக்கு டில்லி அரசு ரூ.700 கோடி அபராதம்


டில்லியில் உள்ள டாப் 5 தனியார் மருத்துவமனைகளுக்கு டில்லி அரசு ரூ.700 கோடி அபராதம் விதித்துள்ளது. ஏழைகளுக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததாக இந்த மருத்துவமனைகள் மீது புகார் வந்ததை அடுத்து ஆம் ஆத்மி அரசு இந்த நடவடிக்கையில் இறங்கி உள்ளது. ஏழைகளுக்கு அவர்களின் நிலைமை அடிப்படையில் மிக குறைந்த கட்டணத்திலும், இலவசமாகவும் சிகிச்சை அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தது. இதனை நடைமுறைப்படுத்த இந்த மருத்துவமனைகள் தவறியதாக கூறப்படுகிறது.

Sunday, June 12, 2016

பஞ்சாப் மாநிலத்தில் நடந்த உண்மைச் சம்பவம்...!

இரண்டு நாய்க் குட்டிகள் விளையாடிக் கொண்டு இருக்கும் போது தவறுதலாக ஒரு கிணற்றில் விழுந்துவிட்டன. அதைப் பார்த்த தாய் நாய் தன்னுடைய முதலாளியை வர வைப்பதற்காக கிணற்றின் அருகில் நின்று குரைத்துக் கொண்டே இருந்தது.

நேர்மறையாக சிந்திக்க கற்றுக் கொள்ள வேண்டும்..

ஒரு இளம் தம்பதி...
மலைப் பிரதேசம்
ஒன்றிற்கு பேருந்தில் போய்க்
கொண்டிருந்தார்கள்.
வளைந்து நெளிந்த பாதைகளில்
சென்று கொண்டிருந்தது பேருந்து . ஏனோ
வழியில் அவர்கள் இருவரும்
இறங்கிக் கொள்ள
முடிவு செய்து,
பேருந்தை நிறுத்தி இறங்கிக்
கொண்டனர்.

மஸ்ஜித்களில் ஒலிபெருக்கி தடை விவகாரம்; காவல்துறை ஆணையருடன் சந்திப்பு!

சென்னையில் மஸ்ஜித்களில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த தடை விதித்திருக்கிறது காவல்துறை.
இந்நிலையில் ஒலிபெருக்கி தடையை நீக்க வலியுறுத்தி நேற்று மஸ்ஜித்களின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடைப்பெற்றது. இ.யூ.முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் , தமுமுக மூத்த தலைவர் ஹைதர் அலி உள்ளிட்ட சமுதாய அமைப்பின் பிரதிநிகளும் பங்கேற்றிருந்தனர்.

கைக்குழந்தைகளுக்கு பாட்டி மருத்துவம்

குழந்தைகளை பத்து மாதம் சுமந்து பெற்றுக்கொள்வது பெரிய விஷயமல்ல. அந்த குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதற்குதான் மிகவும் கஷட்ப்பட வேண்டியதாகிவிடும். குறிப்பாக குழந்தைகளுக்கு ஒரு வயசு ஆகும்வரை சொல்லவே வேண்டாம்... எதுக்கு அழகிறது, பசிக்கிறதா அல்லது ஏதேனும் கடித்து விட்டதானு தெரியாம தாய்மார்கள் முழிவேண்டியதுதான்.

ஒரு முறை லண்டனில் நடந்த கூட்டத்தில்,

ஆங்கிலத்தில் "complete " என்ற சொல்லுக்கும் "finished " என்ற சொல்லுக்கும் உள்ள வித்யாசம் என்ன என்று கேட்டார்கள்.
கூட்டத்தினர் இரண்டு சொல்லுக்கும் எந்த ஒரு வித்யாசமும் இல்லை என்று கூறினார்கள்.
அப்போது அறிஞர் அண்ணா கூறினார்....
"நீங்கள் ஒரு சரியான பெண்ணை திருமணம் செய்தால், உங்கள் வாழ்கை "complete

திரு ப.சிதம்பரத்தின் மனிதாபிமானம்

இன்று மாலை சிவகங்கை அலுவலகத்திலிருந்து நான் திரும்பும் போது இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதி கொண்ட சாலை விபத்தில் சிக்கி கொண்டவர்களை காப்பாற்ற ஆம்புலன்ஸ் ஊர்திக்காக காத்திருந்தோம்.

Friday, June 10, 2016

மிளகாயின் மருத்துவப் பயன்கள்..!

காரசாரமான உணவிற்கு முக்கிய காரணமாய் இருப்பது மிளகாய். நம் இந்திய சமையலில் மிளகாய்க்கு சிறப்பான இடம் உண்டு. இது ஊசி மிளகாய், குண்டு மிளகாய், குடமிளகாய் என மூன்று வகைகளைக் கொண்டது. இவை காரத்தன்மையால் வேறுபடுகின்றன. குடமிளகாய் காரம் குறைந்தது. இத்தாவரத்தின் காய் சமையலுக்கும், கனிந்த கனிகள் மற்றும் விதைகள் நறுமணப்பொருளாகவும், மருந்தாகவும் பயன்படுகின்றன

தலைவலியைப் போக்கும் சில மருத்துவ குறிப்புகள்..!

பல்வேறு சந்தர்ப்பங்களில் பல காரணங்கனால் தலைவலி ஏற்படிகின்றது

தேங்காய் பாலில் இவ்வளவு நன்மைகளா?

Coconut Milk: Benefits, Side Effects, Nutrition and Factsதேங்காய் பாலில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் அடங்கியுள்ளன.
தேங்காய் எண்ணெயில் சமைத்து சாப்பிட்டால் உணவுகளும் ருசியாக இருக்கும்.

Thursday, June 9, 2016

27 வருடமாக நோன்பை கடைபிடிக்கும் போலிஸ் அதிகாரி ‪#‎சுஜாதா_பாடில்‬!

நான் நோன்பு வைப்பதால் எனக்கு மனநிம்மதி கிடைக்கிறது,
என் பணியை நேர்மையாகவும், பனிவாகவும் செய்ய சக்தி கிடைக்கிறது,
கடந்த 27 வருடமாக தொடர்ந்து நோன்பு வைப்பதை என் கடமையாக வைத்துள்ளேன், இது என் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது,

முஸ்லிம் பெண்களுக்கு ஹிஜாப்புடன் கூடிய ஆடை : ஸ்காட்லாந்து காவல்துறை முடிவு...!!!

உலகின் தலை சிறந்த ஸ்காட்லாந்து காவல்துறையில் முஸ்லிம் பெண்களை சேர்க்க ஊக்கமளிக்கும் விதமாக ஹிஜாப்புடன் கூடிய பிரத்யேக ஆடை தயாரிக்கப்படுகிறது.

சுவிற்சர்லாந்தில் நடந்த ரெண்டு அதிசயம் !

Oberhofen Castle Located in Lake Thun Switzerland. Lake thun its also ...“நீங்க சும்மா இருந்தா போதும்,மாதம் 1,72,000 ரூபா உங்கள் வீடுதேடி வரும்” என்று ஒரு அறிவிப்பு மத்திய அரசிடம் இருந்து வந்தா எப்படி இருக்கும், கேட்கவே சந்தோசமா இருக்குதுல, அப்படி ஒரு அதிசய அறிவிப்பை “சுவிஸ்” அரசாங்கம் சில நாட்களுக்கு முன்னால் அறிவித்ததும் உலகமே ஆச்சரியத்தில் உறைந்தது.