யாரும் கேட்கவில்லை.. எந்தவொரு இயக்கமும் போராட்டம் நடத்தவில்லை.. ஆனாலும் தெலுங்கானா மாநில முதல்வர் சந்திர சேகர் ராவ் தனது மாநிலத்தில் வாழும் முஸ்லிம்கள தேவையறிந்து உதவுகிறார்..
இந்திய ஆட்சியியல் வரலாற்றில் ரம்ஜான் பண்டிகை சார்ந்து அரசாணை வெளியிட்டுள்ள முதல் மாநிலம் தெலுங்கானா...
வருகிற 26 ம் தேதி மாநிலம் முழுவதும் உள்ள தேர்வு செய்யப்பட்ட 200 பள்ளி வாசல்களில் அரசு செலவில் இஃப்தார் நடத்தவும், ஒவ்வொரு பள்ளிவாசல்களில் சுமார் ஆயிரம் பேருக்கு நோன்பு திறப்பு செலவுக்கு தலா 2 லட்சம் ஒதுக்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.