Tuesday, August 30, 2016

இஸ்லாமிய இளைஞரின் தொழுகைக்கு உதவிய இந்து ஆட்டோ ஓட்டுனர்

Shuklaமும்பையில் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமிய இளைஞர் ஒருவருக்கு உதவிய இந்து ஆட்டோ ஓட்டுனரை பலரும் சமூக வலைதளம் வாயிலாக பாராட்டி வருகின்றனர்.

2 மாதம் வெந்தய நீரில் தேன் கலந்து குடித்தால், எந்த பகுதியில் உள்ள கொழுப்பு கரையும் என்று தெரியுமா?


இன்றைய மோசமான உணவுப் பழக்கவழக்கத்தாலும், வாழ்க்கை முறையாலும் ஏராளமான நோய்கள் உடலை தாக்குகின்றன. முக்கியமாக உடலில் நச்சுக்களின் அளவும அதிகரிக்கிறது. குறிப்பாக இரத்த குழாய்களினுள் கொழுப்புக்கள் படித்து இரத்த குழாய்களை அடைத்து, இதயத்திற்கு இரத்தம் செல்வதில் இடையூறு ஏற்பட்டு,

ஏமாற்று விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களுக்கு 5 ஆண்டு வரை சிறைத் தண்டனை..

Ravi SR Ravi's Profile Photoதரமற்ற பொருட்களை தயாரிப்போர் மீது முதலில் நடவடிவக்கை எடுங்கள். சில பானங்களை குடித்தால் குழந்தைகள் உயரமாக வளருவார்கள் என்று கூறுகிறார்களே ? அத்தகைய பானங்களில் என்ன ஊக்க மருந்து கலக்கப்படுகிறது என்று யாருக்காவது தெரியுமா ? பிரபலங்கள் ஒவ்வொரு பொருளையும் சோதித்து பார்ப்பதற்கு என்ன சோதனை எலிகளா ?

Sunday, August 28, 2016

#இந்தியருக்கு_நாடுகள்_கடந்து_உதவ_முன்வந்தார்_பஹ்ரைன்_மன்னர்


இந்த செய்தியை கேள்விப்பட்டு அந்த மனிதருக்கு உதவி செய்ய பஹ்ரைனின் பிரதமர் #Khalifa_bin_Salman_Al_Khalifaமுன்வந்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பில்:
இந்த செய்தியை கேள்விப்பட்டதும் தாம் மிகவும் மன வருத்தமடைந்ததாகவும் அந்த ஏழை மனிதர்

சிறுநீரை அடக்க வேண்டாம்..*"ஒரு உண்மை சம்பவம்.

young boy relieving himself : Stock Photo15 வயது சிறுமிக்கு காய்ச்சல் என்று சில நாட்கள் முன்னதாக அந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்திருந்தனர். 

அன்று மருத்துவரின் அறிவுரைப்படி அச்சிறுமிக்கு இரத்தப் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். 

அன்று தான் ஒரு அதிர்ச்சிகரமான விஷயத்தை மருத்துவரும் அச்சிறுமியின் பெற்றோரும் அறிய வந்தனர்

Friday, August 26, 2016

பஸ் பாஸூக்கு ஆதார் அவசியமா?


ல ஊர்களில் இருந்தும் சென்னைக்கு வேலை தேடி வருபவர்களுக்குப் பெரும் உதவியாக இருப்பது, சென்னை மாநகர் பேருந்தின் ஒருநாள் பயணச்சீட்டான 50 ரூபாய் பஸ் பாஸ் ஆகும். இந்தப் பயணச்சீட்டை வைத்துக்கொண்டு ஒருநாள் முழுவதும் சென்னையைச் சுற்றிவரலாம்.

ஹஜ் உம்ரா பற்றிய விளக்கம்


Image result for mecca [imagesஅல்லாஹுத்தாலாவின் ரஹ்மத்தானதுஎந்நாளும் இறங்கும் தளமாகிய கஃபாவிற்கு போய் ஹஜ்ஜு செய்தால்அன்றுபிறந்த குழந்தையைப் போலாவார்கள் என்று ரஸுல்(ஸல்)அலைஹிவஸல்லம் மனம்பொருந்தித் திருவாய்மலர்ந்தார்கள்ஹஜ்ஜையும்,உம்ராவையும் ஆயுளில் ஒருதரம் செய்வது ஃ பறுலாஹும் வசதிஉள்ளவர்களும்,நோயில்லாமல்ஆரோக்கியமானஉடல்வலிமைபெற்றவர்களுக்கும் கடமையாகும்.

Thursday, August 25, 2016

பச்சிலை சாறும் அதன் பயன்களும்


அருகம்புல் சாறு
இது ரத்ததை சுத்த படுத்தும்,வாய் புண் ஆற்றும், மற்றும் தாய்பால் சுரக்க உதவும்
இளநீர்
இளமையாகவும் ஆனந்தமாகவும் இருக்க உதவும், அசிடிட்டியை குறைக்க உதவும் மற்றும் வெய்யில் காலத்தில் உடம்பை குளிர்விக்க கூடியது.
வாழைதண்டு சாறு
சிருநீரக கல்லை அகற்ற கூடியது,

இயற்கை மருத்துவம்,

 

 

நடுவானி விமானத்தில் கோளாறு: 300 பேருடன் ஏர் இந்தியா விமானம் பத்திரமாக தரையிறக்கம்

Airindia flight lமும்பையிலிருந்து அமெரிக்கா சென்ற ஏர் இந்தியா விமானம், கோளாறு காரணமாக கஜகஸ்தானில் தரையிறக்கப்பட்டது. 300 பேருடன் அமெரிக்காவின் நேவார்க் நகருக்குச் சென்ற போயிங் ரக விமானத்தில், நடுவானில் எச்சரிக்கை கருவி ஒலி எழுப்பியது.

கூடா நட்பு கேடாய்தான் முடியும்..! வில்லங்கத்தில் முடிந்த விபரீதக் காதல்

கல்லூரி மாணவருடன் ஏற்பட்ட காதலால் தனது வாழ்க்கையை தொலைத்து நிற்கிறார் சென்னையை சேர்ந்த பேராசிரியை ஒருவர். கணவன் ஏற்றுக்கொள்ள மறுத்ததோடு, குழந்தைகளை பிரிந்து தவித்து வருகிறார் பேராசிரியை.

Monday, August 22, 2016

ரியோவில் இந்திய அதிகாரிகள் குடிப்பதற்கு தண்ணீர் கூட தரவில்லை, இந்திய தடகள வீராங்கனை ஜெய்ஷா குற்றச்சாட்டு

ரியோவில் இந்திய அதிகாரிகள் குடிப்பதற்கு தண்ணீர் கூட தரவில்லை என்று இந்திய தடகள வீராங்கனை ஜெய்ஷா குற்றம் சாட்டிஉள்ளார். 

ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஜெய்ஷா மாரத்தானில் ஓடியவர். 157 வீராங்கனை கலந்து கொண்டதில் 89-வது இடம்பிடித்தார். 42 கிலோ மீட்டர் தொலைவிலான போட்டி முடிந்த போது ஜெய்ஷா மிகவும் சோர்வாக காணப்பட்டார்.

பயனுள்ள வரிகள்

 
 

Sunday, August 21, 2016

பயனுள்ள வரிகள்

  

கோடியில் ஒருவர் ! கலக்கல் உதவி ஆய்வாளர் !

அதிகமுறை ட்ரேன்ஸ்பர் ஆன எட்டையபுரம் கலக்கல் எஸ்.ஐ. செய்த காரியம் என்ன தெரியுமா?
கோடியில் ஒருவர் !
கலக்கல் உதவி ஆய்வாளர் !
இவர் பெயர் திலீபன், இவர் தமிழக காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். நேர்மை மட்டுமே இவரது ப்ளஸ் பாயிண்ட், இவர் வேலைக்கு சேர்ந்து மிகக்குறைந்த சர்வீஸ் காலத்தில் மிக அதிகமான இட மாறுதல்களை பெற்றவர் இதுவைரை இவர் பெற்ற இட மாறுதல்கள்.

Thursday, August 18, 2016

பயனுள்ள வரிகள்

 

சிந்தனை துளிகள்.....!

1. திருட்டுப் பொருளை விலைக்கு வாங்குபவன் திருடனை விட மோசமானவன்.
2. தூக்கம் எப்போது குறைய ஆரம்பிக்கிறதோ அப்போதுதான் வாழ்க்கை ஆரம்பிக்கிறது.
3. அறிவுக்காக செய்யப்படும் முதலீடு எப்போதுமே கொழுத்த வட்டியையே தரும்.
4. நல்ல மனைவியை விட உயர்ந்த வரமும் இல்லை. கெட்ட மனைவியை விட மோசமான சாபமும் இல்லை.

Wednesday, August 17, 2016

சந்திப்பு

இன்று NEWYORK வந்த Drum player சிவ மணியுடன் (A R ரஹ்மான் குரூப்பில் Drum  வாசிப்பவர் )

Tuesday, August 16, 2016

மயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்:



வாழ்த்துக்கள்
மயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்:
81 வயதான ஒரு டாக்டர், அவர் பார்க்கும் சிகிச்சைக்கு காசு என்று கைநீட்டி வாங்குவது இல்லை. போகும்போது ஐந்து ரூபாயை மேஜையின் மீது வைத்துவிட்டு செல்கின்றனர், அதுவும் இல்லாதவர்கள் 'நன்றி' என்று சொல்லி கும்பிடு மட்டும் போட்டுவிட்டு செல்கின்றனர்.

மஞ்சள் காமாலை

பயனுள்ள வரிகள்

பயனுள்ள வரிகள்



மஞ்சள் காமாலை

திரு.நா.முத்துக்குமார் அவர்கள் மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு இயற்கை எய்தினார் என கேட்கும்பொழுது மனது வலிக்கிறது.மஞ்சள் காமாலை நோய் ஆங்கிலத்தில் ஹெப்பாடைட்டிஸ் Bஎன்பார்கள்.இந்த வைரஸ்சானது கல்லீரலை பாதிக்கச்செய்து உயிரை கொல்லும் சக்தி படைத்தது.இதற்கு ஆங்கில(அலோபதி)மருத்துவத்தில் உருப்படியான மருந்துகள் கிடையாது.

Sunday, August 14, 2016

திருமணம் முடிந்த அடுத்த நாளே சிறைக்குச் சென்ற அதிரை தியாகி S.S. .இபுறாகீம்

 பெரும்பாலான பாமர மக்களிடம் சுதந்திர தினம் என்றால் என்ன என்று கேட்டால் கொடி ஏற்றி மிட்டாய் கொடுக்கும் தினம் என்று தங்களளறியாமையை வெளிப்படுத்துவர்.

ஆனால் சுதந்திர போரட்டத்திற்காக போரடியவர்களின் வாழ்க்கையில் எத்தனயோ  இன்னல்கள் ,கொடுமைகள் ,தியாகங்கள் அவர்களில் தியாகி s.s.இபுறாகீமும் ஒருவர்.

‪‎ஷார்ஜாவிலிருந்து‬ நேரடியாக திருச்சி செல்லும் ‪‎ஏர்_இந்தியா_எக்ஸ்பிரஸ்‬ விமான சேவை


Image result for air india flight imagesஷார்ஜாவிலிருந்து தமிழகம் வர வேண்டுமென்றால் தற்பொழுது வரை சென்னை அல்லது ஶ்ரீலங்கன் ஏர்லைன் மூலமாக இலங்கையிலிருந்து திருச்சி வர முடியும். இது பயணிகளுக்கு கூடுதல் சிரமத்தை கொடுத்து வந்தது. இதனை அடுத்து ஷார்ஜாவிலிருந்து நேரடியாக திருச்சி பன்னாட்டு விமான நிலையம் வர வருகிற செப்டம்பர் 14ஆம் தேதி முதல் நேரடியாக விமான சேவை துவங்கப்பட்டுள்ளது.

அத்திப்பழத்தின் நன்மைகள் விடியோவைப்பார்க்கவும்




Saturday, August 13, 2016

ஆன்லைனில் எக்ஸ்சேஞ்ச்... விலையாக உயிரைக் கொடுத்த நபர்!

முன்பெல்லாம் நாம் ஒரு வண்டியை எக்ஸ்சேஞ்ச் செய்துவிட்டு, புதிதாக ஒரு பொருளை வாங்க வேண்டும் என்றால், ஏதேனும் ஒரு ஏஜென்சிக்கு செல்ல வேண்டும். இல்லையெனில், குறிப்பிட்ட கம்பெனியிலேயெ எக்ஸ்சேஞ்ச் செய்துவிட்டு, அதே நிறுவனத்தில் வேறொரு வண்டியை வாங்குவோம்.