Tuesday, March 31, 2015

பாவத்தின் சம்பளம்!- சவூதியில் ஒரு உண்மை நிகழ்வு!


பாவத்தின் சம்பளம்!-உண்மை நிகழ்வு!

எனது கம்பெனியில் கேரள மலப்புரத்தைச் சேர்ந்த முஹம்மது .... என்ற நபர் சேல்ஸ்மேனாக வேலை செய்து வந்தார். ஆடம்பர பிரியன். நாலு பேர் தன்னை மெச்ச வேண்டும் என்பதற்காக எதையும் செய்யக் கூடியவன். இஸ்லாமிய பற்று அந்த அளவு இல்லாதவன்.

சவுதியில்


சவுதியில் 
பணிபுரியும் இந்தியர்களில் 100 க்கு 60%
முஸ்லிம்கள் ஆனால்
பாதிக்குப்பாதி இந்துக்களை எடுக்க
வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்

சர்ச்சைக்கு முற்று புள்ளி !!


சர்ச்சைக்கு முற்று புள்ளி !!ற்று திரைப்பட நடிகர் ராஜ அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட விஷயம் போட்டு இருந்தோம் அவர் 5 நாளாக தொழுகைக்கு வந்ததும் நேற்று ஜும்மா தொழுகை முடிந்த உடன் பள்ளியில் அவரை எவ்வாறு இஸ்லாம் ஈர்த்தது என்று கூறும் போது கடந்த நான்கு ஆண்டுகள் இஸ்லாத்தை பற்றி தெரிந்து வருவதும் எனக்கு பல முறை சாப்பாடு போட்ட முஸ்லிம்கள் இஸ்லாத்தை அறிந்து கொள்ளும் வாய்ப்பை தர வில்லை இரண்டு ஆண்டுகள்ுக்கு முன்னால் சிதம்பரம் சூட்டிங் போன போது இஸ்லாமிய குடும்ப நட்பு கிடைத்தது அதற்கு அடுத்து வந்த ரமலானில் எனக்கு போன் செய்து வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தவர்கள் எல்லோரும் தொழுகை சென்று 12 மணிக்கு மேல் தான் வருவார்கள்

Sunday, March 29, 2015

நாம் யார்?


Article 1 The Holy Qur'an Surah 93. Ad-Duha (The Morning Hours ...1. நாம் யார்?
💚நாம் முஸ்லிம்கள்.

2. நம் மார்க்கம் எது?
💚 நம் மார்க்கம் இஸ்லாம்.

டாக்டர் அப்துல்கலாம்

2010 - செப்டம்பர் 21-ந்தேதி செவ்வாய் கிழமை டாக்டர் அப்துல்கலாம் அவர்களை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் ஒரு தனியார் டிவிக்காக பேட்டி எடுத்தேன்.
அவர் பிறப்பு, கல்வி, அறிவியல், அணுசக்தி துறையில் அவரது சாதனை, குடியரசுத் தலைவராக ஒரு தமிழர் அமர்ந்த பெருமிதம் - என பல நூல்களிலிருந்து குறிப்புகள் எடுத்து , 10 பக்கங்கள், கேள்வி - பதில் வடிவில் அவருக்கு ஈ- மெயிலில் அனுப்பி வைத்தேன்.
கலாம் அவர்கள் சிறு வயதில் காலை 4 மணிக்கு குளியல் -

Friday, March 27, 2015

பாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) வீட்டில் நடந்த அற்புத கலந்துரையாடல்

handmade pottery blue crab pattern
பாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) வீட்டில் நடந்த அற்புத கலந்துரையாடல்

ஒரு சமயம் அருமை பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் தமது தோழர்களான ஹஸ்ரத் அபூபக்கர் (ரலியல்லாஹு அன்ஹு), ஹஸ்ரத் உமர் (ரலியல்லாஹு அன்ஹு),

Thursday, March 26, 2015

ஃபேஸ்புக்கில் செய்யக்கூடாத 7 தவறுகள்!

3D-Facebook-Logoஒருவர் தன் புகைப்படம், முகவரி, பணியிடம் தொடர்பான விவரங்கள், பொன்ற பல்வேறு விதமான சுயவிவரங்களை ஃபேஸ்புக் தளத்தில் பகிர்ந்துகொள்வதால், அதை தங்கள் சுயநலத்துக்காகவோ, விளையாட்டாகவோ சில விஷமிகள் மாற்றி/திரித்துவிடுவது, மற்றும் விவரங்களைக் கொண்டு சம்பந்தப்பட்டவரை தொடர்புகொண்டு சில்மிஷங்கள் செய்வது போன்ற பல சிக்கல்களை ஃபேஸ்புக் பயனாளிகள் சந்திக்கக்கூடும்!

2050-ல் உலகமே தண்ணீருக்கு அடித்துக் கொள்ளும் !!?

Untitled-1 copy2050ஆம் ஆண்டில் உலகம் தண்ணீருக்காக சண்டை போட்டுக்கொள்ளும் நிலை உருவாகும் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது.
அமெரிக்காவின் ’வைலி இன்டர்டிஸிப்ளினரி ரிவ்யூஸ்’ என்ற பத்திரிக்கை நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இது பற்றி குறிப்பிட்டுள்ளது. உலகில் தண்ணீரின் பயன்பாடு இப்போது உள்ளது போன்றே தொடர்ந்தால்,

இன்டர்நெட்டின் தாக்கம் எப்படி இருக்கின்றது..!

internet-localதொழில்நுட்பங்களின் வளர்ச்சி நம் வாழ்க்கை முறையை மாற்றியமைத்து விட்ட நிலையில் இன்டர்நெட்டின் தாக்கம் அன்றாட வேலைகளை எளிமையாக்கியுள்ளது என்று சொல்லலாம்.
இனி வரும் காலங்களில் இன்டர்நெட்டின் தாக்கம் நம் அன்றாட வாழ்க்கையை எவ்வாறு மாற்றும் என்பதை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்…

Tuesday, March 24, 2015

உயிருக்கு போராடியவர்... முதலுதவி செய்த மனிதாபிமான அமைச்சர்

Ravi SR Ravi
புதுக்கோட்டை: விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்த வாலிபர் ஒருவருக்கு மனிதாபிமானத்துடன் அமைச்சர் விஜயபாஸ்கர் முதலுதவி செய்தார்.
புதுக்கோட்டை மாவட்ட அதிமுக செயலாளரும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருமான விஜயபாஸ்கர், தனது மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

விமானம் விழுந்து நொறுங்கி விபத்து !

பிரான்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள ஆல்ப்ஸ் மலைத் தொடரில், 148 பேருடன் பறந்த 'ஏ320' ஜெர்மனி நாட்டின் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
'ஏ320' விமானத்தில் சென்ற 148 பேரும் இந்த விபத்தில் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Sunday, March 22, 2015

பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்களே தொடரட்டும் உங்கள் சமூக பணி.


தந்தி டிவி விவாதத்தில் பாண்டேயின் கேள்விக்கு ஆக்கபூர்வமான பதில் கொடுத்தீர்கள்.
தாலி பிரச்சினை 
புதிய தலைமுறை டிவி மீதான தாக்குதல்
விஸ்வரூபம் சினிமா பிரச்சினை என
கேள்விகள் கேட்கப்பட்டன.

Saturday, March 21, 2015

இஸ்லாமிய சமூகத்துக்கு அவப்பெயர் ஏற்பட முஸ்லிம்களே காரணம்: ஜாமியத் உலேமா ஹிந்த் செயலாளர் குற்றச்சாட்டு


இஸ்லாமிய சமூகத்துக்கு அவப்பெயர் ஏற்பட முஸ்லிம்களே காரணம்: ஜாமியத் உலேமா ஹிந்த் செயலாளர் குற்றச்சாட்டுஉத்தரப்பிரதேசம் மாவட்டம், பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள கிர்த்தனாபூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ஜாமியத் உலேமா ஹிந்த் அமைப்பின் பொதுச்செயலாளர் மவுலானா மெஹ்மூத் மதானி, இஸ்லாம் என்றாலே பயங்கரவாதம் என்ற கண்ணோட்டத்தை ஏற்படுத்தி, இஸ்லாமிய சமூகத்துக்கு அவப்பெயர் ஏற்பட முஸ்லிம்களே காரணமாக இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

Friday, March 20, 2015

தெரிந்து கொள்ளுங்கள்

 அதிகம் அன்போடு நடந்து கொள்ளாதே அடிமையாக்கி விடுவார்கள்..
* அதிகம் பொறுமையுடன் நடக்காதே பைத்தியம் ஆகும் வரை விட மாட்டார்கள்..
* எல்லாம் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று நினைக்காதே பலர் உன்னை வெறுக்க நேரிடும்....
* எல்லோரையும் நம்பி விடாதே ஏமாற்ற பலர் இருக்கிறார்கள்.
* கோபப்டாமலே இருந்து விடாதே கோமாளியாக்கி விடுவார்கள்..

கருவுற்ற தாய்மார்களுக்கு மருத்துவர் தரும் டிப்ஸ்!

Pretty pregnant woman holding a bowl of salad while standingமருத்துவர் தரும் டிப்ஸ்!
கர்ப்பமான முதல் 3 மாதத்துக்கு சாப்பாட்டில் அதிக புளி, வெல்லம் பூண்டு சேர்க்கக் கூடாது. இதெல்லாம் சூட்டைக் கிளப்பும். ஆனால் 4ம் மாதத்திலிருந்து சில நேரங்களில் பூண்டு ரசம் வைத்து சாப்பிட்டால் கர்ப்பிணிப் பெண்ணின் உடம்பில் வாயு தங்காது.

துபாயில் சுற்றுலா பயணியை கவர ஹைட்ரஜன் வாகனம்

uae-67287சுற்றுசூழலை பாதிக்காத வகையில் ஹைட்ரஜன் வாயுவில் இயங்கும் வாகனம் துபாயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான சோதனை ஓட்டமும் துபாய் டவுனில் நடைபெற்றது. சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவியும் பகுதியான துபாய் டவுனில் உள்ள துபாய் மால், துபாய் நீரூற்று, சூக் அல் பஹர் உள்ளிட்ட ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்லும். மேலும், இரட்டை அடுக்கு வாகனமாக அமைக்கப்பட்டுள்ள இந்த டிராலி வாகனத்தில் ஒரு அடுக்கில் 74 பயணிகள் வரை அமர்ந்து செல்லலாம்.

நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிர்ப்பு பாராளுமன்றம் அருகே விவசாயிகள் போராட்டம் தமிழக விவசாயிகளும் கலந்து கொண்டனர்

201503190மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிராக, இந்தியா முழுவதும் இருந்து வந்த விவசாயிகள் நேற்று டெல்லியில் பாராளுமன்றம் அருகே போராட்டம் நடத்தினார்கள். இதில் தமிழக விவசாயிகளும் கலந்து கொண்டனர்.
நிலம் கையகப்படுத்தும் மசோதா

ஐஸ் வாட்டர் ஆபத்து!

Ice Waterஆஹா… ஐஸ் வாட்டர்!’ என மடக்..மடக்கென்று அருந்துபவர்களா நீங்கள்…? எனது வாட்ஸ் அப்பில் வந்த இந்த ‘பகீர்’ தகவல் இது….
கோடை வெயில் உச்சி மண்டையை பிளக்கி றது. சுட்டெரிக்கும் வெயிலில் வெளியில் எங் காவது சென்று விட்டு வீட்டிற்கு வந்தால் நம் கை பிரிட்ஜில் உள்ள ஐஸ் வாட்டரைத்தான் தேடும்.

Thursday, March 19, 2015

அப்பா...


father s day a chance for you and your kids to recognize the dad s in ...1. உணர்வுகளை மறைத்து வைக்க தெரிந்த ஒரே காரணத்தால் மாதா.. பிதா... என்ற பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்ட பாவப்பட்ட ஜீவன்.
2. மனைவி கரு சுமக்க துவங்கிய நாள் முதல், தன் குழந்தை பற்றிய கனவுகளை சேமிக்க தொடங்கிய பொறுப்புள்ள தந்தை.

Wednesday, March 18, 2015

இயற்கை மருத்துவம் :-


Leave a comment Posted by tchaud4 on July 23, 20121) என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர்
""நெல்லிக்கனி.""

2) இதயத்தை வலுப்படுத்த
""செம்பருத்திப் பூ"".

Tuesday, March 17, 2015

25-ந் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்

secretariatகடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்றது.
2011-12-ம் ஆண்டுக் கான முழு பட்ஜெட் 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்பட்டது. 2012-13, 2013- 14-ம் ஆண்டுகளுக்கான பட்ஜெட்களும் அந்தந்த ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்டன.
ஓ.பன்னீர் செல்வம்
2014-15-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி 13-ந் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதுவரை 4 பட்ஜெட்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

Monday, March 16, 2015

அமெரிக்காவில் இந்திய மாணவி சுட்டுக்கொலை


அமெரிக்காவில் இந்திய மாணவி சுட்டுக்கொலைஅமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் இந்தியாவை சேர்ந்த ரந்திர் கவுர்(34) என்ற பெண் பல் மருத்துவம் பயின்று வந்தார்.
இங்குள்ள சீக்கிய கோயிலுக்கு சென்று வழிபாடு செய்துவிட்டு பே அபார்ட்மெண்ட் பகுதியில்

Sunday, March 15, 2015

வாட்ஸ்அப்பில் அனைவரும் இலவசமாக வாய்ஸ் கால்-ஐ பயன்டுத்தலாம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு


WhatsApp_logoகடந்த ஒரு ஆண்டாக பரிசோதனை வடிவில் மட்டுமே இருந்த வாட்ஸ்அப்பின் பேசும் வசதி இப்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் 70 மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் வாட்ஸ்அப்பின் மெசேஜ் அனுப்பும் வசதியை பயன்படுத்துகிறார்கள்.

SanDisk அறிமுகப்படுத்தும் 200GB மெமரி கார்டு!!!

Untitled-1 copy
SanDisk நிறுவனம் ஸ்மார்ட்ஃபோன்களுக்கான மெமரிகார்டு, பென்டிரைவ் போன்ற நினைவக சாதனங்களை தயாரித்து வருகிறது.
இது 128GB மெமரி கார்டுகள் ஏற்கனவே வெளியிட்டுள்ளது. தற்போது, 200GB மெமரி கார்டுகளை வெளியிட முடிவு செய்துள்ளது.

Friday, March 13, 2015

கணினி வேலை செய்கிறீர்களா, ஜாக்கிரதை!


Untitled-1 copyகணினித் திரையைப் பல மணி நேரம் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா? கண் சோர்வு, வறண்ட கண்கள், பார்ப்பதில் அசவுகரியம், தலைவலி, மன அழுத்தம் போன்றவை ஏற்படும் ஆபத்து உள்ளது. கணினிப் பயன்பாட்டால் ஏற்படும் பார்வைக் கோளாறு, கணினிப் பார்வைக் கோளாறு (Computer Vision Syndrome) எனப்படுகிறது.

Thursday, March 12, 2015

கடாபியின் மறுபக்கம்.


1. லிபியாவில் மின்சார கட்டணம் கிடையாது, மின்சாரம் இலவசம்.
2. வங்கிகளில் வழங்கப்படும் கடன்களுக்கு வட்டி கிடையாது.
3. வீடு மனை என்பது லிபியாவில் மனித உரிமைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது , லிபியாவில் வாழும் அனைத்து மக்களும் வீடுகள் பெரும் வரை தனக்கோ தனது பெற்றோருக்கோ வீடு கட்டமாட்டேன் என்று கடாபி சபதம் பூண்டிருந்ததால், அவரது பெற்றோர்கள் இறக்கும் போது அவர்கள் வீடுகள் இல்லாமல் கூடாரங்களிலேயே இறந்தனர்

முதலமைச்சர் காமராஜர்

CLIP ARTS AND IMAGES OF INDIAதன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால், 'கொஞ்சம் நிறுத்துன்னேன்' என்று சட்டையைப் பிடித்து இழுப்பார். அடுத்த கட்சியை மோசமாகப் பேசினால், 'அதுக்கா இந்தக் கூட்டம்னேன்' என்றும் தடுப்பார்!

மாதம் 30 நாளும் கத்திரிக்காய் சாம்பார் வைத்தாலும் மனம் கோணாமல் சாப்பிடுவார். என்றைக்காவது ஒரு முட்டை வைத்துச் சாப்பிட்டால் அது அவரைப் பொறுத்தவரை மாயா பஜார் விருந்து!

Tuesday, March 10, 2015

மரண அறிவிப்பு



மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் கா.மு.செ முஹம்மது மீராஷாஹிப் அவர்களின் மகனும், மர்ஹூம் ம.செ. அஹ்மது ஜலாலுதீன் அவர்களின் மருமகனும், கா.மு.செ காவண்ணா என்கிற காதர் நெய்னா மலை, அப்துல் பர்கத், மர்ஹூம் முஹம்மது யூனுஸ், ஜமால் முஹம்மது ஆகியோரின் சகோதரரும்,

Thursday, March 5, 2015

மனிதநேயத்திற்கும் இரக்கத்திற்கும் எல்லையேது: இந்திய மாணவர்கள் 12 பேரின் ரத்த தானத்தால் உயிர் பிழைத்த பாகிஸ்தானியர்

மனிதநேயத்திற்கும் இரக்கத்திற்கும் எல்லையேது: இந்திய மாணவர்கள் 12 பேரின் ரத்த தானத்தால் உயிர் பிழைத்த பாகிஸ்தானியர் மனித நேயத்திற்கும், இரக்கத்திற்கும் எல்லை கிடையாது என்பது நாமெல்லாம் அறிந்ததே. அதற்கு உதாரணமாக மற்றுமொரு சம்பவம் டெல்லியில் நடைபெற்றுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் வசிப்பவர் அமன் லால் மக்கிஜா. அவரது கல்லீரல் திடீரென பாதிக்கப்பட்டது. இதனால் இந்தியாவுக்கு சென்று கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ளுமாறு அந்நாட்டு மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

சாப்பிடும்போதே தண்ணீர் குடிப்பவர்களுக்கு ஓர் எச்ச‍ரிக்கைத் தகவல்!


indru236உணவருந்தும் போது தண்ணீர் குடித்தால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். உணவருந்தும்போ து ஏன் தண்ணீர் குடிக்கக்
கூடாது என்பதற்கான காரணங்கள் கொடுக்கப்பட்டுள் ளது. அதைப்படித்துபார்த்துஇனி மேல் சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பதை தவிர்த்திடுங்கள்.

அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா; கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து விலகல் !! பின்னணி என்ன ?

Untitled-1 copy
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற டெல்லி சட்டசபைத் தேர்தலில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 67 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.

இனி ஸ்மார்ட்போனை சார்ஜரே இல்லாமல் சார்ஜ் செய்யலாம்!

Untitled-1 copy
ஸ்மார்ட்போனில் சார்ஜ் தீர்ந்து போவதும், அந்த நேரத்தில் சார்ஜர் தேடி அலைவதோ அல்லது சார்ஜரை பொருத்த மின்சார வசதியை தேடி அலைவதோ பரவலாக எல்லோருக்கும் ஏற்படும் அனுபவம்தான். ஆனால் வருங்காலத்தில் இந்த பிரச்னை அநேகமாக இல்லாமல் போய்விடும் வாய்ப்பு இருக்கிறது.

எதையும் அலட்சியப்படுத்தாதீர் !?


மனிதன் இவ்வுலக வாழ்வை சீராக செம்மையாக நகர்த்திச்செல்ல ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் கவனமுடன் செயல்படுவது அவசியமாகிறது. அப்படி கவனமுடன் செயல்பட மிக முக்கியமாக நாம் எதையும் அலட்சியப்படுத்துதல் கூடாது.

அலட்சியப் போக்கினால் அன்றாடம் எத்தனையோ விபரீத நிகழ்வுகள் விபத்துக்கள் , உயிரிழப்புக்கள், உடமை இழப்புக்கள், பரிதாப நிகழ்வுகள் என பல வகை நிழ்வுகள் ஏற்ப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

Wednesday, March 4, 2015

அன்பு நண்பர்களுக்கு முக்கிய செய்தி.!


India facts: Post officeநமது அஞ்சலகத்தில் புதிய நல்ல திட்டம் ஒன்றை அமுல் படுத்தபட்டுள்ளது. செல்வமகள் திருமணத்திட்டம் என அழைக்கப்படும் இத்திட்டத்தில் பத்து வயதிற்க்கு உட்பட்ட பெண் குழந்தைகள் பதிவு செய்ய தகுதி பெற்றவர்களாவர்.!

Tuesday, March 3, 2015

இதுதான் இன்றைக்கு இனிப்பான செய்தி

Image result for sugar imagesஉங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போகும். ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்

Monday, March 2, 2015

SanDisk அறிமுகப்படுத்தும் 200GB மெமரி கார்டு!!!


Untitled-1 copySanDisk நிறுவனம் ஸ்மார்ட்ஃபோன்களுக்கான மெமரிகார்டு, பென்டிரைவ் போன்ற நினைவக சாதனங்களை தயாரித்து வருகிறது.
இது 128GB மெமரி கார்டுகள் ஏற்கனவே வெளியிட்டுள்ளது. தற்போது, 200GB மெமரி கார்டுகளை வெளியிட முடிவு செய்துள்ளது.

இனி Gmail, Yahoo பயன்படுத்தக் கூடாதாம்..!! அரசுக்கே அரசு உத்தரவு

Untitled-1 copyஇந்தியாவின் பாதுகாப்பிற்காக இந்திய அரசு அதிகாரிகள் ஜிமெயில், யாஹூமெயில் உள்ளிட்ட தனியார் மெயில் சர்வீஸ்களை பயன்படுத்தக் கூடாது என்று இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 18ம் தேதி ‘இந்திய அரசு E-mail கொள்கை’ என்ற பெயரில் அனைத்து அரசு அலுவகங்களுக்கும் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.