Tuesday, March 10, 2015

மரண அறிவிப்பு



மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் கா.மு.செ முஹம்மது மீராஷாஹிப் அவர்களின் மகனும், மர்ஹூம் ம.செ. அஹ்மது ஜலாலுதீன் அவர்களின் மருமகனும், கா.மு.செ காவண்ணா என்கிற காதர் நெய்னா மலை, அப்துல் பர்கத், மர்ஹூம் முஹம்மது யூனுஸ், ஜமால் முஹம்மது ஆகியோரின் சகோதரரும், ரபி அஹமது அவர்களின் மாமனாரும், அமீன் நவாஸ், சலீம் நவாஸ், அக்பர் நவாஸ், மீராஷாஹிப், யாசர் அரபாத், அஸ்லம் ஆகியோரின் தகப்பனாருமாகிய தாஜுல் முஹம்மது அவர்கள் இன்று காலை 10 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிப்பு செய்யப்படும்.

அன்னாரது ஹக்கில் துஆ செய்வோம்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval