Saturday, May 31, 2014

குறட்டையை தவிர்க்க சில வழிமுறைகள்

ht2578இன்றைய காலத்தில் நிறைய மக்கள் குறட்டையினால் பெரும் அவஸ்தைக்குள்ளாகின்றனர். இத்தகைய குறட்டையை நிறுத்த நினைத்தாலும், ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது நம்மை அறியாமலேயே குறட்டையானது வந்துவிடுகிறது. இதனால் நம்முடன் படுப்பவர்கள் பல நாட்கள் தூக்கத்தை தொலைத்துவிடுகின்றனர்.

டெல்லியில் திடீர் புழுதிப்புயல்: 12 பேர் பலி !!

SANYO DIGITAL CAMERAதலைநகர் டெல்லியில் நேற்று மாலை, எதிர்பார்த்ததற்கு மாறாக மழையும், புழுதிப் புயலும் வீசி மக்களை நிலை குலைய செய்துள்ளது.
டெல்லியில் நேற்று மாலை 4.30 மணி வரை கடும் வெயில் காணப்பட்டுள்ளது.

லேப்டாப் பேட்டரிகள் பழுதடையாமல் தடுக்க எளிய வழிகள்

Laptop-Battery-லேப்டாப்புகள் வந்த பிறகு மேசை கணினிகளின் விற்பனை கணிசமாக குறைந்துவிட்டது. அந்த அளவிற்கு லேப்டாப்புகள் மக்களின் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த லேப்டாப்புகள் சிறப்பாக இயங்க வேண்டும் என்றால் அதன் பேட்டரி மிகுந்த சக்தியுடன் இருக்க வேண்டும். லேப்டாப்புகளின் பேட்டரியை எவ்வாறு பராமரிப்பது? என்பதற்கான சில வழிமுறைகளை இங்கே காணலாம்.

Friday, May 30, 2014

அனைவரும் அவசியம் படியுங்கள் அதிக அதிகமாக பகிருங்கள்...................



முகனூலில் கண்டெடுத்த முத்தான சில உபதேசங்கள். காலத்தின் தேவை பெண்ணை பெற்ற பெற்றோரே!

பதிந்தவரின் அறிவை படைத்த ரஹ்மான் மேலும் அதிகரித்து சிறப்பானாதாக்குவானாக.

Thursday, May 29, 2014

ஐயோ பாவம் பதவி கிடைக்கவில்லை: ஏமாற்றத்துடன் சென்னை திரும்பிய விஜயகாந்த் !!

ஐயோ பாவம் பதவி கிடைக்கவில்லை: ஏமாற்றத்துடன் சென்னை திரும்பிய விஜயகாந்த் !!மோடியை நேரில் சந்தித்து தனது கோரிக்கைகளை பேச முடியாமல் போனதால் மனமுடைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று சென்னை திரும்பியுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த திங்கட்கிழமை மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பதற்காக மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் ஆகியோருடன் டெல்லி சென்றார்.

அடுத்தடுத்த சவால்கள்… சாதிப்பாரா… சமாளிப்பாரா? மோடி

60395146மகத்தான வாக்குகள்…யாரும் இப்படி ஒரு அபரிமித இடங்களை பெற்றதில்லை என்ற அறுதிப்பெரும்பான்மையை தாண்டிய எண்ணிக்கை…நாடாளுமன்றத்தில் எங்கு திரும்பினாலும் பாஜ தலைகள்…உலக தலைவர்கள் வியக்க, தெற்காசிய தலைவர்கள் பங்கேற்க…எல்லோரும் மெச்சும் அளவுக்கு பிரமாண்ட அளவில் முடிந்து விட்டது பதவியேற்பு வைபவம்…

காஷ்மீர்: 370 வது பிரிவு உருவானது எப்படி?

kashmir-370இந்த அளவுக்கு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் அந்த அரசியல் சட்டம் 370 வது பிரிவு என்பது என்ன? அது எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பது குறித்த சில தகவல்கள்…

Wednesday, May 28, 2014

மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானியின் வேட்பு மனுக்களில் முரண்பட்ட தகவல்

983667
டெல்லி மேல்-சபை எம்.பி.யாக இருப்பவர், பிரபல டி.வி. நடிகை ஸ்மிரிதி இரானி. இவர், அண்மையில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா சார்பில் அமேதி தொகுதியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

மல்லிபட்டினத்தில் கொலைவெறி தாக்குதல்


இன்று  மல்லிபட்டினம் பேருந்து நிலையம் அருகில்  இருசக்கர வாகனங்களில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த    சில மர்ம கும்பல்  அரிவாளால் வெட்டி உள்ளது தாக்குதலில் அர்ஷாத்   அமீன் ,         மைதீன் , நூருல் அமீன் ,ஆகியோருக்கு  பலத்த காயங்கள் ற்பட்டுள்ளது       இதனால் அங்கு  பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.தப்பியோடிய மர்ம கும்பலை போலீசார்  வலை வீசி தேடி வருகின்றனர்

Monday, May 26, 2014

அதிரையில் காற்றுடன் கன மழை


நேற்று இரவு பலத்த காற்று வீசி கனமழை பெய்தது. பலத்த இடியுடன் நள்ளிரவு 1 மணிக்கு ஆரம்பித்த மழை தொடர்ச்சியாக பெய்தது  வானம் மேக மூட்டதுடன் காணப்பட்டு வருகிறது .

சவூதி அரேபிய மன்னர் இந்தியாவிற்கு வந்த போது....



சவூதி அரேபிய மன்னர் சவூத் ஒருமுறை இந்தியவுக்கு பயனம் வந்தார். சில ஒப்பந்தங்கள் போட்டுக்கொள்வதைப் பற்றி இந்திய உயர் மட்ட
அரசு அதிகாரிகளிடம் பேசிக்கொண்டிருந்தார்.

அரசியலும், ஆட்சி மாற்றமும் !!!

கடந்தகால ஆட்சியிலே
நடந்த நிகழ்வு ஏராளம்
கல்லும் முள்ளும் நிறைந்திட்ட
கடந்த பாதை வெகுதூரம்

நாட்டின் 15வது பிரதமர் நரேந்திர மோடி- முந்தைய 14 பேர் விவரம், பின்னணி!


டெல்லி: நாட்டின் 15வது பிரதமராக பாரதிய ஜனதாவின் நரேந்திர மோடி இன்று பொறுப்பேற்றார். நாடு விடுதலை அடைந்த போது முதலாவது பிரதமராக பொறுப்பேற்றவர் ஜவஹர்லால் நேரு. அவரைத் தொடர்ந்து லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, மொராஜி தேசாய், சரண்சிங் என மொத்தம் 14 பிரதமர்கள் பதவி வகித்துள்ளனர்.

இதுதான் இன்றைக்கு இனிப்பான செய்தி




உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போகும். ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்

மோடி பதவியேற்பு விழா: குடும்பத்தினர் பங்கேற்கவில்லை


மோடி பதவியேற்பு விழா: குடும்பத்தினர் பங்கேற்கவில்லைமோடி பதவி ஏற்பு விழாவில் அவரது தாய் ஹிராபென் கலந்து கொண்டு ஆசிர்வதிப்பார் என்று தகவல்கள் வெளியானது.

Sunday, May 25, 2014

இந்தியாவின் 14வது பிரதமராக மோடி இன்று பதவியேற்கிறார்

Tamil_Daily_News_31185549498மக்களவை பொது தேர்தலில் பா.ஜ கட்சி அமோக வெற்றி பெற்றதையடுத்து, அக்கட்சியில் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள 63 வயது நரேந்திர மோடி, இன்று மாலை 6 மணிக்கு பதவி ஏற்கிறார். அவருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் சார்க் நாடுகளின் தலைவர்கள் உட்பட 3 ஆயிரம் வி.ஐ.பி.க்கள் கலந்து கொள்கின்றனர்.

ராமர் கோவிலை கட்டுவோம் வி.ஹெச்.பி தலைவர் அசோக் சிங்கால் அறிவிப்பு

24-ashoksinghal-300-jpgமத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைந்துள்ளதால் இம்முறை ராமர் கோயில் கட்டுவது உறுதி என விஷ்வ ஹிந்து பரிசத் தலைவர் அசோக் சிங்கால்அறிவித்துள்ளார்.

மூட்டுவலியும் இதயமும்

ht2567எலும்புகளை மட்டுமல்ல… இதயத்தையும் பாதிக்கும்  மூட்டுவலி!
ஒவ்வொருவருக்கு ஒவ்வொருவிதமான உடல் வலி…ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமான வலி… ஆக, நாமும் சரி, நம்மைச் சுற்றியிருப்போரும் சரி, வலியின்றி வாழ்ந்த நாட்களை எண்ணிவிடலாம்.

உலகத்தில் இஸ்லாம் கடைசி வரை நிலைத்து நிற்கும் ஜார்ஜ்பெர்னாட்ஷா!

வேண்டாம் அற்புதங்கள்!
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் காயல்பட்டினத்துக்குச் சென்றிருந்தேன்.
அப்போது என்னுடன் திருப்பூர் மொய்தீனும், முஹம்மது ஹூசைன் நயினார் அவர்களும் வந்திருந்தார்கள்.

Saturday, May 24, 2014

சாப்பாட்டிற்கு பிறகு பழம் சாப்பிடுவரா நீங்கள்? – ஓர் எச்சரிக்கை குறிப்பு!

சாப்பாட்டிற்கு பின் பழம் சாப்பிடலாமா ?
ஒரு விருந்து முடிந்ததும் , பிறகு பழம் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலபேரிடம் இருக்கிறது. இது சரியா? சாப்பிட்டப்பின் பழம் சாப்பிடுவது என்பது ஒரு சரியான செயல் அல்ல.

காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு!

புதுடெல்லி: காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 44 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது.எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற குறைந்தது 55 இடங்களிலாவது வெற்றிபெற வேண்டும் என்ற நிலையில், அந்த வாய்ப்பும் கிடைக்காமல் போனது.

Friday, May 23, 2014

தமிழக கட்சிகளின் கோரிக்கைகளை நிராகரித்தது பாஜக Posted by தமிழ் நேசன்

modiபாஜக மூத்த தலைவர் நரேந்திர மோடி, பிரதமராக பதவியேற்கும் விழாவுக்கு வருமாறு இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு அழைப்பு அனுப்பப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்ற தமிழக கட்சிகளின் கோரிக்கைகளை பாஜக வியாழக்கிழமை நிராகரித்து விட்டது.

அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி பாஹிரா பானு உட்பட 19 மாணவர்கள் 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம்

akshaya-supplying-private-school-student-with-a-score-of-499-including-19-students-from-the-firstபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இதில் தருமபுரி தனியார் பள்ளி மாணவி அக்ஷயா உட்பட 19 மாணவர்கள் 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.

Wednesday, May 21, 2014

மோடிக்கு கலாம் வாழ்த்து: நாட்டை வளமாக்கத் தேவையான 3 யோசனைகள்!

abdul-kalam0பிரதமராகப் பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்துள்ளார். மேலும் நாட்டை வளமாக்கத் தேவையான 3 யோசனைகளையும் அவர் மோடிக்குத் தெரிவித்துள்ளார்.

Sunday, May 18, 2014

அனுபவம் புதுமை !

நம் வாழ்வில் ஏற்படும் ஒவ்வொரு புதுமையான அனுபவங்கள்தான் நம் வருங்கால வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கிறது. அந்த வகையில் அனுபவங்களைப்பற்றி இங்கே பார்ப்போம்.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா: கருணாநிதி மறுப்பு

மு.க.ஸ்டாலின், கருணாநிதி | கோப்புப் படம்தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது கட்சிப் பொறுப்புகளை ராஜினாமா செய்ததாக வெளியான தகவல் தவறானது என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்தார்.

Saturday, May 17, 2014

மோடி பிரதமரானாலும் உடனே விசா பெறத் தகுதியானவராக ஆகி விட முடியாது- யு.எஸ்

modiநரேந்திர மோடி பிரதமர் பதவிக்கு வந்தாலும் கூட அதற்காகவே அவர் விசா பெறத் தகுதியானவராக ஆகி விட முடியாது என்று அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது.
இதன் மூலம் மோடிக்கு அமெரிக்கா வருவதற்கு விசா அளிக்கப்படுமா என்ற விவகாரத்தில் தொடர்ந்து அது தனது பிடியை இறுக்கமாகவே வைத்துள்ளது.

லோக்சபா தேர்தலில் கட்சிகள் பெற்ற இடங்கள் எவ்வளவு?

17-lok-sabha-election-600-jpgலோக்சபா தேர்தலில் கட்சிகள் பெற்ற இடங்கள் விவரம்:
மொத்த இடங்கள் – 543
பாரதிய ஜனதா – 282

தமிழகத்தில் தொகுதிவாரியாக வென்ற- தோற்ற வேட்பாளர்கள்; வாங்கிய ஓட்டுக்கள் விவரம்


List of Highest Majority in Parliament Lok sabha Elections (Over 4 ...1. அரக்கோணம் அதிமுக- ஹரி- 493534 திமுக- இளங்கோ- 252768 பாமக- வேலு- 233762 ராஜேஷ்- காங்கிரஸ்- 56337 ராஜேஷ்- ஆம் ஆத்மி- 4021 நோட்டா- 10370

2. ஆரணி அதிமுக- ஏழுமலை- 502721 திமுக- சிவானந்தம்- 258877 பாமக- ஏ.கே.மூர்த்தி- 253332 காங்கிரஸ்- விஷ்ணு பிரசாத்- 27717 நோட்டா- 9304

பிரதமர் மோடி அவர்களுக்கு

Meet Prime Minister Narendra Modi!நடந்து முடிந்த தேர்தல் மூலம் இந்திய மக்கள் பா ஜ க வை அதிகளவில் வெற்றி பெற செய்து,நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.பொதுவாக பா ஜ க அதன் தலைமை அமைப்பான RSS என்ன சொல்கிறதோ அதன் படிதான் எதுவும் செய்யும். அதன்படி அவர்களுக்கு கிடைத்த இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி,

Thursday, May 15, 2014

காலை உணவின் முக்கியத்துவம்


ladle and make idlies in idli plate steam it for 10 minutes and enjoy ...பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் ஒவ்வொரு வேளை உணவும் உடலுக்கு எப்படி அவசியமாகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?
காலை உணவு உடலுக்கும், மூளைக்கும் சிறந்த ஊட்டச்சத்தாகும். காலை உணவு சாப்பிடாவிட்டால் மூளை சுறுசுறுப்பை இழப்பதால் நீங்களும் சோர்வடைந்து விடுவீர்கள்.

புத்துணர்ச்சி தரும் சுரைக்காய் ஒரு உன்னத மருந்து !!!

bottle gourd vegetable 300x200 Bottle Gourdமனிதனின் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களையும் கொடுப்பதில் காய்கறிகளின் பங்கு அளப்பறியது. காய்கள் அனைத்துமே எளிதில் செரிக்கும் தன்மை கொண்டவை.
நம் கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் தோட்டப்பயிராக காய்கறிகளைப் பயிர்செய்து பயன்படுத்தி வந்தனர்.

Tuesday, May 13, 2014

2014 லோக்சபா தேர்தல் செலவு ரூ.3,426 கோடி


2014 லோக்சபா தேர்தல் செலவு ரூ.3,426 கோடி- அதிக செலவு பிடித்த தேர்தல் இது தான்!

டெல்லி: 2014 லோக்சபா தேர்தலுக்காக ரூ.3426 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது 2009ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலை விட 131% சதவிகிதம் அதிகமாகும். 5 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற லோக்சபா தேர்தலுக்காக செலவிடப்பட்ட தொகை ரூ.1,483 கோடி என்கிறது புள்ளிவிபரம்.

Sunday, May 11, 2014

இன்று மே 11 அன்னையர் தினம்:

ன்று அன்னையர்களை போற்றும் வகையில் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.  இனிய அன்னையர் தின வாழ்த்துகள்.
அன்னையர் மற்றும் தாய்மையைப் போற்றும் நாளாக அன்னா ஜார்விஸ் அவர்களால் மேற்கு விர்ஜினியாவின் கிராப்டன் நகரில் உருவாக்கப்பட்டது; இது குறிப்பாக குடும்பங்கள் மற்றும் குடும்பங்களின் உறவுச் சூழல்களை மையமாகக் கொண்டது.

Saturday, May 10, 2014

உலகத் தலைவர்களுக்கு பிரியாவிடைக் கடிதங்கள் அனுப்பிய பிரதமர் மன்மோகன் சிங்

உலகத் தலைவர்களுக்கு பிரியாவிடைக் கடிதங்கள் அனுப்பிய பிரதமர் மன்மோகன் சிங்இந்தியாவில் பொதுத் தேர்தல் முடிந்து அதன் முடிவுகள் வரும் 16ஆம் தேதியன்று வெளியிடப்பட உள்ளன. இதனைத் தொடர்ந்து மறுநாள் தற்போதைய இந்தியப் பிரதமரான மன்மோகன்சிங் தனது பதவியிலிருந்து விலகுகின்றார். இரண்டு முறை ஐக்கிய முற்போக்கு முன்னணியின் தலைவராக அரசை வழிநடத்தியபின் மன்மோகன்சிங் அரசியலிலிருந்து விலகுவதான தனது அறிவிப்பை வெளியிட்டார்.