பிரபல சமூக வலைதளமான பேஸ்புக் கில் தற்போது பல கோடிப்பேர் தங்களுக்கென்று தனி கணக்கு வைத்திருக் கிறார்கள். உயிரோடு இருக்கும் வரை அவர் தன் பக்கத்தை நிர்வகிக்கலாம். ஆனால் அவர் இறந்த பிறகு அவரது பக்கம் நிர்வகிக்க ஆளில்லாமல் அனாதர வாக இருக்கும். சில நாட்கள் முன்பு வரை இந்த நிலை இருந்தது.