Friday, February 27, 2015

பதில் சொல்லுங்கள் நாத்திகர்களே... அறிவாளிகளே...


Zamzam Wellஇதுவா உலக அதிசயம் ?
உலகின் புதிய ஏழு அதிசயமாக
அறிவிக்கப்பட்டவற்றின் பட்டியல்,
1. இந்தியாவின் தாஜ்மஹால்.
2. சீனப் பெருஞ்சுவர்.
3. ஜோர்டானின் பெட்ரா.
4. பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில்,
மலை உச்சியில் உள்ள பிரமாண்ட
இயேசு நாதர் சிலை.
5. பெருவின் மச்சு பிச்சு.
6. மெக்ஸிகோவின் மயன் கட்டடங்கள்.
7. ரோம் நகரின் கொலோசியம்.
நாமாகவே உருவாக்கியதும்,
அடிக்கடி மாற்றி. கொள்கிறது தான்
அதிசயமா?
ஜம் ஜம் நீரின் அற்புதத் தன்மை; அதிர்ச்சியில்
விஞ்ஞானிகள்
5 ஆயிரம் வருட பாரம்பரியம் கொண்ட
இக்கிணற்று நீரை, உலகில்
வாழும் பெரும்பாலான இஸ்லாமியர்கள் இந்த
நீரை அருந்தாமல் இருந்திருக்க மாட்டார்கள்.
மெக்காவிற்கு புனித பயணம்
செய்யும் உலகில் பல தேசங்களில்
இருந்து வரும் இஸ்லாமியர்கள் இந்த
கிணற்று நீரை குறைந்தது 20லிட்டராவது நீர்
எடுத்து தனது நாட்டிற்கு கொண்டு செல்லாமல்
இருக்க மாட்டார்கள். அப்படி பட்ட அற்புதமான
இந்த ஜம் ஜம்
கிணற்றை பற்றி காண்போம்.
‘ஜம் ஜம்’ என்றால் நில் நில் என்றும் அதிகம்
என்று அர்த்தம்.
சென்ற நூற்றாண்டில்,
ஒரு முறை ஜரோப்பாமருத்துவ
ர்கள்,சுகாதாரத்திற்காக
இந்தகிணற்றினை சுத்தப்படுத்த வேண்டும்
என்று சவுதி அரசுக்கு ஆலோசனை கூறினார்கள்.
இதை ஏற்றுக்கொண்ட சவுதி அரசு 8
அதி நவின ராட்சத
பம்பு செட்டுளை கொண்டு தொடர்ந்து இரவும்,பகலுமாக
15 நாட்கள் இந்த நீரை இறைத்தது. ஆனால்
நீரின் அளவு குறையவில்லை. மாறாக
நீரின் மட்டம் ஒரு அங்குலம்
உயர்ந்து இருந்தது. ஒரு வினாடிக்கு 8
ஆயிரம் லிட்டர் என்ற அளவில், தினமும் 691.2
மில்லியன் லிட்டர்
தண்ணீரை இடவேளையின்றி ராட்சத
மோட்டார்கள் மூலம் இந்த கிணற்றுத்தண்ணீர்
உறிஞ்சப்படுகிறது.
நல்ல நீர் வளம் உள்ள ஒரு பெரிய கிணற்றில்
உள்ள நீரை ஒரு வருடம் எடுக்கும்
அளவு நீரை, ஒரே நாளில் ‘ஜம் ஜம்’கிணற்றில்
இருந்து எடுக்கபடுவது மிகப்பெரிய
அதிசயம், அதை விட அதிசயம் 691.2 மில்லியன்
நீரை தினமும் எடுத்தும்,அப்போதும் இதன்
அளவு குறைவதில்லை. சுவையும்
மாறியதில்லை.ஹஜ் காலத்திலும் ரமலான்
மாதத்திலும் சுமார் 20லட்சம் மக்கள்
அங்கே குழுமுகிறார்கள்.
அனைவருக்கும் இந்தக் கிணற்றில்
இருந்து தான் குடிநீர் வினியோகிக்கப்பட
ுகிறது.
ஒவ்வொருவரும் 20 லிட்டருக்குக்
குறையாமல் அந்தத் தண்ணீரைத்தமது சொந்த
ஊருக்கும் எடுத்துச் செல்கிறார்கள்.
குறைந்த ஆளம் உள்ள இந்தக் கிணறு,
பாலைவனத்தில்
அமந்துள்ள இந்தக் கிணறு, அருகில்
ஏரிகளோ கண்மாய்களோ குளம்
குட்டைகளோ இல்லாத அந்தக் கிணற்றில்
இருந்து எப்படி லட்சோப லட்சம்
மக்களுக்கு தண்ணீர்
வழங்கப்படுகிறது
என்பது முதலாவது அற்புதமாகும். எந்த
ஊற்றாக இருந்தாலும் சில
வருடங்களிலோ பல
வருடங்களிலோ செயலிழந்து போய் விடும்.
ஆனால் இந்த ஊற்று பல ஆயிரம் ஆண்டுகளாக
வற்றாமல்
இருப்பது இரண்டாவது அற்புதமாகும்.
ஜம் ஜம் கிண்று அருகே எந்த
தாவரமும் வளருவதில்லை.எந்த ஒரு நீர்
நிலையாக இருந்தாலும்
பாசி படிந்து போவதும் கிருமிகள்
உற்பத்தியவதும்
இயற்கை. இதனால் தான் குளோரின் போன்ற
மருதுகள் நீர் நிலைகளில் கலக்கப்படுகின்ற
ன. ஆனால் ஜம்ஜம்
தண்ணீரில் அது உற்பத்தியான காலம் முதல்
இன்று வரை எந்த மருதுகள் மூலமும்
அது பாதுக்காக்கப்படாமல்
தன்னைத்தானே பாதுகாத்துக்
கொள்வது மூன்றாவது அற்புதமாகும்.
மருந்துகளால் பாதுகாக்கப்படாத தண்ணீர்
குடிப்பதற்கு ஏற்றதாக
இருக்காது என்பது அறிவியலின்
முடிவாகும். ஆனால் இந்தத் தண்ணீர் 1971 ஆம்
ஆண்டு ஐரோப்பிய சோதனைச் சாலையில்
சோதித்துப் பார்க்கப்பட்ட
போது இது குடிப்பதற்கு மிகவும் ஏற்ற நீர்
என்று நிருபிக்கப்பட்டது பூமியிலுள்ள
நீரில் மிகச்சிறந்தது ‘ஜம் ஜம்’ நீர் என்று நபிகள்
நாயகம் கூறியுள்ளார்கள். பொதுவாக மற்ற
நீரில் இருந்து ஜம்ஜம் தண்ணீர்
வேறுபட்டுள்ளதும் சோதனையில் தெரிய
வந்துள்ளது. கால்ஷியம்
மற்றும் மேக்னீஷியம் எனும் உப்பு மற்ற
வகை தண்ணீரை விட ஜம்ஜம் தண்ணீரில்
அதிகமாக உள்ளது.
இந்த உப்புக்கள்
புத்துணர்ச்சியைக் கொடுக்கக் கூடியவை.
இதை அனுபவத்தில்
உணரலாம். மேலும் இந்தத் தண்ணீரில்
ஃபுளோரைடு உள்ளது.
இது கிருமிகளைஅழிக்க வல்லது.
அங்கே அற்புதம் நடக்கிறது இங்கே அற்புதம்
நடக்கிறது என்றெல்லாம் பலவாறான
நம்பிக்கை மக்கள் மத்தியில் நிலவுகிறது.
அது போல் இதையும் கருதக் கூடாது.
மற்ற அற்புதங்கள் எல்லாம் எந்த சோதனைக்கும்
உட்படுத்தப்படாதவை. நிருபிக்கப்டாமல்
குருட்டு நம்பிக்கையை அடிப்படையாகக்
கொண்டவை. ஆனால் தினசரி 20 லட்சம்
மக்களுக்கு அந்தத் தண்ணீர் குடி நீராகப்
பயன்படுவதும், பாலைவனத்தில் இந்த
அதிசயம் பல்லாயிரம் ஆண்டுகள்
நடந்து வருவதும் எல்லாவித சோதனைக்கும்
உட்படுத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதால்
இது மெய்யான அற்புதமாகும். இது போன்ற
அற்புதம் உலகில் இது ஒன்று தான் என்பதில்
சிறிதும் சந்தேகம் இல்லை.
குறிப்பு; மற்றதண்ணீர் பிடித்ததூவைத்தால்
சில நாள்களில் கிரூமிகல் தென்படும்
ஆனால் அலலாவின் அற்ப்பூதத்தால்
கிடைத்த ஜம்ஜம் தண்ணீர் எத்தனை வருடம்
பிடித்தூ வைத்தாலூம்
கெடுவதில்லை இதூவும் ஓர் அதிசியம்
தான்................
பகிர்ந்து கொள்க என்று சொல்ல தேவை இல்லை நல்லவிசயத்தை பகிர்ந்து கொள்வது ஒவ்வொரு வறுக்கும் கடமை ..

1 comment:

  1. இதை உலக அதிசையத்தில் சேர்த்தால் அனைவரும் பருகி காலிமாவை சொல்லிவிடுவார்கள் என்ற அச்சம் தான்.

    ReplyDelete

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval