Sunday, February 15, 2015

ஸ்மார்ட்போன்களில் எடுக்கும் படங்களை உடனடியாக அச்சிட


MG6350_touchஸ்மார்ட்போன்களில் எடுக்கும் படங்களை உடனடியா க அச்சிட உதவும் செல் கவர் – தகவல்புரட்சியில் இன் னொரு மைல்கல்
புகைப்படங்களை உடனடியாக
அச்சிடக்கூடிய அச்சு இயந்திரம் போன்று கைப்பேசிகளை மாற்ற க்கூடிய Prynt என்னும் செல் கவர் ஒன்றை அமெரிக்க நிறுவனமொ ன்று தயாரித்துள்ளது. இந்த செல்போன் கவரை ஸ்மார்ட்போன்களில் பொரு த்தினால் உடனடியாக புகைப்படங்களை அச்சிட முட யும்.
தற்போது கைப்பேசிகளிலேயே பெரும்பாலானோர் படம்பிடிக்கி ன்றனர். அவற்றை அச்சிடுவதற் கு பதிலாக பேஸ்புக், இன்ஸ்கி ராம் போன்ற சமூக வலைத்தளங் களில் பகிர்ந்துகொ ள்வதற்கே பலர் ஆர்வம் காட்டுகின்றனர். எனினும் புகைப்படங்களை உடனடி யாக அச்சிடுவதுக்கு பலர் வி ரும்பக்கூடும் என Prynt நிறு வனம்நம்புகிறது. எதிர்வரும் அக்டோபர் மாதம் இந்த சாத னம் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த தொழில் நுட்பம் தகவல் தொழில்நுட்பத்தின் இன்னொரு மைல் கல் என்றே சொல்ல்லாம்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval