அதாவது 3 சதவீதம் மின்சாரம் (295 கோடி யூனிட்) கொள்முதல் விலை யி3 ஆயிரத்து 687.5 கோடி யாகும். இது பயனீட்டாளர் முனையில் யி5 ஆயிரத்து 512.8 கோடியாகிவிடும். மின் கட்டணம் மூலம் யி1,220 கோடி மட்டும் தான் கிடைக்கிறது. ஆக நஷ்டம் யி4,293 கோடி. மேலும் 2014ல் துவங்கப்பட்ட மேட்டூர் (600 மெகா வாட்), வடசென்னை (1200 மெகாவாட்), வல்லூர் (1500 மெகாவாட்) அனல்மின் நிலையங்கள் உற்பத்தி படுமோசமாக உள்ளது. குறிப்பாக மேட்டூர் 600 மெகா வாட்டுக்கு பதிலாக 400 மெகாவாட் மட்டுமே உற்பத்தி ஆகிறது. அதே போன்று வல்லூர் 1500 மெகாவாட் கூட்டு முயற்சியில் 1000 மெகாவாட் உற்பத்தியே செய்யப்படுகிறது. இன்னும் 3வது யூனிட்டில் உற்பத்தி துவங்கவில்லை. இது தொடருமேயானால் ஆண்டு தோறும் 15 சதவீத மின் கட்டண உயர்வு என்பது தவிர்க்க இயலாததாகிவிடும் என்றார்.
இணையத்தின் குரல் Voice of Journalism போற்றுவோர் போற்றற்றும் தூற்றுவோர் தூற்றற்றும் என்றும் எம் வழி நல்வழியே
Sunday, February 1, 2015
தமிழகத்தில் ஆண்டுக்கு 15% மின்கட்டணம் உயரும் அபாயம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval