Wednesday, May 28, 2014

மல்லிபட்டினத்தில் கொலைவெறி தாக்குதல்


இன்று  மல்லிபட்டினம் பேருந்து நிலையம் அருகில்  இருசக்கர வாகனங்களில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த    சில மர்ம கும்பல்  அரிவாளால் வெட்டி உள்ளது தாக்குதலில் அர்ஷாத்   அமீன் ,         மைதீன் , நூருல் அமீன் ,ஆகியோருக்கு  பலத்த காயங்கள் ற்பட்டுள்ளது       இதனால் அங்கு  பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.தப்பியோடிய மர்ம கும்பலை போலீசார்  வலை வீசி தேடி வருகின்றனர்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval