Sunday, June 5, 2016

தெலுங்கானா முதல்வரின் மனித நேயம்!


முஸ்லிம் ஊழியர்கள், மாணவர்கள்,ஆசிரியர்கள் ஆகியோர்
ரமலான் மாதத்தில் 4 மணிக்கே வீட்டுக்கு செல்லலாம்..!
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவிப்பு!
ஜாதி மதம் பாராது குரல் கொடுக்கும் உவைசியின் நற்குணமும், செயலாற்றலும் தெலுங்கானா முதல்வரை கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் இருக்கும் மாநிலங்கள் தமிழ்நாடு உட்பட தெலுங்கானா அரசிடம் பாடம் கற்க வேண்டிய தருணம்...
சிந்திக்குமா மாநில அரசுகள்???

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval