இந்நிலையில் ஒலிபெருக்கி தடையை நீக்க வலியுறுத்தி நேற்று மஸ்ஜித்களின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடைப்பெற்றது. இ.யூ.முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் , தமுமுக மூத்த தலைவர் ஹைதர் அலி உள்ளிட்ட சமுதாய அமைப்பின் பிரதிநிகளும் பங்கேற்றிருந்தனர்.
