Showing posts with label போலிஸ் அதிகாரி ‪#‎சுஜாதா_பாடில்‬!. Show all posts
Showing posts with label போலிஸ் அதிகாரி ‪#‎சுஜாதா_பாடில்‬!. Show all posts

Thursday, June 9, 2016

27 வருடமாக நோன்பை கடைபிடிக்கும் போலிஸ் அதிகாரி ‪#‎சுஜாதா_பாடில்‬!

நான் நோன்பு வைப்பதால் எனக்கு மனநிம்மதி கிடைக்கிறது,
என் பணியை நேர்மையாகவும், பனிவாகவும் செய்ய சக்தி கிடைக்கிறது,
கடந்த 27 வருடமாக தொடர்ந்து நோன்பு வைப்பதை என் கடமையாக வைத்துள்ளேன், இது என் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது,