Showing posts with label கல்விக் கடன். Show all posts
Showing posts with label கல்விக் கடன். Show all posts

Saturday, June 25, 2016

கல்விக் கடன் பெற்ற மாணவர்களை ரிலையன்ஸ் நிறுவனத்திடம் அடிமை படுத்தும் அரசு..!!

தமிழக மாணவர்கள் தங்கள் படிப்பு செலவுக்காக வங்கிகளில் வாங்கிய கடன் தொகையில் 45% இனி ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தம்.
அவர்களிடம் தான் திருப்பி செலுத்த வேண்டும். அதாவது அதிக கடன் வைத்துள்ளவன், குறைந்த கடன் வைத்துள்ளவனிடம் கடனை திருப்பி செலுத்த சொல்வது மிகவும் கொடுமையான செயல்.
இந்த கடன் தொகையை வசூலிக்க ஏற்கனவே அடியாள் கூட்டத்தை ரிலையன்ஸ் நிறுவனம் களத்தில் இறக்கி விட்டுள்ளது.