Showing posts with label . நெகிழ்ச்சித் தருணம்!!. Show all posts
Showing posts with label . நெகிழ்ச்சித் தருணம்!!. Show all posts

Sunday, January 14, 2018

குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்கு மலையை குடைந்து சாலை அமைத்த மனிதர்

குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்கு மலையை குடைந்து சாலை அமைத்த மனிதர்
ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜலந்தர் நாயக் இவர் கும்சகி என்னும் மலைகிராமத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் இந்த மலைகிராமத்தில் வசிக்கும் மக்கள் மருத்துவமனைக்கு செல்வது என்றாலும், அங்கன்வாடி,

Sunday, October 16, 2016

ரயிலில் போராடிய உயிர்...காப்பாற்றிய பெண்... நெகிழ்ச்சித் தருணம்!!


காமெடியில் இருந்து கார்ட்டூன் வரை அதிகமான விஷயங்களிலும் கிண்டலுக்கு உள்ளாகுபவர்கள் மருத்துவர்கள்தான். இப்போதுகூட முதல்வர் சிகிச்சை பெற்று வரும் அப்பல்லோ மருத்துவமனையைக் தாறுமாறாக கிண்டல் செய்யும் ஃபேஸ்புக் பதிவுகளை பார்க்க முடிகிறது.