Sunday, January 14, 2018

குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்கு மலையை குடைந்து சாலை அமைத்த மனிதர்

குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்கு மலையை குடைந்து சாலை அமைத்த மனிதர்
ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜலந்தர் நாயக் இவர் கும்சகி என்னும் மலைகிராமத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் இந்த மலைகிராமத்தில் வசிக்கும் மக்கள் மருத்துவமனைக்கு செல்வது என்றாலும், அங்கன்வாடி, பள்ளிக்கு சென்றாலும் மலையை கடந்து தான் செல்ல வேண்டும். சாலை வசதி இல்லாததால் அந்த கிராமத்தில் வசிக்கும் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை.

இதனை அறிந்த ஜலந்தர் நாயக் மலையை குடைந்து சாலை அமைக்க முடிவு செய்தார். தற்போது 8 கி.மீ தூரம் வரை கிராமத்திற்கும் நகரத்திற்கும் மலையை குடைந்து சாலையை உருவாக்கி உள்ளார்.
courtesy Daily Thanthi

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval