Monday, January 22, 2018

இது தான் தமிழ்நாடு ...

உள்ளம்_நெகிழ்_வைத்த_
ஆர்ப்பாட்ட_களம்...
#திருவாரூரில் ஹெச்.ராஜாவை கண்டித்து இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் -
மாநில செயலாளர் #கோவை_ரஹ்மத்துல்லாஹ் உரை நிகழ்த்திக்கொண்டிருந்த அந்த நேரத்தில் ...
ஒரு இந்து சகோதரரின் #சவ ஊர்வலம் நம் ஆர்ப்பாட்ட களத்தை கடந்து செல்வதற்க்காக வந்துகொண்டிருந்தார்கள்..
இதை பார்த்த நமது சகோதரர்கள் அவர்கள் நம்மை கடந்து செல்வதற்க்கு வழியை ஏற்படுத்தி கொடுத்து ... அவர்கள் நம்மை கடக்கும் வரை மௌனமாக இருந்தோம்...
அதே போல அவர்களும் நம்மை கடக்கும் வரையில் அவர்கள் அடித்து வந்த வாத்தியங்களை அடிக்காமல் நம்மை
கடந்து சென்றார்கள்...
தமிழகத்தின் தீய சக்தியான இந்துத்துவாவை கண்டித்து நடைபெற்றுக்கொண்டிருக்கும்
ஆர்ப்பாட்ட கலத்தில்,
ஒரு இந்து சகோதரரின் இறுதி ஊர்வலத்திற்க்கு மதிப்பளித்து வழியை ஏற்படுத்திக்கொடுத்தது அங்கு கூடியிறுந்த அனைவரையும் நெகிழ வைத்தது...
இந்த சகோதரத்துவத்தை உடைத்து மதக்கலவரத்தை தூண்ட நினைக்கும்
காவி இந்துத்துவா கயவர்களுக்கு
இந்த நிகழ்வு ஒரு செருப்படியாக அமைந்திருக்கும்....
18/01/2018 ..
வெற்றி மாறன்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval