Friday, January 5, 2018

*கர்நாடகாவுக்கு தலைவலி ஆரம்பம்..!*

_ஊட்டியில் அணை கட்ட கோரி திரண்டு வரும் இளைஞர்கள்..!_
_தேசிய புரட்சியாக உருவெடுப்பதால் பதறும் அரசு..!_
_நாம் ஊட்டியில் இருந்து தண்ணீர் செல்லும் வழித்தடத்தை மறித்து அணையை கட்டினாலே போதும்._
_கர்நாடகாவிடம் கையேந்தும் நிலை வராது. இது *தமிழக விவசாயிகளின்* எதிர்பார்ப்பு இதுதான்._
_தற்போது இந்த கோரிக்கையானது தமிழகம் முழுக்க வலுத்துள்ளது.
விவசாயிகள் போராட்டம் நடந்து வரும் இந்த வேளையில் வறட்சியை போக்கி நீர்வளத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது._
_ஊட்டியில் அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை தமிழர்களிடையே பரவி வரும் தகவல் கர்நாடகாவை *அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.*_
_இந்த பிரச்னையை தமிழக *இளைஞர்கள் கையில்* எடுத்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்._
_இனியாவது *தமிழக அரசு* புரிந்து கொண்டு நமது நீர் நமக்கே என்கிற முறையில் ஊட்டியில் அணைக்கட்டி விவசாயிகளின் வாழ்வில் செழிப்பை உண்டாக்க வேண்டும் என்று எதிர் பார்க்கின்றனர்._
தயவுசெய்து பகிருங்கள்.
*🔥காட்டுத்தீயாக பரவட்டும்.🔥*நன்றி :- பிரவீன்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval