Tuesday, January 23, 2018

வயதானவர்களுக்கு வரக்கூடிய நோய்கள் படித்ததில் பிடித்தது​

​​வயதானவர்களுக்கு வரக்கூடிய நோய்கள்​​ 

​​(கடைசி வரை முழுதாக படிக்கவும்)​​

​​வயதானவர்களுக்கு வரக்கூடிய நோய்கள், குறிப்பாக நாற்பது வயதைத் தொட்டவர்களுக்கு வரக்கூடிய நோய்கள்.​​

​- கண்களின் பார்வை மங்கும்​

​- காதுகள் கேட்கும் திறன் குறையும்​

​- ஞாபக மறதி வரும்​

​- பல் கொட்டும்​

​- வாய் பேச கொளரும்​

​- மூச்சு விடச் சிரமம் வரும்​

​- சாப்பாடு செரிக்காது​

​- மலச்சிக்கல் வரும்​

​- கை வலி வரும்​

​- இடுப்பு வலி வரும்​

​- கால் வலி, கால் பாத வலி வரும்​

​- நடக்க, நிற்கச் சிரமம்​

​- சிறுநீர் கழிக்க சிரமம்​

​- மலம் கழிக்க சிரமம்​

​- இரவில் தூக்கம் வராது​

​- இனிப்பு நீர், இரத்த கொதிப்பு வரும்​

​- உடலுக்குப் பல வகையான நோய்களும் தொந்தரவுகளும் வரும்.​

​- இன்னும் பல...​

​இப்படி, எந்தப் பன்னாடையாவது சொன்னால். கண்டிப்பாக நம்பாதீர்கள்.​ 

​வயதானால் நோய்வரும் என்று எந்த இயற்கையின்  சட்டமும் கிடையாது.​

​உங்களைப் படைத்தது இறைவன் அல்லது இயற்கை, என்று எதை நீங்கள் நம்பினாலும்​
​உங்களை முழுமையாகப் படைத்திருக்கிறது​. 

​உங்கள் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் நீங்கள் உயிருடன் இருக்கும் அத்தனை நாளும் பயன்படுத்தவே படைக்கப்பட்டிருக்கிறது.​

​அதனால் எவனாவது வயதானால் அந்த நோய் வரும் வயதானால் இந்த நோய் வரும் என்று சொன்னால், தயவு செய்து நம்பாதீர்கள்.​

​உங்கள் கூடவே வாழும் மிருகங்களைப் பாருங்கள்.​ ​மரணம் வரும் வரை தன் வேலைகளைத் தானே செய்து கொள்கிறது.​ 

​எந்தச் சிங்கமும் தனக்கு வயதாகிவிட்டது என்று தன் குட்டியிடம் சாப்பாடு கேட்பதில்லை.​ 

​எந்த மாடும் படுத்து கொண்டு தன் கன்றிடம் தண்ணீரோ உணவோ கேட்பதில்லை.​ 

​எந்தப் பூனையோ, நாயோ படுத்த படுக்கையாக இருந்து கொண்டும் மலம் கழிப்பதில்லை.​ 

​மரணம் அடையும் நாள் வரை ஆரோக்கியமாக சுயமாக தன் வேலைகள் அனைத்தையும் செய்கின்றன.​

​மனிதர்கள் மட்டும் தான் வயதானால் நோய்வரும், இயலாமை வரும் என்று நம்பி, அடுத்தவர்களை எதிர்பார்த்து வாழ ஆரம்பிக்கிறார்கள்.​

​நன்கு ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்:​

​முதுமை என்று எதுவும் இல்லை.​

​நோய் என்று எதுவும் இல்லை.​

​இயலாமை என்று எதுவுமில்லை.​

​எல்லாம் உங்கள் மனதிலும், அதன் நம்பிக்கையிலும்  தான் இருக்கிறது.​ 

​சிந்தனையை மாற்றுங்கள்.​ 

​ஆரோக்கியமாக வாழுங்கள்.​ 

​நீங்கள் எதை நம்புகிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள்.​ 

​​மரணம்​​

​மனிதனின் மரணம் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?.😀​

​அவன் பிள்ளைகள், பேரப் பிள்ளைகளை அழைத்து. நான் இந்த வாழ்க்கையை முடித்துக் கொண்டு, அடுத்த கட்டத்துக்கு செல்கிறேன். போய் வருகிறேன். சந்தோஷமாக வாழுங்கள் என்று. தன் குடும்பத்தினரிடம் விடை பெற்று. மகிழ்ச்சியாக உடலைத் துறக்க வேண்டும்.😌​

​யாருடைய மரணமும், மரண படுக்கையிலோ, மருத்துவ மனையிலோ நடக்கக் கூடாது.​

​சிந்தனையை மாற்றுங்கள்.​  

​நான் ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக, ஆனந்தமாக வாழ்வேன் என்று நம்புங்கள்.​ 

​எல்லாத் தொந்தரவும் பறந்து போகும்.​

​#படித்ததில் பிடித்தது​

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval