Thursday, January 25, 2018

செல்ஃபி வீடியோ மோகத்தால் வாலிபருக்கு நேர்ந்த கதி

ட்ரையின் தனக்கு பின்னால் வேகமாக வந்து கொண்டிருப்பதை செல்ஃபி எடுக்கின்றார் வாலிபர் ஒருவர். அவரது நண்பர் ட்ரைன் கிட்ட வருது எனக் கூறியும் ஒரு நிமிஷம் எனக் கூறி மீண்டும் தொடர்ச்சியாக செல்ஃபி வீடியோ எடுக்கின்றார்.
பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அபாயமான செல்ஃபி எடுக்கும் வாலிபர்கள் இதிலிருந்து பாடம் படிக்க வேண்டும் என
ஹைதராபாத் காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval