Thursday, January 18, 2018

5 நிமிடம் தாமதமாக வந்த மாணவனுக்கு தண்டனை

Image may contain: 1 person, closeup
டான்பாஸ்கோ பள்ளி : 5 நிமிடம் தாமதமாக வந்த மாணவனுக்கு தண்டனை கொடுத்து சாகடித்த பள்ளி! உண்மையை மறைக்க முயன்ற பள்ளி நிர்வாகம்!
வாத்து போன்று நடந்து பள்ளியை வெயிலில் சுற்றி வருமாறு
மாணவன் நரேநதிரனுக்கு கூறப்பட்டுள்ளது. இதில் மாணவன் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். பள்ளிக்கு வந்த மாணவன் மயங்கி விழுந்து இறந்து விட்டதாக பள்ளி நிர்வாகம் கூயுள்ளது. பள்ளி நிர்வாகம். மாலை மாணவனின் நண்பர்கள் நடந்த வற்றை கூறியுள்ளனர்.
பின்னர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது இது தெரியவந்துள்ளது. போலிசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
உறவினர்களின் போராட்டத்தை தொடர்ந்து இது தொடர்பாக பிடி வாத்தியார் கைது செய்யப்பட்டுள்ளர்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval