Showing posts with label கொள்ளை. Show all posts
Showing posts with label கொள்ளை. Show all posts

Wednesday, March 28, 2018

வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடித்தவர்களை காமடி பீசாக்கிய துணிச்சல் இளைஞர்கள் கூடுவாஞ்சேரி


வீட்டில் கொள்ளை அடிக்க புகுந்தவர்களை சினிமா பாணியில் இளைஞர்கள் உள்ளே வைத்து பூட்டி பின்னர் கொள்ளையர்கள் கெஞ்சிய சம்பவம் காஞ்சிபுரம் கூடுவாஞ்சேரி அருகே நீலமங்கலத்தில் நடைபெற்றுள்ளது.

Sunday, February 18, 2018

சென்னை ஆணையர் ஏகே விஸ்வனாதன் அவர்களிடம் நெகிழ்ந்த பெண் ஐடி ஊழியர் லாவண்யா


சென்னை நாவலூர் மென்பொருளில் நிருவனத்தில் பணியாற்றிய திறமையான மென்பொருள் பொறியாளர் லாவண்வாயை கொடூரமான முறையில் தாக்கி அவரிடமிருந்து ஐ போன் , 15 சவரன் நகை உள்ளிட்டவைகளை கொள்ளையர்கள் திருடிச் சென்றனர்

Sunday, October 23, 2016

ஏடிஎம் மையங்களில் கொள்ளை அடித்த 2 பேர் கைது!


திருவண்ணாமலையில் ஏடிஎம் மையங்களில் ரகசிய எண்ணை பயன்படுத்தி பதினான்கரை லட்சம் ரூபாய் கொள்ளை அடித்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை தாமரை நகரைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர், ஏடிஎம்களில் பணம் நிரப்பும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

Monday, October 17, 2016

பெண் வேடமிட்டு நூதன முறையில் கொள்ளையடித்த மூன்று பேர் கைது!


கடலூரில் இரவு நேரங்களில் பெண் வேடமிட்டு லாரி ஓட்டுனர்களை வழிமறித்து கொள்ளையடித்திடும் 3பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்துள்ள வேப்பூர் தேசிய நெடுஞ்சாலையில்  பெண் வேடம் அணிந்து ஒரு கும்பல்,