மூன்று பிள்ளைகளுக்கும் தடுப்பூசி போட்ட நான் தடுப்பூசியில் உள்ள போலித் தனத்தை அறிந்தேன்.அதனால் கோவை டாக்டர்.மிருதுபாஷிணி அவர்களிடம் நாங்கள் தடுப்பூசி வேண்டாம் என்று சற்று பிடிவாதமாகவே கேட்டுக் கொண்டோம்.அதனால் எனது 4 வது மகள் திரிபுரசுந்தரிக்கு எந்த தடுப்பூசியும் போட்டு வளர்க்கவில்லை.
காலங்கள் மாறியது.
எனது மகள் திரிபுரசுந்தரிக்கு Sundari Varun திரு.வருண்குமார் கணவர் ஆனார்
எனது மகள் திரிபுரசுந்தரிக்கு Sundari Varun திரு.வருண்குமார் கணவர் ஆனார்
