Tuesday, March 6, 2018

தமிழர் ஒருவரால் நம் இந்தியா நாட்டிற்கு பெருமை

Image may contain: 2 people, people smilingசவுதி அரேபியாவில் உள்ள ஸ்பெயின் நாட்டு தூதரகத்தில், சுமார் 18 வருஷமாக வேலை செய்து வரும் கலீம் ஃகான் என்ற தமிழர் ஒருவரால் நம் இந்தியா நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விதமாக உள்ளது..!
ஸ்பெயின் நாட்டு தூதரகத்தில் நேர்மையாக வேலை செய்து கொண்டு இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்க்கும் தமிழரை பாராட்டுவோம்..!
சமீபத்தில் சவுதி அரேபியா வந்திருந்த ஸ்பெயின் நாட்டு ராணி ஷோஃபியா அவர்கள், இவரை கூப்பிட்டு பாராட்டியது குறிப்பிடத்தக்கது..
இந்திய ராணுவத்தில் பணியாற்றிய அனுபவம் உள்ள கலீம் ஃகான் அவர்கள் மிகவும் நேர்மையாகவும், துடிப்புடனும், வேலை செய்து தூதரகத்தில் உள்ள அனைவரிடமும் நல்ல பெயர் எடுத்து, தமிழகத்திற்கும், இந்திய நாட்டிற்கும், பெருமை சேர்த்துள்ளார்..!

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval