Friday, March 2, 2018

எயார் டைட்டான் விமானத்தை இயக்கும் பொறுப்பை தமிழனிடம் ஒப்படைத்தார் கனடாபிரதமர்


Image may contain: 1 person, standing, outdoor and natureஎயார் டைட்டான் விமானத்தை இயக்கும் பொறுப்பை தமிழனிடம் ஒப்படைத்தார் கனடாபிரதமர். வீரதமிழனை பாராட்டும் உலகம்.......!!!!!!!!
சிரியாவில் இருந்து மக்களை மீட்க கனடாபிரதமர் முடிவு செய்து அதற்காக எயார்கனடா விமானம் தயார்நிலையில் ஏற்பாடுசெய்யபட்டு அதற்கான விமானியை தெரிவுசெய்யும்போது கனடா நாட்டு விமானிகளுடன் பிரான்ஸ்,ஜேர்மன், இந்தியா, பாகிஸ்தான் விமானிகளும் யுத்த பூமிக்கு செல்ல முடியாதென பயத்தினால் மறுத்துவிட லண்டலில் இருந்து கனடாவுக்கு fப்ளை எமிட்ரேஸ் விமானத்தை இயக்கி வந்த ஈழத்தமிழன் சிறிவிஜயா கிறிஸ் நிலமையை உணர்ந்து தான் செல்வதாக முன் வந்து அரைமணிநேரத்தில் எயார் கனடா என்ற விமானத்தை சிரியாவில் தரையிறக்கி 163 பேருடன் பலத்த எதிர்தாக்குதல்களுக்கு தண்ணிகாட்டிவிட்டு கனடாவில் வெற்றிகரமாக தரையிறக்கினான் வீரத்தமிழன். விடயத்தை நேரில் பார்த்த கனடா பிரதமர் 150 பேரைத்தானே ஏற்றலாம் எவ்வாறு 163 பேரை ஏற்றிவந்தீர் என கேட்டபோது. அதற்கு கிறிஸ் அளித்தபதில் அணைத்துவிமானிகளையும் வியக்க வைத்தது. அதாவது கனடாவுக்கும் சிரியாவுக்கும் போய்வர போதுமான எரிபொருளை மட்டும் நிரப்பி மேலதிக எரிபொருள் தாங்கியில் முழுவதும் நிரப்பாது கால்பங்கையே நிரப்பினார். அந்த எடைக்கு சமனாகவே 13 பேரை ஏற்றினேன் என்றார்.இதைக் கேட்ட பிரதமர் கிறிஸை புகழ்ந்ததுடன் அடுத்த கட்டமாக 2500 பேரை ஒரேதடவையில் ஏற்றக்கூடிய எயார் டைக்டானிக் விமானத்தை இயக்கும் பொறுப்பையும் வீரத்தமிழன் கிறிசிடமே ஒப்படைத்துள்ளார். இவ்விமானம் ஓரிருநாட்களில் புறப்பட உள்ளது. மேற்படிகிறிஸ் யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் பிறந்தவர் என்பதுடன் போரின் வலிகளை உணர்ந்தவரே. எங்கள் வீரதமிழன் வெற்றிகரமாக சென்றுவர நாம் அணைவரும் பிரார்த்திப்போமாக...

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval