பாஜக எம்.பி.யின் நிதியுதவியில் இயங்கிவரும் அறக்கட்டளை வழங்கவிருந்த விருதை கர்நாடக ஐஜி ரூபா வேண்டாம் ஏற்க மறுத்துவிட்டார். கர்நாடக சிறைத்துறை டிஐஜியாக இருந்தபோது, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாக புகார் எழுப்பியவர் ரூபா.