Showing posts with label ​அமைதி பே ச்சுவார்த்தை. Show all posts
Showing posts with label ​அமைதி பே ச்சுவார்த்தை. Show all posts

Wednesday, March 7, 2018

​அமைதி பே ச்சுவார்த்தை நடத்த தென் கொரிய குழு வட கொரியவுக்கு புறப்பட்டது..!

Image
வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தென் கொரிய தூதுக்குழு இன்று வட கொரியாவுக்கு புறப்பட்டுச் சென்றது. 

தென் கொரியாவின் தேசிய பாதுகாப்பு உயர் அதிகாரியான சுங் யூயி யோங் தலைமையிலான 10 பேர் கொண்ட குழு, வட கொரிய குழுவுடன் இன்று பேச்சுவார்த்தையை தொடங்குகிறது.