Sunday, September 14, 2014

கணவனுக்கு மாறுசெய்யும் பெண்களே...

கணவனுக்கு மாறுசெய்யும்
பெண்களே...
அல்லாஹுவிற்கு அஞ்சிக்கொள்ளுங்
/> கள்,
இந்த அற்ப கால சுகம்
உங்களை மிஞ்சி விட்டதா...
கட்டிய

கணவனுக்கு மாறு செய்கிரீகளா...
குறித்திவைத்துக் கொள்ளுங்கள்
நரகத்தில் உங்களுக்கு இடம் தயாராக
உள்ளது..
நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்
நரகத்தில் நான் பெண்களை அதிகமாக
கண்டேன், ஏனென்றால் அவர்கள்
கணவனுக்கு மாறு செய்கின்றார்கள்
ஓ. கணவனுக்கு மாறு செய்யும்
பெண்னே...!!!
நரக நெருப்பின்
தன்மை உனக்கு தெரியுமா..
அறிந்துக்கொள்..
நரகத்தின் மிக இலேசான வேதனை..
நெருப்பு கங்கை பாதத்தில்
வைக்கப்படும், அதன் விளைவால்
மூளை உறுகி ஊத்தும்..
சிந்தித்துப்பார்..
இந்த அற்ப துளி சுகத்திற்காக, இந்த
தண்டனையை விலை கொடுத்து வாங்க
போரியா..
இன்று நீ செய்யும் தவறு உன்
கணவனுக்கு தெரியாமல்
இருக்கலாம்,
ஆனால் உன்னை படைத்த இறைவன்
கண்கானித்து கொண்டு தான்
இருக்கான்,
நாளை மறுமையில் ஒரே பிடியாக
பிடித்து விடுவான்,
அவன்
பிடி கடுமையானது.
அல்லாஹுவிற்கு அஞ்சிக்கொள்...
ஒரு ஆண், ஒரு பெண்
தனித்து இருந்தால்
மூன்றாவது ஷைத்தான் இருப்பான்
என்பது நபி மொழி
உன் உறுப்புகள் தவறு செய்மல்
இருந்திருக்குமா...
தவறான வார்த்தைகளும் வாய்
செய்யும் விபச்சாரம்.
சிந்தித்துக்கொள், மறுமை வரும்
முன் செய்த
பாவத்திற்கு அல்லாஹுவிடம்
பாவமன்னிப்பு கேட்டு மீண்டுக்கொள்..
அல்லாஹ் மிகப்பெரிய
கருணையாளன், மன்னிப்பவன்.
மறைமுகமாக செய்யும் தவறை
அல்லாஹ் வெளியில் கொண்டு வரும் முன்
திருந்தி அல்லாஹுவிடம் பாவ மன்னிப்பு கேட்பது சிறந்தது
அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக
ஈமானோடு வாழ்ந்து ஈமானோடு மரணிக்கச் செய்வானாக

இன் ஷா அல்லாஹ்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval