Tuesday, January 10, 2017

படித்ததில் பிடித்தது.

Image result for book imagesபொய் சொல்லி தப்பிக்காதே,
உண்மையை சொல்லி மாட்டிக்கொள்,
-பொய் வாழ விடாது !
-உண்மை சாக விடாது !
- விவேகானந்தர்
💓இதயம் சொல்வதை செய்
வெற்றியோ
தோல்வியோ
அதை
தாங்கும் சக்தி
அதற்கு மட்டும் தான் உண்டு
-விவேகானந்தர்
தன்னை அறிந்தவன்
ஆசை பட மாட்டான்
உலகை அறிந்தவன்
கோவ பட மாட்டான்
இந்த இரண்டையும்
உணர்ந்தவன்
துன்ப பட மாட்டான்
-பகவத் கீதை
யார் என்ன சொன்னாலும்
உன் கொள்கையை மாற்றி கொள்ளாதே
ஒரு சமயம் நீ மாற்றினால்
ஒவ்வொரு முறையும் நீ மாற வேண்டிஇருக்கும்
-கண்ணதாசன்
வாழ்கையில் வெற்றி பெற வேண்டுமானால்,
நல்ல நண்பர்கள் தேவை
வாழ்நாள் முழுவதும்
வெற்றி பெற வேண்டுமானால்,
ஒரு எதிரியாவது தேவை
- A.P.J.அப்துல்கலாம்
ஜெயிப்பது எப்படி என்று யோசிப்பதை விட ,
தோற்பது எப்படி என்று யோசித்து பார் ,
நீ
ஜெயித்து
விடுவாய்
-ஹிட்லர்
அவமானங்களை சேகரித்து வைத்துக்கொள்
வெற்றி உன்னை தேடி வரும்
- A.R.ரகுமான்
தோல்வி உன்னை துரத்துகிறது என்றால்
வெற்றியை நீ நெருங்குகிறாய் என்று அர்த்தம்
- நெப்போலியன்
கோவம் என்பது
பிறர் செய்யும்
தவறுக்கு ,
உனக்கு நீயே
கொடுத்து கொள்ளும் தண்டனை ,
- புத்தர்
விதைத்தவன் உறங்கினாலும்
விதைகள்
உறங்குவது இல்லை!!!
- காரல் மாக்ஸ்
வெற்றி இல்லாமல்
வாழ்கை இல்லை,
வெற்றி மட்டுமே
வாழ்கை இல்லை,
- பில்கேட்ஸ்
வெற்றிகளை சத்தித்தவனின்
இதயம்
பூவை போல் மென்மையானது
தோல்வி மட்டுமே சந்த்தித்தவனின்
இதயம்
இரும்பை விட வலிமையானது
- விவேகானந்தர்
நீ பட்ட துன்பத்தை விட
அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது
- விவேகானந்தர்
தோல்விக்கு இரண்டு காரணம்
ஓன்று
யோசிக்காமல் செய்வது
இரண்டு
யோசித்த பின்னும்
செய்யாமல் இருப்பது
- ஸ்ரீ கிருஷ்ணர்
பெண்கள் இல்லை என்றால்
ஆண்களுக்கு ஆறுதல் சொல்ல ஆள் இல்லை
பெண்களே இல்லை என்றால்
ஆறுதலே தேவை இல்லை
-சார்லி சாப்பிளின்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval