Sunday, October 18, 2015

மரண அறிவிப்பு


மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் அ.கா . அப்துல் லத்திப் மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் கா.செ செய்யது முஹம்மது அவர்களின் மருமகனும், மர்ஹூம் அ.க. முஹம்மது காசிம், மர்ஹூம் அ.க. இப்ராஹீம், ஆகியோரின் சகோதரரும், நவாஸ்கான், பனாஷர்கான் ஆகியோரின் தகப்பனாருமாகிய,  சம்சுதீன் அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.<!--more--

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 10 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.அன்னாரின் மஹ் பிரத்திர்காக   துவா செய்வோம்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval