Showing posts with label சுட்டுக்கொலை. Show all posts
Showing posts with label சுட்டுக்கொலை. Show all posts

Wednesday, May 2, 2018

பெண் அதிகாரி சுட்டுக்கொலை சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது

பெண் அதிகாரி சுட்டுக்கொலை சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது
இமாசல பிரதேசத்தின் சோலன் மாவட்டத்துக்கு உட்பட்ட கசாலி பகுதியில் பல ஓட்டல்கள் சட்டவிரோதமாக கட்டுமானங்களை மேற்கொண்டுள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது

Monday, May 2, 2016

கனடாவில் மாணவி சிந்தியா சுட்டுக்கொலை; பின்னணி என்ன? -

Image result for gun images
கனடா நாட்டில் இந்தியாவை சேர்ந்த மாணவி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இதன் பின்னணி என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெலுங்கானா மாணவி
இந்தியாவின் தெலுங்கானா மாநிலம், மகபூப் நகரை சேர்ந்தவர் டாக்டர் ஜான் கிருபாவரம். இவரது மகள் சிந்தியா முல்லாபுடி (வயது 24). இவர் கனடா நாட்டில் வசித்து படித்து வந்தார்.