இணையத்தின் குரல் Voice of Journalism போற்றுவோர் போற்றற்றும் தூற்றுவோர் தூற்றற்றும் என்றும் எம் வழி நல்வழியே
Showing posts with label தற்கொலை. Show all posts
Showing posts with label தற்கொலை. Show all posts
Wednesday, May 2, 2018
Tuesday, February 27, 2018
தற்கொலை செய்யும் முன் உயிர் வாழ உதவி கேட்டு கதறிய வேலூர் பெண் சத்யா
கடந்த 25 ஆம் தேதி தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சத்யா என்ற பெண் தான் காணொளியில் இருப்பது என்பது தற்போது தெரியவந்துள்ளது.
Sunday, February 25, 2018
தப்பி தப்பி தற்கொலைக்கு முயலும் காதல் மனைவியை பிரிந்த நபர் இந்த முறை உக்கடம் கோவில் கோபுரம்
பின்னர் சிகிச்சைக்கு பின் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட ஐரினை போலிசார் விசாரித்து அனுப்பி வைத்தனர்.
Sunday, February 11, 2018
மன உளைச்சல் காரணமாக தற்கொலை



திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்த கடலூரைச் சார்ந்த MRB செவிலியர் செல்வி.மணிமாலா என்ற சகோதரி, பல மன உளைச்சல் காரணமாக, நேற்று தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
தற்கொலை செய்துகொண்ட செல்வி.மணிமாலா- வின் தந்தையின் மனக் குமுறல் பார்க்கும்போதே கண்கள் குளமாக மாறுகிறது...
*தயவு செய்து தற்கொலை செய்ய மனதுக்கு தோன்றினால் உங்கள் பெற்றோர்களிடம் கூறுங்கள். அவர்களின் கனவை ஒரு நொடியில் மாயித்து கொள்ளாதீர்கள். உடன் பிறப்புகளே
Tuesday, January 2, 2018
Wednesday, December 20, 2017
Subscribe to:
Posts (Atom)

