Wednesday, December 20, 2017

அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர் டவரில் இருந்து குதித்து தற்கொலை,


Businessman Falling Off Office Building Roof with Birds Flying : Stock Photoகொத்தடிமைகள் போன்று நடத்துவதாக கூறி உலைச்சலில் வட சென்னை அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளி டவரில் இருந்து குதித்து நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதன் காட்சிகள் வெளியாகியுள்ளது. சதீஷ் என்ற அந்த நபர் கீழே விழும் வரை வலையை பிடித்துக் கொண்டிருந்த மீட்பு குழுவினர், அவர் கீழே விழுவதை பார்த்து எங்க நம்ம மேல விழுந்த விடப்போகின்றாரோ என பயந்து தள்ளி சென்றதால் அவர் தரையில் விழுந்து உயிரை விடுவதை காணொளியில் காண முடிகின்றது.
ராஜா இஞ்னியரிங்க ஒர்க்ஸ் என்ற தனியார் நிறுவனத்தின் மூலம் வட சென்னை அனல் மின் நிலையத்தில் ஆயிரக்கணக்கான ஒப்பந்த தொழிலாளர்கள் கொத்தடிமைகள் போன்று நடத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval